புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்த விஷயத்தில் ஆண்கள் எப்படி?
Page 1 of 1 •
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
என்னதான்
நாகரீகம் வளர்ந்து, தங்கள் வீட்டு மகளிருக்கு
எல்லாவற்றிலும் இணையான இடம் கொடுத்தாலும் ஆண்கள் அந்த
விஷயத்தில் பின்தங்கித்தான் உள்ளனர். அந்த விஷயத்தில்
பெண்கள் மட்டுமே முன்வர வேண்டும் என்றும் நினைக்கிறார்கள்.
அது என்ன அந்த விஷயம் என்று நீங்கள் முகம் சுழிப்பது புரிகிறது.
அதாவது, அந்த விஷயம் என்பது குடும்பக் கட்டுப்பாட்டு
விஷயம்தான். ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை போதும் என்று
அரசாங்கம் பிரச்சாரம் செய்து வந்தாலும், சகோதரப்
பாசத்திற்காக இரண்டு குழந்தைகள் இருப்பதுதான் நல்லது என்பது
பெரும்பாலானோரின் கருத்து.
சரி அப்படியே இரண்டாவது குழந்தை பெற்றுக் கொண்ட பிறகு முதல்
காரியமாக செய்வது குடும்பக் கட்டுப்பாடுதான். பெரும்பாலான
மருத்துவமனைகளில் இரண்டாவது குழந்தை பிறந்த உடனே, மருத்துவர்களே
குழந்தையைப் பெற்றெடுத்த பெண்ணிற்கு குடும்பக் கட்டுப்பாட்டு
அறுவை சிகிச்சையைச் செய்து விடுகின்றனர்.
ஆனால் இந்த குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சைக்கு
ஆண்கள் மட்டும் முன்வராததுதான் மிகப்பெரியக்
கவலையளிக்கும் விஷயமாகும்.
அதாவது வாசெக்டமி எனப்படும் ஆண்களுக்கான கருத்தடை செய்து
கொண்ட ஆண்கள் இந்தியாவில் விரல் விட்டு எண்ணும்
அளவிற்குத்தான் இருப்பார்கள் போல. இந்த சிகிச்சையில்,
கத்தியோ, காயமோ, தையலோ, ரத்த இழப்போ எதுவும் கிடையாது என்பது
இன்னொரு விஷயம்.
தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆண்களுக்கான கருத்தடை
அறுவை சிகிச்சை பெரும் விளம்பரம், விழிப்புணர்வுகளுக்கு
மத்தியில் நடத்தப்பட்டது. ஆனால் தற்போது அதுவும் எங்கோ
மறைந்துவிட்டது.
அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெங்களூரில்
நடந்த முகாமில் ஆண்கள் இந்த விஷயத்திற்கு மிகவும்
பயப்படுகின்றனர், கூச்சப்படுகின்றனர் என்பது அப்பட்டமாக
தெரிந்தது.
பெங்களூர் புறநகர் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் கே.ஆர். புரம் அரசு
மருத்துவமனையில் இம்மாதிரியான முகாம் நடைபெற்றது. அந்த முகாம் பற்றி
பல நாட்களுக்கு முன்பே ஒலிப்பெருக்கி, போஸ்டர்கள் மூலம்
பலத்த பிரச்சாரம் செய்யப்பட்டிருந்த போதிலும், முகாமிற்கு வந்தவர்கள்
வெறும் 5 பேர்தான். ஆம், 5 பேர்தான் வாசெக்டமி சிகிச்சை பெற்று
அதற்காக, தலா ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் பெற்றுச் சென்றவர்கள்.
எல்லா விஷயங்களுக்கும் நான்தான் குடும்பத் தலைவன்,
எனக்குத்தான் முதல் உரிமை, முதல் மரியாதை என்று முன்நிற்கும்
ஆண், இந்த விஷயத்திற்கு மட்டும் பின்தங்குவது எதனால்?
குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்து கொண்டவர்கள் என்று
வெளியே தெரிந்தால் அவமானம் என்ற கருத்தும், அதை செய்து கொள்வது
ஏதோ தங்களை ஊனப்படுத்துவது போலவும், ஆண்மைத் தன்மையை இழப்பது
போலவும் ஆண்கள் நினைப்பதே இதற்கு முக்கிய் காரணம்
என்கின்றனர் மனோதத்துவ நிபுணர்கள்.
பிள்ளைப்பெறும் கஷ்டத்தைத்தான் பெண்கள் படுகிறார்களே? இந்த கஷ்டத்தையாவது நீங்கள் பகிர்ந்து கொள்ளலாமே?
நாகரீகம் வளர்ந்து, தங்கள் வீட்டு மகளிருக்கு
எல்லாவற்றிலும் இணையான இடம் கொடுத்தாலும் ஆண்கள் அந்த
விஷயத்தில் பின்தங்கித்தான் உள்ளனர். அந்த விஷயத்தில்
பெண்கள் மட்டுமே முன்வர வேண்டும் என்றும் நினைக்கிறார்கள்.
அது என்ன அந்த விஷயம் என்று நீங்கள் முகம் சுழிப்பது புரிகிறது.
அதாவது, அந்த விஷயம் என்பது குடும்பக் கட்டுப்பாட்டு
விஷயம்தான். ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை போதும் என்று
அரசாங்கம் பிரச்சாரம் செய்து வந்தாலும், சகோதரப்
பாசத்திற்காக இரண்டு குழந்தைகள் இருப்பதுதான் நல்லது என்பது
பெரும்பாலானோரின் கருத்து.
சரி அப்படியே இரண்டாவது குழந்தை பெற்றுக் கொண்ட பிறகு முதல்
காரியமாக செய்வது குடும்பக் கட்டுப்பாடுதான். பெரும்பாலான
மருத்துவமனைகளில் இரண்டாவது குழந்தை பிறந்த உடனே, மருத்துவர்களே
குழந்தையைப் பெற்றெடுத்த பெண்ணிற்கு குடும்பக் கட்டுப்பாட்டு
அறுவை சிகிச்சையைச் செய்து விடுகின்றனர்.
ஆனால் இந்த குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சைக்கு
ஆண்கள் மட்டும் முன்வராததுதான் மிகப்பெரியக்
கவலையளிக்கும் விஷயமாகும்.
அதாவது வாசெக்டமி எனப்படும் ஆண்களுக்கான கருத்தடை செய்து
கொண்ட ஆண்கள் இந்தியாவில் விரல் விட்டு எண்ணும்
அளவிற்குத்தான் இருப்பார்கள் போல. இந்த சிகிச்சையில்,
கத்தியோ, காயமோ, தையலோ, ரத்த இழப்போ எதுவும் கிடையாது என்பது
இன்னொரு விஷயம்.
தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆண்களுக்கான கருத்தடை
அறுவை சிகிச்சை பெரும் விளம்பரம், விழிப்புணர்வுகளுக்கு
மத்தியில் நடத்தப்பட்டது. ஆனால் தற்போது அதுவும் எங்கோ
மறைந்துவிட்டது.
அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெங்களூரில்
நடந்த முகாமில் ஆண்கள் இந்த விஷயத்திற்கு மிகவும்
பயப்படுகின்றனர், கூச்சப்படுகின்றனர் என்பது அப்பட்டமாக
தெரிந்தது.
பெங்களூர் புறநகர் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் கே.ஆர். புரம் அரசு
மருத்துவமனையில் இம்மாதிரியான முகாம் நடைபெற்றது. அந்த முகாம் பற்றி
பல நாட்களுக்கு முன்பே ஒலிப்பெருக்கி, போஸ்டர்கள் மூலம்
பலத்த பிரச்சாரம் செய்யப்பட்டிருந்த போதிலும், முகாமிற்கு வந்தவர்கள்
வெறும் 5 பேர்தான். ஆம், 5 பேர்தான் வாசெக்டமி சிகிச்சை பெற்று
அதற்காக, தலா ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் பெற்றுச் சென்றவர்கள்.
எல்லா விஷயங்களுக்கும் நான்தான் குடும்பத் தலைவன்,
எனக்குத்தான் முதல் உரிமை, முதல் மரியாதை என்று முன்நிற்கும்
ஆண், இந்த விஷயத்திற்கு மட்டும் பின்தங்குவது எதனால்?
குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்து கொண்டவர்கள் என்று
வெளியே தெரிந்தால் அவமானம் என்ற கருத்தும், அதை செய்து கொள்வது
ஏதோ தங்களை ஊனப்படுத்துவது போலவும், ஆண்மைத் தன்மையை இழப்பது
போலவும் ஆண்கள் நினைப்பதே இதற்கு முக்கிய் காரணம்
என்கின்றனர் மனோதத்துவ நிபுணர்கள்.
பிள்ளைப்பெறும் கஷ்டத்தைத்தான் பெண்கள் படுகிறார்களே? இந்த கஷ்டத்தையாவது நீங்கள் பகிர்ந்து கொள்ளலாமே?
- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பிள்ளைப்பெறும் கஷ்டத்தைத்தான் பெண்கள் படுகிறார்களே? இந்த கஷ்டத்தையாவது நீங்கள் பகிர்ந்து கொள்ளலாமே?
[You must be registered and logged in to see this link.]கண்டிப்பாக ஆண்கள் பகிர்ந்து கொள்வார்கள் என்று நம்புவோம் அபி..
[You must be registered and logged in to see this link.]கண்டிப்பாக ஆண்கள் பகிர்ந்து கொள்வார்கள் என்று நம்புவோம் அபி..
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அப்படியா..இப்போ யார் யாரு அங்கே இருக்காங்க என்ற தகவலை தாருங்கள் சதீஷ் ..அதற்கு ஏற்றாத் போல தண்ணி ..அவங்க தலையில் வாக்கதான்.. தண்ணி கொண்டு வரேன்..
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
[You must be registered and logged in to see this image.]மீனு wrote:அப்படியா..இப்போ யார் யாரு அங்கே இருக்காங்க என்ற தகவலை தாருங்கள் சதீஷ் ..அதற்கு ஏற்றாத் போல தண்ணி ..அவங்க தலையில் வாக்கதான்.. தண்ணி கொண்டு வரேன்..
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|