புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_c10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_m10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_c10 
91 Posts - 61%
heezulia
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_c10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_m10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_c10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_m10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_c10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_m10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_c10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_m10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_c10 
1 Post - 1%
viyasan
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_c10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_m10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_c10 
1 Post - 1%
eraeravi
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_c10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_m10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_c10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_m10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_c10 
283 Posts - 45%
heezulia
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_c10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_m10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_c10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_m10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_c10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_m10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_c10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_m10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_c10 
19 Posts - 3%
prajai
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_c10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_m10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_c10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_m10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_c10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_m10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_c10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_m10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_c10 
7 Posts - 1%
mruthun
காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_c10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_m10காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ?


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Jan 30, 2013 6:04 pm

காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Images?q=tbn:ANd9GcR-JLAjZorE8lVm5s9HIO6ajprrHIWL1x6RG1lxzc7a83_6SRRZww
ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான். அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார். சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."

புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!".

பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".

இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்!"

முகப்புத்தகத்தில் சுட்டது.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 30, 2013 6:06 pm

சிறப்பு ... பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Wed Jan 30, 2013 6:19 pm

நல்ல பதிவு ..

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jan 30, 2013 6:20 pm

அருமையான பதிவு சூப்பருங்க

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 30, 2013 6:22 pm

அருமையான கதை அண்ணா........ சூப்பருங்க



காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Wed Jan 30, 2013 6:34 pm

என்ன கொடுமை சார் இது

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 30, 2013 6:38 pm

Guna Tamil wrote: என்ன கொடுமை சார் இது

ஓரக்கண் பார்வை



காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Wed Jan 30, 2013 6:40 pm

Ahanya wrote:
Guna Tamil wrote: என்ன கொடுமை சார் இது

ஓரக்கண் பார்வை

என்ன ஓரபார்வை? இன்றைக்கு காதலையும், கல்யாணத்தையும் பணம் தான் தீர்மானிக்கிறது....மனதையோ, அழகையோ யாரும் பார்பதில்லை......

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jan 30, 2013 6:43 pm

என்ன ஓரபார்வை? இன்றைக்கு காதலையும், கல்யாணத்தையும் பணம் தான் தீர்மானிக்கிறது....மனதையோ, அழகையோ யாரும் பார்பதில்லை......

இதையும் அவரவர் மனம் தான் தீர்மானிக்கிறது .....

கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Fri Feb 08, 2013 11:51 am


ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.

சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."

புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்...!".

பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா..? "

சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".

இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்...!".

காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ? 10565549

நன்றி முகநூல்

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக