புதிய பதிவுகள்
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவை இம்மாதிரி இளைஞிகள் Poll_c10தேவை இம்மாதிரி இளைஞிகள் Poll_m10தேவை இம்மாதிரி இளைஞிகள் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேவை இம்மாதிரி இளைஞிகள் Poll_c10தேவை இம்மாதிரி இளைஞிகள் Poll_m10தேவை இம்மாதிரி இளைஞிகள் Poll_c10 
195 Posts - 42%
ayyasamy ram
தேவை இம்மாதிரி இளைஞிகள் Poll_c10தேவை இம்மாதிரி இளைஞிகள் Poll_m10தேவை இம்மாதிரி இளைஞிகள் Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
தேவை இம்மாதிரி இளைஞிகள் Poll_c10தேவை இம்மாதிரி இளைஞிகள் Poll_m10தேவை இம்மாதிரி இளைஞிகள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தேவை இம்மாதிரி இளைஞிகள் Poll_c10தேவை இம்மாதிரி இளைஞிகள் Poll_m10தேவை இம்மாதிரி இளைஞிகள் Poll_c10 
21 Posts - 4%
prajai
தேவை இம்மாதிரி இளைஞிகள் Poll_c10தேவை இம்மாதிரி இளைஞிகள் Poll_m10தேவை இம்மாதிரி இளைஞிகள் Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
தேவை இம்மாதிரி இளைஞிகள் Poll_c10தேவை இம்மாதிரி இளைஞிகள் Poll_m10தேவை இம்மாதிரி இளைஞிகள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தேவை இம்மாதிரி இளைஞிகள் Poll_c10தேவை இம்மாதிரி இளைஞிகள் Poll_m10தேவை இம்மாதிரி இளைஞிகள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தேவை இம்மாதிரி இளைஞிகள் Poll_c10தேவை இம்மாதிரி இளைஞிகள் Poll_m10தேவை இம்மாதிரி இளைஞிகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தேவை இம்மாதிரி இளைஞிகள் Poll_c10தேவை இம்மாதிரி இளைஞிகள் Poll_m10தேவை இம்மாதிரி இளைஞிகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தேவை இம்மாதிரி இளைஞிகள் Poll_c10தேவை இம்மாதிரி இளைஞிகள் Poll_m10தேவை இம்மாதிரி இளைஞிகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவை இம்மாதிரி இளைஞிகள்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 13 Aug 2014 - 5:32

தேவை இம்மாதிரி இளைஞிகள் 



ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84035
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 13 Aug 2014 - 7:17

மகிழ்ச்சி  மகிழ்ச்சி

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Wed 13 Aug 2014 - 14:20

பெங்களூரில் ஒரு துணிச்சலான சம்பவம் நடந்துள்ளது. பார்க்கில் இருந்த ஒரு பெண்ணை , அந்த பக்கமாக வந்த வாலிபர் கிண்டல் செய்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த பெண் வாலிபரை துரத்தி பிடித்து அவரை அடித்துள்ளார். இவை அனைத்தையும் அவளது தோழி ஒருவர் வீடியோ பிடித்துள்ளார். இந்த வீடியோவை அவர் பேஸ்புக்கில் அப்லோட் செய்து உள்ளார். அந்த நபர் மீது போலீஸில் புகாரும் கொடுத்து விட்டார்.

இந்த வீடியோ பேஸ்புக்கில் பதிவு செய்வதன் மூலம் பல பெண்களுக்கு தைரியம் வரும் . அப்போது சில மாற்றங்கள் வரும் என நம்பிக்கையாக பேசினார்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed 13 Aug 2014 - 14:42

சோகம் 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Wed 13 Aug 2014 - 15:09

சூப்பருங்க 



தேவை இம்மாதிரி இளைஞிகள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதேவை இம்மாதிரி இளைஞிகள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தேவை இம்மாதிரி இளைஞிகள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 13 Aug 2014 - 16:38

ஈகரையன் wrote:பெங்களூரில் ஒரு துணிச்சலான சம்பவம் நடந்துள்ளது. பார்க்கில் இருந்த ஒரு பெண்ணை , அந்த பக்கமாக வந்த வாலிபர் கிண்டல் செய்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த பெண் வாலிபரை துரத்தி பிடித்து அவரை அடித்துள்ளார். இவை அனைத்தையும் அவளது தோழி ஒருவர் வீடியோ பிடித்துள்ளார். இந்த வீடியோவை அவர் பேஸ்புக்கில் அப்லோட் செய்து உள்ளார். அந்த நபர் மீது போலீஸில் புகாரும் கொடுத்து விட்டார்.

இந்த வீடியோ பேஸ்புக்கில் பதிவு செய்வதன் மூலம் பல பெண்களுக்கு தைரியம் வரும் . அப்போது சில மாற்றங்கள் வரும் என நம்பிக்கையாக பேசினார்.
மேற்கோள் செய்த பதிவு: 1079209

அவமானத்தில் அந்த இளைஞன் ஆசிட் ஊத்தி விட்டால் என்ன செய்வது. எல்லாத்தையும் யோசிக்கனுமே.





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 13 Aug 2014 - 17:43

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 14 Aug 2014 - 8:33

இந்த செய்தி இன்றைய தி ஹிந்து (தமிழில் ) பதிவாகி உள்ளது .

தன்னை தினமும் கேலி கிண்டல் செய்த இளைஞனை இளம்பெண் ஒருவர் தைரியமாக துரத்தி சென்று பிடித்து முழங்கால் போட வைத்து உதைத்திருக்கிறார். இதனை வீடியோ எடுத்து தனது பேஸ்புக்கில்,'பெண்களை சீண்டினால் இது தான் பாடம்' எனக் கூறி பதிவேற்றியுள்ளார்.

பெங்களூரில் உள்ள ஜெயநகரை சேர்ந்தவர் வீணா ஆஷியா. இவர் இப்பகுதியில் தினமும் காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.அவரை தினமும் பின் தொடர்ந்து வந்து இளைஞர் தினமும் தொல்லை கொடுத்துள்ளார்.

தொடக்கத்தில் பிரச்சினை வேண்டாம் என வீணா ஒதுங்கி சென்றிருக்கிறார். ஆனால் அந்த இளைஞர் தொடர்ந்து சீண்டிக்கொண்டே இருந்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் வழக்கம் போல‌ வீணா தனது தோழியுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார்.வழக்கம் போல அந்த இளைஞரும்ம் அவரை சீண்டியுள்ளார்.

இதனால் கோபமடைந்த வீணா அவரை சத்தமாக திட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் அவன் தனது முகத்தை மறைத்துக்கொண்டு பயந்து ஓடினான். அப்போதும் விடாமல் வீணா அவனை துரத்தி சென்று பிடித்து முழங்கால் போடச் சொல்லி, எட்டி உதைத்துள்ளார்.

மன்னிப்பு கேட்கும் வரை அவனை உதைத்த சம்பவத்தை வீணாவின் தோழி தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

வீணாவிடம் அடி வாங்கிய இளைஞன் பயந்து ஓடி போய் தனது பைக்கில் தப்பி இருக்கிறார்.அவனது பைக் எண்ணை குறித்துக்கொண்ட அந்த பெண், அடுத்த 40 நிமிடத்தில் ஜெயநகர் போலீஸ் நிலையத்திற்கு சென்று வீடியோவையும்,பைக் எண்ணையும் இணைத்து புகார் கொடுத்துள்ளார்.

வீடியோ பார்த்த போலீஸார் உடனடி யாக அந்த இளைஞன் மீது பெண்ணை அவமரியாதை செய்ததற்காகவும், கேலி கிண்டல் செய்து சீண்டியதற்காகவும் இந்திய தண்டனை சட்டம் 354 (பி) மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக வீணா தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,'தினமும் காலையில் என்னை சீண்டுபவனுக்கு,இன்று தக்கபாடம் புகட்டினேன். இனி பெண்களை சீண்டினால் இது தான் பாடம்'' என அந்த வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ கிடுகிடுவென நாடு முழுவதும் பரவி, பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் போலீஸாரின் விசாரணையில் அந்த இளை ஞனின் பெயர் கே.ஆர்.சூர்ய பிரகாஷ்(30) .

அவன் பெங்களூரில் உள்ள பனசங் கரியில் வசித்து வருவதும், தனியார் நிறுவனத்தில் பணி யாற்றி வருவதும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீ ஸார் கடந்த சனிக்கிழமை இரவு அவனை கைது செய்து விசாரித்து வருகின்ற‌னர்.

இதனிடையே தைரியமாக செயல்பட்ட வீணாவிற்கு பல்வேறு மகளிர் அமைப்புகளிடமும் இருந்து பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து கொண்டிருக்கின்றன.

பெங்களூரில் உள்ள 'கித்தூர் ராணி சென்னம்மா' மகளிர் அமைப்பினர் செவ்வாய்க் கிழமை மாலை அவருக்கு பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.இதில் வீணாவிற்கு வீரவாளும், மைசூர் தலைப்பாகையும் அணிவிக் கப்பட்டது.


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக