புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_lcapகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_voting_barகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_rcap 
79 Posts - 43%
ayyasamy ram
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_lcapகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_voting_barகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_rcap 
62 Posts - 34%
i6appar
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_lcapகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_voting_barகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_lcapகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_voting_barகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_lcapகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_voting_barகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_lcapகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_voting_barகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_lcapகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_voting_barகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_lcapகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_voting_barகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
prajai
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_lcapகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_voting_barகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
ஜாஹீதாபானு
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_lcapகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_voting_barகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_lcapகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_voting_barகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_rcap 
79 Posts - 43%
ayyasamy ram
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_lcapகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_voting_barகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_rcap 
62 Posts - 34%
i6appar
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_lcapகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_voting_barகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_lcapகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_voting_barகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_lcapகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_voting_barகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_lcapகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_voting_barகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_lcapகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_voting_barகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_lcapகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_voting_barகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
prajai
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_lcapகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_voting_barகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
ஜாஹீதாபானு
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_lcapகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_voting_barகாதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ?


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Jan 30, 2013 6:04 pm

First topic message reminder :

காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 Images?q=tbn:ANd9GcR-JLAjZorE8lVm5s9HIO6ajprrHIWL1x6RG1lxzc7a83_6SRRZww
ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான். அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார். சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."

புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!".

பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".

இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்!"

முகப்புத்தகத்தில் சுட்டது.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Feb 13, 2013 7:42 pm

ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும ் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.
-
அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ.அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால்ஒரு நிபந்தனை. நீ எக்காரணம்கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.
-
...
கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி,"எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.
சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விடஉயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம ் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."
-
புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!".
பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில்சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போதுகூடுதலாக ஒரு நிபந்தனை. ஒருசெடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."
-
சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத்தோட்டத்திலேயே அழகான சூரியகாந்திச் செடியா? "
சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாதுஎன்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".
-
இப்போது ஞானி சொன்னார்,"இது தான் திருமணம்!" —
-



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Feb 13, 2013 7:45 pm

இந்த பதிவு உள்ளது பவுன்ராஜ்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Feb 13, 2013 7:48 pm

அப்படியா?இருந்தால் அழித்துவிடுங்கள் நண்பரே...



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Feb 13, 2013 7:50 pm

Powenraj wrote:அப்படியா?இருந்தால் அழித்துவிடுங்கள் நண்பரே...

இணைத்துவிட்டேன் பவுன்ராஜ் ....ஏற்கனவே இரண்டு முறை உள்ளது இந்த பதிவு கொஞ்சம் கவனம் செலுத்தி பதிவிடுங்கள் ....

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Feb 13, 2013 7:58 pm

நன்றி நண்பரே...



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Wed May 01, 2013 8:27 pm

ஞானி ஒருவரைப் பார்த்த இளைஞன் ஒருவன் கேட்டான்

“காதல் என்றால் என்ன?

கல்யாணம் என்றால் என்ன?

அந்த ஞானி அருகே உள்ள பூந்தோட்டத்தை காண்பித்து

“அந்த பூந்தோட்டத்திற்கு சென்று அதில் உள்ள பூக்களிலேயே மிக அழகான பூ ஒன்றைப் பறித்து வா என்றார்.

ஆனால் சில நிபந்தனைகள்.

ஒன்று ஒரு பூவை ஒருமுறை மட்டுமே பறிக்கவேண்டும்.

அதாவது ஒரு பூவை பறித்துவிட்டால் அதன் பிறகு வேறு பூவைப் பறிக்கக் கூடாது

சென்ற வழியே மீண்டும் திரும்ப வரக்கூடாது.

அதாவது ஒரு பூவை கடந்து சென்று விட்டால் பின்னால் வந்து அந்தப் பூவை பறிக்கக் கூடாது” என்றார்

இளைஞன் சென்று ஒரு பூவை பறித்துக்கொண்டு வந்தான்.

ஞானி கேட்டார், “இதுதான் நீ கண்டதில் மிக அழகான பூவா?”

“இல்லை. இதைவிட அழகான பூக்கள் இருந்தன.

பின்னால் அழகான பூக்கள் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற சந்தேகத்தில் முதலில் உள்ள பூவை பறித்துவிட்டேன்.

அதன் பின்னர் இதைவிட அழகான பூக்களைப் பார்த்தேன். நீங்கள் விதித்த நிபந்தனைப்படி அதனை பறிக்க இயலவில்லை” என்றான் இளைஞன்

ஞானி சிரித்துக்கொண்டே சொன்னார் “இதுதான் காதல்”

மேலும் இப்பொழுது இன்னொருபுறம் புறம் உள்ள பூந்தோட்டத்தை காண்பித்து "அதிலிருந்து அழகான பூவை பறித்துவா, ஆனால் நிபந்தனைகளை மறந்துவிடாதே” என்றார்.

இம்முறையும் இளைஞன் அந்த பூந்தோட்டத்திற்கு சென்று ஒரு பூவைப் பறித்து வந்து காண்பித்தான்.

“இதுதான் இந்த தோட்டத்தில் நீ பார்த்த அழகான பூவா?”மீண்டும்,அதே கேள்வியைக் கேட்டார் ஞானி.

“இல்லை. இதைவிட அழகான பூக்கள் இருந்தன. ஆனால் கடந்த முறை ஏமாந்ததுபோல இந்த முறை ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக முதலில் கண்ட அழான பூக்களைப் பறிக்காமல் கடந்து சென்றுவிட்டேன்.

கடைசியில் இந்தப் பூதான் கிடைத்தது.” ஏமாற்றத்துடன் சொன்னான் இளைஞன்.

“இதுதான் கல்யாணம்” என்றார் ஞானி புன்னகையுடன்

♥ ♥ ♥முக நூலில் ரசித்தது ♥ ♥ ♥

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 02, 2013 1:14 pm

நல்லாயிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 02, 2013 1:30 pm

ஏற்கனவே இது இருக்குன்னு பானு சொல்றதுக்கு முன்னாடி நான் சொல்லிடறேன் புன்னகை




Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu May 02, 2013 1:33 pm

அருமை அண்ணா... சூப்பருங்க

ஏற்கனவே படித்த நினைவு உள்ளது



காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? - Page 3 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Thu May 02, 2013 1:35 pm

யினியவன் wrote:ஏற்கனவே இது இருக்குன்னு பானு சொல்றதுக்கு முன்னாடி நான் சொல்லிடறேன் புன்னகை
அப்படியா நான் இதன் முன் பார்க்கவில்லை அதான் பதிந்தேன் !இப்போது இதனை என்ன செய்ய வேண்டும் இனியவன் அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக