Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, - விடுகதைகள்
+3
saski
ஜாஹீதாபானு
ayyasamy ram
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, - விடுகதைகள்
First topic message reminder :
-
1) தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம்
சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
1) ஓட்டை2) மீன் வலை3) கரண்டி4) கடல்
-
-----------------------------------------
-
2) முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து கடை
மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை மொத்தத்தில்
இது வருமுன் எச்சரிக்கைத் தேவை?
-
1) கஸ்ட்டம் 2) ஆறுதல் 3) ஆபத்து 4) பயம்
-
----------------------------------------
-
3) முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை.
கடை இரண்டை ஐந்தறிவு ஜீவனுக்கு கட்டுவது யார்?
இரண்டும் மூன்றும் திரும்பினால் கடைசியில் நாமும்
அதுவே. முதலும் கடையும் சேர்ந்தால் கை இழந்த பெண்.
மொத்தத்தில் அழகிய பெயராகவும் இருக்கும் நான் யார்?
-
1) பார்வை 2) கனி 3) கவிதை 4) கண்மணி
-
--------------------------------------------
-
4) பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன?
1) கண்கள்2) முட்டை3) மீன்4) கடல்
-
-------------------------------------------
-
5) அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,
பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?
1) சக்தி2) சூரியன்3) நிலா4) பூமி
-
------------------------------------------
-
6) ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க,
சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும்
தூங்கவில்லை அவன் யார்?
-
1) குரங்கு2) மூச்சு3) கடவுள்4) மனிதன்
-
------------------------------------------
-
7) நடுவழிய ஓய்வுக்காம், கடையிரண்டில் ஏதுமில்லை
சொல், மூன்றெழுத்தில் உடுத்தலாம், மொத்தத்தில்
பெண்கள் விருப்பம், அது என்ன?
-
1) புடவை 2) பட்டு 3) நகை 4) ஆபரணம்
-
------------------------------------------
-
8) கடையெழுத்து மாறிடில் தின்னலாம்,
முதலும் கடையும் சேர்ந்தால் குளிரும்,
மொத்தத்தில் முருகன் இடம், தெரிந்தவர் சொல்லுங்கள்
இங்கே?
-
1) காசி 2) பழனி 3) கனி 4) திருச்செந்தூர்
-
--------------------------------------------
-
9) கடைசி வார்த்தையில் மானம் உண்டு,
முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன
பூச்சிகள் காஞ்சியில் நான் யார்?
-
1) அணிகலன் 2) துணி 3) ஆடை 4) பட்டுத்துணி
-
----------------------------------------
-
10) அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது
என்ன?
-
1) நீர் 2) நெல் 3) சோறு 4) அரிசி
-
----------------------------------------
கொடுக்கப்பட்ட விடைகளில் சரியானதை தேர்வு
செய்து சொல்லுங்கள(நன்றி: அகர முதலி )
-
1) தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம்
சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
1) ஓட்டை2) மீன் வலை3) கரண்டி4) கடல்
-
-----------------------------------------
-
2) முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து கடை
மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை மொத்தத்தில்
இது வருமுன் எச்சரிக்கைத் தேவை?
-
1) கஸ்ட்டம் 2) ஆறுதல் 3) ஆபத்து 4) பயம்
-
----------------------------------------
-
3) முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை.
கடை இரண்டை ஐந்தறிவு ஜீவனுக்கு கட்டுவது யார்?
இரண்டும் மூன்றும் திரும்பினால் கடைசியில் நாமும்
அதுவே. முதலும் கடையும் சேர்ந்தால் கை இழந்த பெண்.
மொத்தத்தில் அழகிய பெயராகவும் இருக்கும் நான் யார்?
-
1) பார்வை 2) கனி 3) கவிதை 4) கண்மணி
-
--------------------------------------------
-
4) பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன?
1) கண்கள்2) முட்டை3) மீன்4) கடல்
-
-------------------------------------------
-
5) அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,
பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?
1) சக்தி2) சூரியன்3) நிலா4) பூமி
-
------------------------------------------
-
6) ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க,
சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும்
தூங்கவில்லை அவன் யார்?
-
1) குரங்கு2) மூச்சு3) கடவுள்4) மனிதன்
-
------------------------------------------
-
7) நடுவழிய ஓய்வுக்காம், கடையிரண்டில் ஏதுமில்லை
சொல், மூன்றெழுத்தில் உடுத்தலாம், மொத்தத்தில்
பெண்கள் விருப்பம், அது என்ன?
-
1) புடவை 2) பட்டு 3) நகை 4) ஆபரணம்
-
------------------------------------------
-
8) கடையெழுத்து மாறிடில் தின்னலாம்,
முதலும் கடையும் சேர்ந்தால் குளிரும்,
மொத்தத்தில் முருகன் இடம், தெரிந்தவர் சொல்லுங்கள்
இங்கே?
-
1) காசி 2) பழனி 3) கனி 4) திருச்செந்தூர்
-
--------------------------------------------
-
9) கடைசி வார்த்தையில் மானம் உண்டு,
முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன
பூச்சிகள் காஞ்சியில் நான் யார்?
-
1) அணிகலன் 2) துணி 3) ஆடை 4) பட்டுத்துணி
-
----------------------------------------
-
10) அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது
என்ன?
-
1) நீர் 2) நெல் 3) சோறு 4) அரிசி
-
----------------------------------------
கொடுக்கப்பட்ட விடைகளில் சரியானதை தேர்வு
செய்து சொல்லுங்கள(நன்றி: அகர முதலி )
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை)
» அழகிக்கு வரும் அதிசய வியாதி! – விடுகதைகள்
» குட்டைப் பெண்ணுக்கு பெட்டிப் புடவைகள் - விடுகதைகள்
» அந்தரத்தில் தொங்குதடி அழகான சொம்பு - விடுகதைகள்
» அந்தரத்தில் தொங்கும் அழகான வீடு - அது என்ன? - விடுகதைகள்
» அழகிக்கு வரும் அதிசய வியாதி! – விடுகதைகள்
» குட்டைப் பெண்ணுக்கு பெட்டிப் புடவைகள் - விடுகதைகள்
» அந்தரத்தில் தொங்குதடி அழகான சொம்பு - விடுகதைகள்
» அந்தரத்தில் தொங்கும் அழகான வீடு - அது என்ன? - விடுகதைகள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|