புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_c10போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_m10போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_c10 
5 Posts - 63%
heezulia
போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_c10போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_m10போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_c10போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_m10போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 06, 2014 2:55 pm

`20-ம் நூற்றாண்டின் இயல்புகளில் ஒன்றாக மன அழுத்தம் உருவாகிவிட்டது’ என்கிறார் ஆஸ்திரியாவைச் சேர்ந்த மனஅழுத்த நிபுணர் டாக்டர் கான் செல்லி. மனஅழுத்தம் என்பது 1930-ம் ஆண்டுக்கு முன்பு அதிகமாக வழக்கில் வராத சொல்லாகும்.

பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளின் மொழிகளில் மனஅழுத்தத்தைக் குறிக்கும் சொல்லே வழக்கில் இல்லை என்று கான் செல்லி கூறுகிறார். பிற்காலத்தில்தான் பிரான்சில் `லி ஸ்ட்ரெஸ்’ என்றும், ஜெர்மனில் `டெர் ஸ்ட்ரெஸ்’ என்றும் புதிய வார்த்தைகளை உருவாக்கிக் கொண்டனர் என்று அவர் குறிப்பிடுகிறார்.

உண்மையில் கவலையை களைவதற்குப் பதிலாக அணிந்து கொள்வதால்தான் மனஅழுத்தம் (ஸ்ட்ரெஸ்) உருவாகிறது. இது தொடர்ந்து நிகழ்வது நமது வாழ்க்கைச் சூழலையே மாற்றுகிறது. உடலிலும், உள்ளத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தி விபரீத வியாதிகளில் தள்ளுகிறது.

நீங்கள் நினைத்தால் மனஅழுத்தத்தை எளிதாக விரட்ட முடியும். ஏனெனில் மனஅழுத்தம் என்பது உடல் சார்ந்ததல்ல. மனம் சம்பந்தப்பட்டதுதான். தற்போது ஆண், பெண் எல்லோருமே லட்சியத்தின் பின்னால் ஓடுகிறார்கள். அந்த லட்சியங்கள் எளிதில் அடைய முடியாததாகவும், போட்டி நிறைந்ததாகவும் இருக்கிறது. இதனால் தோல்விகள், பின்தங்குதல் போன்றவை தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இது கவலை, ஏக்கம், மனக்கசப்பு போன்ற உணர்வுகளை ஏற்படுத்தி மனஅழுத்தத்திற்கு வழி வகுக்கிறது.

`மனஅழுத்தம் என்பது மனிதனுக்கு ஆற்றலை வழங்கும் உயர்ந்த சக்தி’ என்று ஓசோ குறிப்பிடுகிறார். `மனஅழுத்தம் வரும்வேளைகளில் உடல்- மனத்தை தளர்வுறச் செய்யும் வேலையில் இறங்காதீர்கள். மாறாக அதை பயனுள்ள ஆற்றலாக மாற்றும் வேலையில் இறங்குங்கள்’ என்று அவர் கூறுகிறார்.

மனஅழுத்தத்தை எப்படிப் பயனுள்ளதாக மாற்றுவது என்கிறீர்களா? இதற்கு வேறு எங்கும் சென்று பயிற்சி பெற வேண்டிய அவசியம் இல்லை. அதைப்பற்றிய விழிப்புணர்வு இருந்தாலே நீங்களும் அதைச் செய்துவிட முடியும்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 06, 2014 2:56 pm

மனஅழுத்தத்தை மாற்றும் எளிய வழிகள் இதோ…

மனஅழுத்தம் உங்களைத் தூங்கவிடாமல் துரத்து கிறதா? அதற்காக கவலை கொள்ள வேண்டாம். சிறிது தூரம் நடந்தாலே மனஅழுத்தம் மாறத் தொடங்கிவிடும். சிறிது தூரம் துள்ளோட்டம் (ஜாகிங்) செல்வது. நீண்டதூரம் நடப்பது, மாடிப்படி களில் சில முறை ஏறி இறங்குவது என ஏதாவது ஒரு காரியத்தில் ஈடுபடுங்கள்.

ஆட்டம்போட வைக்கும் துள்ளலான பாடல்களைக் கேட்டு ரசியுங்கள். முடிந்தால் ஆட்டமும் போடுங்கள். இப்போது மனம் என்ன நினைக்கிறது என்று பாருங்கள். தூங்கச் செல்லலாம் என்று தோன்றினால் தூங்குங்கள், நிம்மதியாக உறக்கம் வரும். கவலைகள் மனதை அடைத்துக் கொண்டிருக்கும் வேளையில் இதைச் செய்வது எளிதான காரியமில்லைதான். மனம் எப்போதுமே பிரச்சினை களுடன் போராடிக் கொண்டேதான் இருக்கும். நீங்கள் இதுபோல மாற்று செயலில் இறங்கும்போது மனமும் கவலையை மறந்து வேறு திசைக்குத் திரும்பி விடுகிறது.

மனஅழுத்தத்தால் லேசான தலைவலியோ, உடல்வலியோ ஏற்படுவதுபோல் உணர்ந்தால் உடனே மருந்து மாத்திரை என்று இறங்க வேண்டாம். நோய்க்கு எதிராக போராட உங்களை தயார் செய்ய வேண்டாம். இதை ஒரு பிரச்சினையாகக் கருதாமல் `தலைவலி, தலைவலி’ என்றோ, `டென்சன் டென்சன்’ என்றோ மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள். வேறு எண்ணங்களை குறுக்கே புக விடாதீர்கள். உடனே 90 சதவீத தலைவலி ஓடிப்போகும். ஏனெனில் தலைவலி என்பது உண்மையில் வலியல்ல. ஏதோ ஒரு எண்ணத்தின் மீது வளர்ந்து வரும் வெறுப்புதான் தலைவலியாகத் தெரிகிறது. உண்மை யில் இதைச் செய்து பார்த்தால் அதன் உன்னதத்தை உணர்ந்து கொள்வீர்கள்.

உடலில் ஏதாவது ஒரு பகுதியில் வலியை உணர்ந்தால் உங்கள் அறைக்குச் செல்லுங்கள். இருக்கையில் வசதியாக அமர்ந்து கொள்ளுங்கள். வெளிச்சம் குறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு எந்தப் பகுதியில் வலி தெரிகிறதோ அந்த பகுதியை கையால் தொடுங்கள். `பிளீஸ் ரிலாக்ஸ்’, `போய்விடு வலியே… போய்விடு…’ என்று சொல்லியவாறு மிதமாக வருடுங்கள். 5 நிமிடங்கள் இப்படிச் செய்யுங்கள். உடனே மாற்றத்தை உணரலாம்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 06, 2014 3:18 pm

நல்ல பகிர்வு செந்தில்

ஏற்கனவே நம்மள வீட்ல ஒரு மாதிரி பார்ப்பாங்க - இப்ப தனி இருட்டு அறையில் தனியா பொலம்ப விட்டுட்டாரே நம்ம செந்தில் புன்னகைபுன்னகைபுன்னகை




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Aug 06, 2014 3:25 pm

மன அழுத்தம் இன்று இளையோரிடமும் அதிகம் தொற்றிக்கொண்டு விட்டது.....
எனக்கு மனச் சோர்வு ஏற்ப்படும் பொது ஏதேனும் பழைய ஆங்கிலம் அல்லது பிற மொழிப்படங்களை பார்ப்பேன்.ஏனென்றால் மூன்றாம் மொழி என்பதால் என் கவனம் முழுதும் திரைப்படத்திலேயே இருக்கும் மனச்சோர்வும் காணாமல் போய்விடும்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 06, 2014 3:28 pm

ஹர்ஷித் wrote:எனக்கு மனச் சோர்வு ஏற்ப்படும் பொது ஏதேனும் பழைய ஆங்கிலம் அல்லது பிற மொழிப்படங்களை பார்ப்பேன்.ஏனென்றால் மூன்றாம் மொழி என்பதால் என் கவனம் முழுதும் திரைப்படத்திலேயே இருக்கும் மனச்சோர்வும் காணாமல் போய்விடும்.
நீங்க பார்க்கற படத்துக்கு மொழி எதுக்கு ஜேன்? புன்னகை




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Aug 06, 2014 3:31 pm

யினியவன் wrote:
ஹர்ஷித் wrote:எனக்கு மனச் சோர்வு ஏற்ப்படும் பொது ஏதேனும் பழைய ஆங்கிலம் அல்லது பிற மொழிப்படங்களை பார்ப்பேன்.ஏனென்றால் மூன்றாம் மொழி என்பதால் என் கவனம் முழுதும் திரைப்படத்திலேயே இருக்கும் மனச்சோர்வும் காணாமல் போய்விடும்.
நீங்க பார்க்கற படத்துக்கு மொழி எதுக்கு ஜேன்? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1077776

போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் GaBTJk2SDWooIiVptH8h+ka-ka-ka-po


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 06, 2014 3:44 pm

நீங்க ரெண்டு பேரும் செய்ற காமெடிலயே மன அழுத்தம் போயிடும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Aug 06, 2014 4:45 pm

ஜாஹீதாபானு wrote:நீங்க ரெண்டு பேரும் செய்ற காமெடிலயே மன அழுத்தம் போயிடும்
மேற்கோள் செய்த பதிவு: 1077795

அப்ப அந்த டாக்டர் பீசு 500 ரூவாவ எங்க சங்கத்து அக்கவுன்ட்டுல டெபாசீட்டு பண்ணிடுங்க அக்கா.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 06, 2014 4:55 pm

ஹர்ஷித் wrote:
ஜாஹீதாபானு wrote:நீங்க ரெண்டு பேரும் செய்ற காமெடிலயே மன அழுத்தம் போயிடும்
மேற்கோள் செய்த பதிவு: 1077795

அப்ப அந்த டாக்டர் பீசு 500 ரூவாவ எங்க சங்கத்து அக்கவுன்ட்டுல டெபாசீட்டு பண்ணிடுங்க அக்கா.
மேற்கோள் செய்த பதிவு: 1077826

டீக்கடை அக்கவுண்ட்லயா?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Aug 06, 2014 5:01 pm

ஜாஹீதாபானு wrote:
ஹர்ஷித் wrote:
ஜாஹீதாபானு wrote:நீங்க ரெண்டு பேரும் செய்ற காமெடிலயே மன அழுத்தம் போயிடும்
மேற்கோள் செய்த பதிவு: 1077795

அப்ப அந்த டாக்டர் பீசு 500 ரூவாவ எங்க சங்கத்து அக்கவுன்ட்டுல டெபாசீட்டு பண்ணிடுங்க அக்கா.
மேற்கோள் செய்த பதிவு: 1077826

டீக்கடை அக்கவுண்ட்லயா?
மேற்கோள் செய்த பதிவு: 1077834

மேற்ப்படி சங்கத்தை இழிவாக பேசிய
கே.பே.ச.வ.சு.க. தலைவி பானு அக்காவை இந்த கோர்ட் வன்மையாக கண்டிக்கிறது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக