புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:09 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:30 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon Jul 15, 2024 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon Jul 15, 2024 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_m10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10 
43 Posts - 47%
heezulia
கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_m10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10 
28 Posts - 31%
Dr.S.Soundarapandian
கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_m10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10 
6 Posts - 7%
T.N.Balasubramanian
கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_m10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_m10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10 
3 Posts - 3%
prajai
கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_m10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_m10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_m10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10 
1 Post - 1%
Rutu
கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_m10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_m10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_m10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10 
231 Posts - 43%
heezulia
கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_m10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10 
216 Posts - 40%
Dr.S.Soundarapandian
கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_m10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10 
24 Posts - 4%
mohamed nizamudeen
கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_m10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10 
16 Posts - 3%
i6appar
கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_m10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_m10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_m10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10 
13 Posts - 2%
prajai
கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_m10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10 
6 Posts - 1%
kavithasankar
கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_m10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_m10கெட்டதிலும் நல்லதையே பார்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கெட்டதிலும் நல்லதையே பார்!


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Aug 07, 2014 3:31 pm

‘பார்க்கும் பார்வை சரியாக இருந்தால், காணும் காட்சி நல்லனவாக இருக்கும்…’ என்றனர் மகான்கள். மனித மனங்களை ஆசை, கோபம், ஆணவம் ஆட்டி வைப்பது போல், பிறரிடம் குறை காணும் மனோபாவமும் சிலரை ஆட்டி வைக்கிறது. இத்தகைய குறை காணும் மனோபாவம் நீங்கினால், அவன் எல்லாருடைய அன்புக்கும், மரியாதைக்கும் உரிய மனிதன் ஆகி விடுவான். இதற்கு ஒரு கதையே இருக்கிறது…
பூலோகத்தில், கிருஷ்ண தேவன் என்று ஒரு அரசன் ஆட்சி புரிந்து வந்தான். அவன் நற்குணங்களின் பிறப்பிடம்; எத்தகைய கெட்ட தன்மையிலும் நல்லதையே காணும் சிறப்பு குணம் கொண்டவன். இம்மன்னனின் குணங்களைப் பற்றி ஒருநாள் தேவர்களிடம் சிலாகித்து பேசினான் தேவேந்திரன்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த தேவர்களில் ஒருவன், ‘இந்த தேவேந்திரன் சொல்லும் அந்த அரசனை சோதித்து பார்க்க வேண்டும்…’ என்று நினைத்தான்.
அதன்படி, கிருஷ்ணதேவன் நாட்டிற்கு வந்தவன், அரசன் வரும் வழியில், ஒரு நாயைப் போல் தன் வடிவத்தை மாற்றி, இறந்து கிடப்பது போல் படுத்திருந்தான்.
செத்துக் கிடந்த நாயின் உடம்பில் இருந்து துர்நாற்றம் வீசியது. அந்தப் பக்கம் போன அனைவரும், நாற்றத்தை தாங்க முடியாமல், மூக்கை பொத்தியபடி சென்றனர்.
அதேசமயம் அந்தப்பக்கம் வந்த அரசன், நாயின் துர்நாற்றத்தை பொருட்படுத்தாமல், ‘இறந்துபோன இந்த நாய்க்குத்தான் எத்தனை அழகான பல்வரிசை…’ என்று சொல்லி, ஆச்சரியப்பட்டான்.
அதைக்கேட்டதும், நாயாக இருந்த தேவன், தன் சுயவடிவோடு, மன்னன் முன் தோன்றி, ‘மன்னா… பிறர் குற்றத்தைப் பார்க்காத நீயே உண்மையில் நற்பண்புகள் வாய்ந்தவன்…’ என்று சொல்லி பாராட்டினான்.
அந்த மன்னன், கிருஷ்ண தேவனைப்போல, இறந்து கிடக்கும் விலங்குகளிடம் கூட, நல்லதை பார்க்கும் மன பக்குவம் நமக்கு இல்லாவிட்டாலும், பரவாயில்லை. நம்முடன் இருக்கும் சக மனிதர்களின் குற்றங்குறைகளைப் பார்க்காமல், அவர்களிடம் இருக்கும் நல்லதையே பார்க்கும் அளவிற்குப் பக்குவம் பெற முயல்வோம்.
- பி.என். பரசுராமன்
விதுர நீதி!: விவேகம், உயர்குடிப் பிறப்பு, புலன் கட்டுப்பாடு, கல்வியறிவு, வீரம், மிதமான பேச்சு, தான தருமம் செய்தல், நன்றியுணர்வு இந்த எட்டு பண்புகளும், மனித வாழ்க்கையை புகழ் பெறச் செய்கின்றன.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Aug 07, 2014 3:35 pm

நல்ல கதை, நன்றி செந்தில் சார்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 07, 2014 4:02 pm

கதை அருமை நன்றி செந்தில்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
saski
saski
பண்பாளர்

பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Postsaski Thu Aug 07, 2014 5:13 pm

அருமை



.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக