ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா!

5 posters

Go down

 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Empty விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா!

Post by சிவா Thu Aug 07, 2014 3:47 pm

இந்தியாவில் விமான கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை அளிக்க வகைசெய்யும் புதிய மசோதா தயார்நிலையில் உள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியாகியுள்ளது.

1982-ம் ஆண்டு இயற்றப்பட்ட விமான கடத்தல் தடுப்பு சட்டத்தில் கடந்த 2010-ம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியில் திருத்தங்கள் செய்யப்பட்டது. பின்னர், நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதில் இருந்து மசோதா நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், தற்போதைய மோடி அரசு, அந்த மசோதாவில் பல்வேறு முக்கிய அம்சங்களை சேர்த்து மசோதாவை வலிமையானதாக மாற்றியுள்ளது.

அந்த மசோதாவின்படி, உயிரிழப்பை ஏற்படுத்தும் விமான கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்கவும், விமான கடத்தல் பற்றி புரளி சொல்கிறவர்களுக்கும் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

ஒரு விமானம் அதன் பாதையை விட்டு நழுவிச்செல்வது தெரிந்தால், பாதுகாப்பு படையினர் அதை சுட்டு வீழ்த்தவும், கடத்தப்பட்ட விமானத்தை போர் விமானங்கள் வழிமறித்து, அதை வலுக்கட்டாயமாக தரை இறக்குவதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடத்தல் அபாயம் உள்ள விமானத்தை புறப்படாமல் நிறுத்திவைப்பதற்கும் பாதுகாப்பு படையினருக்கு அதிகாரம் அளிக்கப்படும் என்பது போன்ற பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Empty Re: விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா!

Post by பாலாஜி Thu Aug 07, 2014 4:00 pm

ஒரு விமானம் அதன் பாதையை விட்டு நழுவிச்செல்வது தெரிந்தால், பாதுகாப்பு படையினர் அதை சுட்டு வீழ்த்தவும், கடத்தப்பட்ட விமானத்தை போர் விமானங்கள் வழிமறித்து, அதை வலுக்கட்டாயமாக தரை இறக்குவதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. wrote:

விமான கடத்தல் அல்லாமல் விமானியின் தவறால் விமானம் அதன் பாதையை விட்டு நழுவி சென்றால் கூட சுட்டு வீழ்த்த அதிகாரம் உண்டு என்றால் எப்படி ..... புரியவில்லையே ....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Empty Re: விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா!

Post by சிவா Thu Aug 07, 2014 4:13 pm

பாலாஜி wrote:
ஒரு விமானம் அதன் பாதையை விட்டு நழுவிச்செல்வது தெரிந்தால், பாதுகாப்பு படையினர் அதை சுட்டு வீழ்த்தவும், கடத்தப்பட்ட விமானத்தை போர் விமானங்கள் வழிமறித்து, அதை வலுக்கட்டாயமாக தரை இறக்குவதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. wrote:

விமான கடத்தல் அல்லாமல் விமானியின் தவறால் விமானம் அதன் பாதையை விட்டு நழுவி சென்றால் கூட சுட்டு வீழ்த்த அதிகாரம் உண்டு என்றால் எப்படி ..... புரியவில்லையே ....

ஒவ்வொரு விமானத்திற்கும் குறிப்பிட்ட வழித்தடத்தில் தான் செல்ல வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது! அந்த வழித்தடத்தை விட்டு ஒரு விமானம் விலகிச் செல்கிறது என்றாலே அது கடத்தப்பட்டு விட்டது என்றுதானே அர்த்தம்!

விமானியின் தவறு எதுவுமாக இருந்தால் அது விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்படும், அவ்வாறு தெரிவிக்காத நேரத்தில் விமானம் கடத்தப்பட்டதாக கருதப்படும்!


 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Empty Re: விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா!

Post by பாலாஜி Thu Aug 07, 2014 4:30 pm

சிவா wrote:
பாலாஜி wrote:
ஒரு விமானம் அதன் பாதையை விட்டு நழுவிச்செல்வது தெரிந்தால், பாதுகாப்பு படையினர் அதை சுட்டு வீழ்த்தவும், கடத்தப்பட்ட விமானத்தை போர் விமானங்கள் வழிமறித்து, அதை வலுக்கட்டாயமாக தரை இறக்குவதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. wrote:

விமான கடத்தல் அல்லாமல் விமானியின் தவறால் விமானம் அதன் பாதையை விட்டு நழுவி சென்றால் கூட சுட்டு வீழ்த்த அதிகாரம் உண்டு என்றால் எப்படி ..... புரியவில்லையே ....

ஒவ்வொரு விமானத்திற்கும் குறிப்பிட்ட வழித்தடத்தில் தான் செல்ல வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது! அந்த வழித்தடத்தை விட்டு ஒரு விமானம் விலகிச் செல்கிறது என்றாலே அது கடத்தப்பட்டு விட்டது என்றுதானே அர்த்தம்!

விமானியின் தவறு எதுவுமாக இருந்தால் அது விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்படும், அவ்வாறு தெரிவிக்காத நேரத்தில் விமானம் கடத்தப்பட்டதாக கருதப்படும்!
மேற்கோள் செய்த பதிவு: 1078175

நன்றி தல .... அப்போ கடத்தப்பட்ட விமானத்தில் உள்ள பயணிகளின் கதி அவ்வளவுதான


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Empty Re: விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா!

Post by சிவா Fri Aug 08, 2014 2:07 am

பாலாஜி wrote:
நன்றி தல .... அப்போ கடத்தப்பட்ட விமானத்தில் உள்ள பயணிகளின் கதி அவ்வளவுதான


பயணிகளின் கதி என்ன என்பது அந்த விமானம் கடத்தப்பட்டதன் நோக்கம் என்ன என்பதைப் பொறுத்து அமையும்.
கடத்தியவர்களின் கோரிக்கையை நிறைவேற்றினால் பயணிகள் உயிர்பிழைப்பார்கள், இல்லையேல் விமானம் தகர்க்கப்படலாம்!

இந்நிலையில் விமானத்தைக் கடத்தியவர்களை யார் கண்டுபிடிப்பது? எப்படி மரண தண்டனை கொடுப்பது? நான் தான் கடத்தினேன் என்று அவர்களாக வலிய வந்து தண்டனை பெற்றுக் கொள்வார்களோ?


 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Empty Re: விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா!

Post by ராஜா Fri Aug 08, 2014 1:31 pm

இன்னும் கொஞ்ச காலத்தில் அமெரிக்காவின் ஆளில்லாத போர் விமானங்கள் போல ரிமோட் மூலம் இயக்கப்படும் பயணிகள் விமானம் வந்துவிடும் அதன் பிறகு விமானங்கள் கடத்தப்படும் வாய்ப்பு வெகுவாக குறைக்கப்படும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Empty Re: விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா!

Post by ஹர்ஷித் Fri Aug 08, 2014 1:35 pm

ஒரு விமானம் அதன் பாதையை விட்டு நழுவிச்செல்வது தெரிந்தால், பாதுகாப்பு படையினர் அதை [b]சுட்டு வீழ்த்தவும்,[/b] கடத்தப்பட்ட விமானத்தை போர் விமானங்கள் வழிமறித்து, அதை வலுக்கட்டாயமாக தரை இறக்குவதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. wrote:

இந்த சட்டம் சரியாகப்படவில்லை.,

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Empty Re: விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா!

Post by ஈகரையன் Fri Aug 08, 2014 1:41 pm

இதை விட சிறார்களை பாலியல் தொல்லைக்கு ஆட்படுத்துவர்களை நடுவீதியில் சுட்டுக் கொல்லுமாறு சட்டம் இயற்றினால் சந்தோஷம்.
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Empty Re: விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா!

Post by ராஜா Fri Aug 08, 2014 1:58 pm

ஹர்ஷித் wrote:
ஒரு விமானம் அதன் பாதையை விட்டு நழுவிச்செல்வது தெரிந்தால், பாதுகாப்பு படையினர் அதை [b]சுட்டு வீழ்த்தவும்,[/b] கடத்தப்பட்ட விமானத்தை போர் விமானங்கள் வழிமறித்து, அதை வலுக்கட்டாயமாக தரை இறக்குவதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. wrote:

இந்த சட்டம் சரியாகப்படவில்லை.,

மேற்கோள் செய்த பதிவு: 1078335

எப்படா விமானம் அதன் பாதையில் இருந்து விலகும் உடனே சுடலாம் என்று பாதுகாப்பு படையினர் ரெடியாக இருக்க மாட்டார்கள்.

முதலில் ரேடியோ மூலம் தொடர்பு கொள்ள பார்ப்பார்கள் , அடுத்து போர்விமானங்கள் மூலம் விமானத்தை வழிமறித்து தொடர்ந்து பறக்கமுடியாத அளவிற்கு இடைமறித்து வலுக்கட்டாயமாகதரையிரகக் முயல்வார்கள்.

அதையும் மீறி தற்கொலை தாக்குதல்கள் மூலம் நாட்டின் முக்கியமான இடங்களை மோதி அழிக்கும் வகையில் விமான பறக்குவது தெரிந்தால் தான் சுட்டழிப்பார்கள்.



~`
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Empty Re: விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா!

Post by சிவா Fri Aug 08, 2014 9:53 pm

ஈகரையன் wrote:இதை விட சிறார்களை பாலியல் தொல்லைக்கு ஆட்படுத்துவர்களை நடுவீதியில் சுட்டுக் கொல்லுமாறு சட்டம் இயற்றினால் சந்தோஷம்.


சரியான கருத்தை வலியுறுத்தியுள்ளீர்கள்!


 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா! Empty Re: விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு 21 நாளில் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு சட்ட மசோதா
» புதிய சாலைப்பாதுகாப்பு மசோதா: கடும் அபராதம் மற்றும் 7 ஆண்டு சிறை
» புதிய சட்ட திருத்த மசோதா: முடிவுக்கு வரும் ஆங்கிலோ இந்தியன் எம்.பி.க்கள் கோட்டா!
» 12 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா
» கொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum