புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேத மரம் ! I_vote_lcapவேத மரம் ! I_voting_barவேத மரம் ! I_vote_rcap 
92 Posts - 61%
heezulia
வேத மரம் ! I_vote_lcapவேத மரம் ! I_voting_barவேத மரம் ! I_vote_rcap 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
வேத மரம் ! I_vote_lcapவேத மரம் ! I_voting_barவேத மரம் ! I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
வேத மரம் ! I_vote_lcapவேத மரம் ! I_voting_barவேத மரம் ! I_vote_rcap 
7 Posts - 5%
sureshyeskay
வேத மரம் ! I_vote_lcapவேத மரம் ! I_voting_barவேத மரம் ! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
வேத மரம் ! I_vote_lcapவேத மரம் ! I_voting_barவேத மரம் ! I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
வேத மரம் ! I_vote_lcapவேத மரம் ! I_voting_barவேத மரம் ! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேத மரம் ! I_vote_lcapவேத மரம் ! I_voting_barவேத மரம் ! I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
வேத மரம் ! I_vote_lcapவேத மரம் ! I_voting_barவேத மரம் ! I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
வேத மரம் ! I_vote_lcapவேத மரம் ! I_voting_barவேத மரம் ! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வேத மரம் ! I_vote_lcapவேத மரம் ! I_voting_barவேத மரம் ! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வேத மரம் ! I_vote_lcapவேத மரம் ! I_voting_barவேத மரம் ! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
வேத மரம் ! I_vote_lcapவேத மரம் ! I_voting_barவேத மரம் ! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
வேத மரம் ! I_vote_lcapவேத மரம் ! I_voting_barவேத மரம் ! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
வேத மரம் ! I_vote_lcapவேத மரம் ! I_voting_barவேத மரம் ! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வேத மரம் ! I_vote_lcapவேத மரம் ! I_voting_barவேத மரம் ! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
வேத மரம் ! I_vote_lcapவேத மரம் ! I_voting_barவேத மரம் ! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேத மரம் !


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Aug 08, 2014 12:22 am



கீதை 15 : 1 யுகபுருஷன் கிரிஷ்ணர் கூறினார் : உன்னதத்தில் வேர்களையும் ; பூமியை நோக்கி வளரும் கிளைகளையும் ; வேதபதங்களை இலைகளாகவும் கொண்டதாக நித்தியங்களை அருளும் ஒரு ஆலமரம் சித்தரிக்கப்படுகிறது . அதனை உணர்ந்தவன் எவனோ அவனே வேதங்களை உணர்ந்தவன் .

யுகபுருஷன் இம்மரம் பைதீகமாக இருப்பதாக கூறவில்லை . இவ்வாறு சித்தரிக்கப்ப்டுகிறதே அதனை உணர்ந்தவனே வேதங்களை உணர்ந்தவன் என்கிறார் .

எவ்வாறு சித்தரிக்கப்படுகிறது ? முதலாவது இம்மரம் ஒரு ஆலமரம் .

ஆலமரத்தை ஒரு மரம் என கூறமுடியாது . அது பண்மைகளின் தொகுதி – ஐக்கியம் அல்லது குழுமம் – ஆனாலும் பிரிந்திராமல் ஒரே மரமாகவே இருக்கவும் கூடியது .

ஏறக்குறைய அழிவில்லாதது .

அது பக்கவாட்டில் அடர்ந்து பரவக்கூடியது . அவ்வாறு பரவும் அதன் கிளைகள் ஒவ்வொன்றும் தனது விழுதை பூமியில் இறக்கி அதனை வேராக மாற்றி உணவை எடுத்துக்கொள்ளகூடியது . அதனால் ஒவ்வொரு கிளையும் தனித்த மரம் போலவே விருத்தியாகும் .

இம்மரம்போலவே வேதங்களும் இருக்கின்றன என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர் .

வேதமாகிய ஆலமரம் – உன்னதமாகிய பரத்திலே வேரை உடையது . பூமியில் இன்று நிலைத்துள்ள வேதங்கள் பல உள்ளன . அவைகள் இல்லாத இன்னும் சில வழிபாடுகளும் - கொள்கைகளும் சில காலம் பூமியில் பிரபலமாகவும் இருந்தன . அவைகளில் பல அழிந்தும் விட்டன . எவைகள் அழிவடையாமல் நிலைத்துள்ளனவோ அவை பரத்திலிருந்து வந்தவை . எவைகள் பரத்திலிருந்து வராமல் பூமியில் மனிதர்களின் சீரிய சிந்தனைகளால் – அல்லது உலகியல் மரபுகளிலிருந்து தோன்றியவையோ – அவைகள் நல்ல நோக்கத்துடனேயே துவக்கப்பட்டிருந்தும் அழிவை சந்தித்து விட்டன .

ஏறக்குறைய இந்துமதம் ; கிறிஸ்தவம் ; இசுலாம் தவிர ஏனைய பல மார்க்கங்கள் அழிந்தே விட்டன . அல்லது மேற்கண்ட மதங்களில் அமிழ்ந்து விட்டன . பெளத்தம் ; யூதம் ; சீக்கியம் ; பகாய் போன்ற உபமார்க்கங்கள் உள்ளன .

இவைகள் ஒன்றை ஒன்று அழிக்க எவ்வளவோ பகீரத பிரயத்தனங்கள் செய்யப்பட்டும் அழிவற்றவைகளாக நிலைக்கின்றன .

எப்படி வேத மரத்தின் மூல வேர் பரத்திலிருந்து பூமிக்குள் மரமாக வளர்ந்திருக்கிறதோ அதைப்போல அந்த மரத்தின் கிளைகளிலிருந்து தோன்றிய விழுத்களில் எவைகள் பரத்தை நோக்கி வளர்ந்து பரத்தில் வேர் விட்டதோ அந்த விழுதுகள் பரத்திலிருந்து ஜீவன் பெற்று தனி வேத மரம் போலவே ஆகிவிட்டன .

வேதமரத்தின் கிளைகள் பூமியில்தான் உள்ளன . ஏனெனில் வேதம் என்பதே பூமியில் உழலும் மனிதர்கள் நல்வழி பெற வேண்டும் என்கிற இறைவனின் சித்தத்தித்தின் வெளிப்பாடு .

பூமியில் மனித குலம் ; வாழ்விடம் சூழ்நிலை பொருத்து பழக்கவழக்கங்கள் ; பண்பாடுகளில் வித்தியாசம் இருப்பது இயல்பு . அந்த வித்தியாசங்களுக்கு ஒத்து இறைவனிடமிருந்து வரும் வழிகாட்டுதல் ஆகிய வேதங்களிலும் வித்தியாசம் இருக்கவே செய்யும் . அந்தந்த கிளைகளுக்கு விழுதுகள் பரத்திலிருந்து உணவை கிளைகளுக்கு ஏற்ப கொடுப்பதுபோல .

கலியுகத்தில் பூமி முழுதும் ஏறக்குறைய மூன்று இனங்கள் இருப்பதாக கொள்ளலாம் .

1)திராவிடம் 2) ஆரியம் 3) ஐரோப்பியம்

முந்தய ஜலப்பிரலயத்தின் மணுவாகிய நோவாவுக்கு மூன்று பிள்ளைகள் இருந்தார்கள் . இம்மூவருமே உலகின் இன்றைய மூன்று இனங்களாக பெருத்தார்கள் .

மூத்த மகனாகிய அப்பா சிந்து சமவெளியை தேடி வந்து திராவிட இனம் உண்டாயிற்று . இரண்டாவது மகன் சாமா யுப்ரட்டீஷ் சமவெளியில் நிலைத்து ஆரிய இனம் உண்டாயிற்று . மூன்றாவது மகன் காமா ஐரோப்பாவில் பெருத்தார்

திராவிடத்திற்கு இந்து மதமும் ; ஆரியத்திற்கு இசுலாமும் ; ஐரோப்பியத்திற்கு கிறிஸ்தவமும் இறைவன் புறத்திலிருந்து அருளப்பட்டவையாக இன்றும் நிலைத்துள்ளன .

ஆனால் இளம்பிள்ளை கோளாறு – முந்திரிக்கொட்டைத்தனம் என்னவென்றால் அந்த வேதங்களைக்கொண்டு அவரவர் இனத்தை சீர்படுத்தவே இன்னும் முடியாமல் இருக்கும்போது அடுத்த இனத்தின் மீது அடுத்த இனத்தை தினித்து இனவழிப்பு செய்யும் குழப்பங்களை மத மாற்றம் என்ற பெயரால் செய்வது மனிதர்களின் வேலையாகிவிட்டது .

வேதங்களின் உண்மைகளை மட்டும் இனவழிப்பு செய்யாமல் ஒருவரிடமிருந்து ஒருவர் சுவீகரித்தால் அது வளர்ச்சி . ஆனால் இயேசுவை குருவாக ஏற்றுக்கொள்ள நீ வெள்ளைக்காரனாக மாறவேண்டும் . இசுலாத்தின் அரூப வழிபாட்டை ஏற்றுக்கொள்ள நீ அரபியனாக மாறவேண்டும் என்று இனவழிப்பு செய்வதால் பிரச்சினை வருகிறது . தவறிலும் குழப்பத்திலும் போய் முடிகிறது .

இயேசுவை ஏற்றுகொள்ள எதற்காக ஐரோப்பியனாக மாறவேண்டும் .அவர் ராமராகவும் கிரிஷ்ணராகவும் இந்தியாவில்தானே அவதரித்தார் ? அவரின் உபதேசங்களை கிறிஸ்தவர்கள் கடைபிடித்ததை விட காந்திதானே அஹிம்சையாக வளர்த்தெடுத்தார் .

அருப வழிபாட்டிற்கு ஏன் அரபியனாக மாறவேண்டும் ? இந்தியாவில் ஆதியிலிருந்தே அருப வழிபாட்டுக்காரர்கள் – சித்தர்கள் ; ஞானிகள் இருந்துகொண்டுதானே இருக்கிறார்கள் .

அந்தந்த இனத்திற்கு மேற்கண்ட மூன்று மதங்களும் இறைவனின் புறத்திலிருந்து வந்தவை என்பது உண்மை . அது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவைகளில் மனித சரக்குகள் கலந்து விட்டன என்பதும் உண்மை .

ஆக அவரவர் மதத்திலேயே மனித சரக்குகள் – கலப்படங்கள் மலிந்துவிட்டது .அதை சீர்படுத்துவதுதான் அவரவர் பிரதான பணி . அடுத்தவரை சீர்திருத்துவதல்ல . இந்த பொதுநோக்கு வந்து விட்டால் எல்லா மதங்களும் பரத்திலே வேரை வைத்துக்கொண்டுள்ளன என்ற உண்மை புரியும் எல்லா மதங்களுக்கும் - வேதங்களுக்கும் மூல மரம் பரத்திலிருந்து முளைத்தது . அந்த மூல மரமே வேதங்களுக்கெல்லாம் வேதமானது . அவரே புருஷோத்தமன் – நாராயணன் – பரமாத்மா . அவரே காப்ரியேல் . மோசேக்கும் முகமதுவுக்கும் தரிசனமாகி ஆப்ரகாமின் வாரீசுகளுக்கு வேதத்தை கொடுத்தவரும் அவரே !

ஆனாலும் அந்த மூல மரத்திலிருந்து உலகம் முழுவதிலும் உலகம் உய்ய எண்ணற்ற கிளைகள் உள்ளன . அவைகளில் பலவும் சொந்த விழுதை நேரடியாகவே பரத்திலே வைத்துக்கொண்டும் உள்ளன . அவைகளே பலதரப்பட்ட குரு பாரம்பரியங்கள் . அவைகள் மூலமாக அந்தந்த சிஷ்ய கோடிகளுக்கு அவரவருக்கு உரிய உபதேசங்கள் . இத்தகு உபதேசங்களே கிளைகளில் பல ; பல இலைகளாக உள்ளன . இந்த இலைகளே எண்ணற்ற வேத பதங்கள் – சந்தாம்ஸி என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர் .

சந்தம் என்ற வார்த்தையே இருக்கிற இடத்திற்கு ஒத்தது என்கிற அர்த்தத்தை தருவது . வேத பதங்கள் என்பதை சந்தாம்ஸி என்றே ஸ்ரீகிருஷ்ணர் உச்சரித்துள்ளார் . ஒத்து இசைந்து அதிலிருந்து விரிந்த பார்வையை தருபவையே வேதங்கள் என்பது இதன் அர்த்தம் . வேதங்கள் மாறாதவையல்ல . காலத்துக்கு காலம் அவைகள் செழுமைப்பட்டே ஆகும் . பல மாற்றங்கள் அமுல்படுத்தப்படும் . அதை புருஷோத்தமனோ அல்லது அவரின் நண்பர்களான ஆத்மாக்களோ (இறைதூதர்களோ) உலகத்திற்கு கொண்டுவந்திருக்கிறார்கள் என்பதே வரலாற்று உண்மை .

ஸ்ரீகிருஷ்ணர் இந்த சுலோகத்தில் இன்னும் ஒரு முத்தாய்ப்பை சொல்கிறார் . இந்த உண்மையை – எல்லா மதங்களும் பரத்திலிருந்தே வந்தவை என்கிற உண்மையை எவனொருவனால் புரிந்து கொள்ள முடியுமோ அவனே வேதங்களை உணர்ந்தவன் . மற்றவன் மனப்பாடம் செய்து ஒப்பிப்ப்பவன் மட்டுமே . வறட்டு சூத்திரதாரி .

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக