புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_c10 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_m10 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_c10 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_m10 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_c10 
3 Posts - 7%
heezulia
 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_c10 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_m10 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_c10 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_m10 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_c10 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_m10 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 07, 2014 3:47 pm

இந்தியாவில் விமான கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை அளிக்க வகைசெய்யும் புதிய மசோதா தயார்நிலையில் உள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியாகியுள்ளது.

1982-ம் ஆண்டு இயற்றப்பட்ட விமான கடத்தல் தடுப்பு சட்டத்தில் கடந்த 2010-ம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியில் திருத்தங்கள் செய்யப்பட்டது. பின்னர், நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதில் இருந்து மசோதா நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், தற்போதைய மோடி அரசு, அந்த மசோதாவில் பல்வேறு முக்கிய அம்சங்களை சேர்த்து மசோதாவை வலிமையானதாக மாற்றியுள்ளது.

அந்த மசோதாவின்படி, உயிரிழப்பை ஏற்படுத்தும் விமான கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்கவும், விமான கடத்தல் பற்றி புரளி சொல்கிறவர்களுக்கும் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

ஒரு விமானம் அதன் பாதையை விட்டு நழுவிச்செல்வது தெரிந்தால், பாதுகாப்பு படையினர் அதை சுட்டு வீழ்த்தவும், கடத்தப்பட்ட விமானத்தை போர் விமானங்கள் வழிமறித்து, அதை வலுக்கட்டாயமாக தரை இறக்குவதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடத்தல் அபாயம் உள்ள விமானத்தை புறப்படாமல் நிறுத்திவைப்பதற்கும் பாதுகாப்பு படையினருக்கு அதிகாரம் அளிக்கப்படும் என்பது போன்ற பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Aug 07, 2014 4:00 pm

ஒரு விமானம் அதன் பாதையை விட்டு நழுவிச்செல்வது தெரிந்தால், பாதுகாப்பு படையினர் அதை சுட்டு வீழ்த்தவும், கடத்தப்பட்ட விமானத்தை போர் விமானங்கள் வழிமறித்து, அதை வலுக்கட்டாயமாக தரை இறக்குவதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. wrote:

விமான கடத்தல் அல்லாமல் விமானியின் தவறால் விமானம் அதன் பாதையை விட்டு நழுவி சென்றால் கூட சுட்டு வீழ்த்த அதிகாரம் உண்டு என்றால் எப்படி ..... புரியவில்லையே ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 07, 2014 4:13 pm

பாலாஜி wrote:
ஒரு விமானம் அதன் பாதையை விட்டு நழுவிச்செல்வது தெரிந்தால், பாதுகாப்பு படையினர் அதை சுட்டு வீழ்த்தவும், கடத்தப்பட்ட விமானத்தை போர் விமானங்கள் வழிமறித்து, அதை வலுக்கட்டாயமாக தரை இறக்குவதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. wrote:

விமான கடத்தல் அல்லாமல் விமானியின் தவறால் விமானம் அதன் பாதையை விட்டு நழுவி சென்றால் கூட சுட்டு வீழ்த்த அதிகாரம் உண்டு என்றால் எப்படி ..... புரியவில்லையே ....

ஒவ்வொரு விமானத்திற்கும் குறிப்பிட்ட வழித்தடத்தில் தான் செல்ல வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது! அந்த வழித்தடத்தை விட்டு ஒரு விமானம் விலகிச் செல்கிறது என்றாலே அது கடத்தப்பட்டு விட்டது என்றுதானே அர்த்தம்!

விமானியின் தவறு எதுவுமாக இருந்தால் அது விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்படும், அவ்வாறு தெரிவிக்காத நேரத்தில் விமானம் கடத்தப்பட்டதாக கருதப்படும்!



 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Aug 07, 2014 4:30 pm

சிவா wrote:
பாலாஜி wrote:
ஒரு விமானம் அதன் பாதையை விட்டு நழுவிச்செல்வது தெரிந்தால், பாதுகாப்பு படையினர் அதை சுட்டு வீழ்த்தவும், கடத்தப்பட்ட விமானத்தை போர் விமானங்கள் வழிமறித்து, அதை வலுக்கட்டாயமாக தரை இறக்குவதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. wrote:

விமான கடத்தல் அல்லாமல் விமானியின் தவறால் விமானம் அதன் பாதையை விட்டு நழுவி சென்றால் கூட சுட்டு வீழ்த்த அதிகாரம் உண்டு என்றால் எப்படி ..... புரியவில்லையே ....

ஒவ்வொரு விமானத்திற்கும் குறிப்பிட்ட வழித்தடத்தில் தான் செல்ல வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது! அந்த வழித்தடத்தை விட்டு ஒரு விமானம் விலகிச் செல்கிறது என்றாலே அது கடத்தப்பட்டு விட்டது என்றுதானே அர்த்தம்!

விமானியின் தவறு எதுவுமாக இருந்தால் அது விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்படும், அவ்வாறு தெரிவிக்காத நேரத்தில் விமானம் கடத்தப்பட்டதாக கருதப்படும்!
மேற்கோள் செய்த பதிவு: 1078175

நன்றி தல .... அப்போ கடத்தப்பட்ட விமானத்தில் உள்ள பயணிகளின் கதி அவ்வளவுதான



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 08, 2014 2:07 am

பாலாஜி wrote:
நன்றி தல .... அப்போ கடத்தப்பட்ட விமானத்தில் உள்ள பயணிகளின் கதி அவ்வளவுதான


பயணிகளின் கதி என்ன என்பது அந்த விமானம் கடத்தப்பட்டதன் நோக்கம் என்ன என்பதைப் பொறுத்து அமையும்.
கடத்தியவர்களின் கோரிக்கையை நிறைவேற்றினால் பயணிகள் உயிர்பிழைப்பார்கள், இல்லையேல் விமானம் தகர்க்கப்படலாம்!

இந்நிலையில் விமானத்தைக் கடத்தியவர்களை யார் கண்டுபிடிப்பது? எப்படி மரண தண்டனை கொடுப்பது? நான் தான் கடத்தினேன் என்று அவர்களாக வலிய வந்து தண்டனை பெற்றுக் கொள்வார்களோ?



 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Aug 08, 2014 1:31 pm

இன்னும் கொஞ்ச காலத்தில் அமெரிக்காவின் ஆளில்லாத போர் விமானங்கள் போல ரிமோட் மூலம் இயக்கப்படும் பயணிகள் விமானம் வந்துவிடும் அதன் பிறகு விமானங்கள் கடத்தப்படும் வாய்ப்பு வெகுவாக குறைக்கப்படும்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Aug 08, 2014 1:35 pm

ஒரு விமானம் அதன் பாதையை விட்டு நழுவிச்செல்வது தெரிந்தால், பாதுகாப்பு படையினர் அதை [b]சுட்டு வீழ்த்தவும்,[/b] கடத்தப்பட்ட விமானத்தை போர் விமானங்கள் வழிமறித்து, அதை வலுக்கட்டாயமாக தரை இறக்குவதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. wrote:

இந்த சட்டம் சரியாகப்படவில்லை.,



ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Fri Aug 08, 2014 1:41 pm

இதை விட சிறார்களை பாலியல் தொல்லைக்கு ஆட்படுத்துவர்களை நடுவீதியில் சுட்டுக் கொல்லுமாறு சட்டம் இயற்றினால் சந்தோஷம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Aug 08, 2014 1:58 pm

ஹர்ஷித் wrote:
ஒரு விமானம் அதன் பாதையை விட்டு நழுவிச்செல்வது தெரிந்தால், பாதுகாப்பு படையினர் அதை [b]சுட்டு வீழ்த்தவும்,[/b] கடத்தப்பட்ட விமானத்தை போர் விமானங்கள் வழிமறித்து, அதை வலுக்கட்டாயமாக தரை இறக்குவதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. wrote:

இந்த சட்டம் சரியாகப்படவில்லை.,

மேற்கோள் செய்த பதிவு: 1078335

எப்படா விமானம் அதன் பாதையில் இருந்து விலகும் உடனே சுடலாம் என்று பாதுகாப்பு படையினர் ரெடியாக இருக்க மாட்டார்கள்.

முதலில் ரேடியோ மூலம் தொடர்பு கொள்ள பார்ப்பார்கள் , அடுத்து போர்விமானங்கள் மூலம் விமானத்தை வழிமறித்து தொடர்ந்து பறக்கமுடியாத அளவிற்கு இடைமறித்து வலுக்கட்டாயமாகதரையிரகக் முயல்வார்கள்.

அதையும் மீறி தற்கொலை தாக்குதல்கள் மூலம் நாட்டின் முக்கியமான இடங்களை மோதி அழிக்கும் வகையில் விமான பறக்குவது தெரிந்தால் தான் சுட்டழிப்பார்கள்.



~`

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 08, 2014 9:53 pm

ஈகரையன் wrote:இதை விட சிறார்களை பாலியல் தொல்லைக்கு ஆட்படுத்துவர்களை நடுவீதியில் சுட்டுக் கொல்லுமாறு சட்டம் இயற்றினால் சந்தோஷம்.


சரியான கருத்தை வலியுறுத்தியுள்ளீர்கள்!



 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக