புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் காதல் கவிதைகள்
Page 1 of 1 •
- manoranjanபண்பாளர்
- பதிவுகள் : 69
இணைந்தது : 27/05/2013
1 கண் இமைக்காமல் பார்க்கிறது
" கண் இமைத்துக்கொண்டே
இருந்த என் கண்கள்
உன்னை பார்த்த முதல்
கண் இமைக்காமல் பார்க்கிறது உன்னை மட்டும் --
2 காதலின் வலி
" காதல் என்ற பெயரில் சிலரை
ஏமாத்துவதை நிருத்திக்கொள்
உன்னால் ஏமாந்ததில்
முதலும் கடைசியுமாய் நானே இருக்கிறேன் நீ
உண்மையாக ஒருவனை காதலித்து
ஏமாறும் போது தான் காதலின் வலி புரியும் -
3 காதலின் பிரிவு
" காதலின் பிரிவு
மரணத்தை விட கொடுமையானது
ஒவ்வொருவரும் பிரியும் போது தான்
தெரியும் காதல் தோல்வி எவ்வளவு கொடுமையானது என்று
4 உள்ளத்தில் ஓர் இடம்
" உன் ஏக்கத்தில் நான்
இறந்து விட்டேன் என்றால்
எனக்கு கல்லறையில் கூட நிம்மதி கிடைக்காது
இப்பொழுதே கொடு உன் உள்ளத்தில் ஓர் இடம்
5 என் உயிரிலும் உணர்விலும் கலந்தவள்
" என்னை விட்டு சுலபமாய் பிரிந்து விட்டாய்
மறக்க முடியாமல் தவிக்கிறேன்
என் கண்களில் கலந்து இருந்தால்
கண்ணீராய் சிந்த இருப்பேன்
என் இதயத்தில் கலந்து இருந்தால் எப்பவே மறந்து இருப்பேன்
நீ என் உயிரிலும் என் உணர்விலும் கலந்து விட்டாயே
6 கண்கள் கண்ணீர் சிந்துகிறது
" உன்னை பார்ப்பதையே
ஒரு வேலையாக பார்த்த என் கண்கள்
இப்போ கண்ணீர் மட்டுமே சிந்துகிறது
நீ என்னை விட்டு பிரிந்ததில் இருந்து
7 என் உயிர் தமிழ் காதல் கவிதை
" உன்னை மறந்து விடுவேன் என்று
கனவில் கூட நினைத்து விடாதே
மறப்பதற்க்கு நீ ஒன்னும் கனவு கிடையாது
என் உயிர்
8 துடிப்பு இன்றி
" உன் கண்களுக்கு மட்டுமே
தெரிந்த ஒன்று இப்போ உன் இதயத்திற்கும் தெரிந்து விட்டது
" அலைபாயும் உன் கண்கள் நிருத்திவிட்டது பார்ப்பதை
" இதயத்தை பரிகொடுத்து விட்டு தவிக்கிறேன் துடிப்பு இன்றி
9 உன் மயக்கத்தில்
" இனியாவது மண்னை
பார்த்து நடந்து பழகிக்கொள்
உன் கண்களை பார்த்து நடக்கும் ஆண்கள்
யாவும் விபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள்
உன் மயக்கத்தில்
10 சுவாசிக்க மறந்ததால்
" உன் சுவாசத்தில்
பூத்துக்குளுங்கிய பூக்கள் யாவும்
மாலையில் வாடி விடுகின்றன
உன்னை சுவாசிக்க மறந்ததால்
எழுதியவர்
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை
" கண் இமைத்துக்கொண்டே
இருந்த என் கண்கள்
உன்னை பார்த்த முதல்
கண் இமைக்காமல் பார்க்கிறது உன்னை மட்டும் --
2 காதலின் வலி
" காதல் என்ற பெயரில் சிலரை
ஏமாத்துவதை நிருத்திக்கொள்
உன்னால் ஏமாந்ததில்
முதலும் கடைசியுமாய் நானே இருக்கிறேன் நீ
உண்மையாக ஒருவனை காதலித்து
ஏமாறும் போது தான் காதலின் வலி புரியும் -
3 காதலின் பிரிவு
" காதலின் பிரிவு
மரணத்தை விட கொடுமையானது
ஒவ்வொருவரும் பிரியும் போது தான்
தெரியும் காதல் தோல்வி எவ்வளவு கொடுமையானது என்று
4 உள்ளத்தில் ஓர் இடம்
" உன் ஏக்கத்தில் நான்
இறந்து விட்டேன் என்றால்
எனக்கு கல்லறையில் கூட நிம்மதி கிடைக்காது
இப்பொழுதே கொடு உன் உள்ளத்தில் ஓர் இடம்
5 என் உயிரிலும் உணர்விலும் கலந்தவள்
" என்னை விட்டு சுலபமாய் பிரிந்து விட்டாய்
மறக்க முடியாமல் தவிக்கிறேன்
என் கண்களில் கலந்து இருந்தால்
கண்ணீராய் சிந்த இருப்பேன்
என் இதயத்தில் கலந்து இருந்தால் எப்பவே மறந்து இருப்பேன்
நீ என் உயிரிலும் என் உணர்விலும் கலந்து விட்டாயே
6 கண்கள் கண்ணீர் சிந்துகிறது
" உன்னை பார்ப்பதையே
ஒரு வேலையாக பார்த்த என் கண்கள்
இப்போ கண்ணீர் மட்டுமே சிந்துகிறது
நீ என்னை விட்டு பிரிந்ததில் இருந்து
7 என் உயிர் தமிழ் காதல் கவிதை
" உன்னை மறந்து விடுவேன் என்று
கனவில் கூட நினைத்து விடாதே
மறப்பதற்க்கு நீ ஒன்னும் கனவு கிடையாது
என் உயிர்
8 துடிப்பு இன்றி
" உன் கண்களுக்கு மட்டுமே
தெரிந்த ஒன்று இப்போ உன் இதயத்திற்கும் தெரிந்து விட்டது
" அலைபாயும் உன் கண்கள் நிருத்திவிட்டது பார்ப்பதை
" இதயத்தை பரிகொடுத்து விட்டு தவிக்கிறேன் துடிப்பு இன்றி
9 உன் மயக்கத்தில்
" இனியாவது மண்னை
பார்த்து நடந்து பழகிக்கொள்
உன் கண்களை பார்த்து நடக்கும் ஆண்கள்
யாவும் விபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள்
உன் மயக்கத்தில்
10 சுவாசிக்க மறந்ததால்
" உன் சுவாசத்தில்
பூத்துக்குளுங்கிய பூக்கள் யாவும்
மாலையில் வாடி விடுகின்றன
உன்னை சுவாசிக்க மறந்ததால்
எழுதியவர்
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
உன்னை மறந்து விடுவேன் என்று
கனவில் கூட நினைத்து விடாதே
மறப்பதற்க்கு நீ ஒன்னும் கனவு கிடையாது
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
சில திருத்தங்கள்...
(சுட்டுவது சுவைகூட்டவே)
----------------
ஏமாத்துவது ...ஏமாற்றுவது
-
சிந்த இருப்பேன் ...சிந்தி இருப்பேன்
-
எப்பவே மறந்து இருப்பேன் ...எப்பவோ
-
மறப்பதற்க்கு...மறப்பதற்கு (வல்லின ஒற்று ற் - அதன் பின்னே மீண்டும்
ஒரு வல்லின ஒற்று க் சேர்ப்பது பிழை)
-
நீ ஒன்னும் கனவு கிடையாது - நீ ஒன்றும்
-
பரிகொடுத்து - பறி கொடுத்து ( பரி என்றால் குதிரை என்று அர்த்தம்)
-
பூத்துக்குளுங்கிய - பூத்துக்குலுங்கிய
-
கவிதை நல்லா இருக்கு...
-
(சுட்டுவது சுவைகூட்டவே)
----------------
ஏமாத்துவது ...ஏமாற்றுவது
-
சிந்த இருப்பேன் ...சிந்தி இருப்பேன்
-
எப்பவே மறந்து இருப்பேன் ...எப்பவோ
-
மறப்பதற்க்கு...மறப்பதற்கு (வல்லின ஒற்று ற் - அதன் பின்னே மீண்டும்
ஒரு வல்லின ஒற்று க் சேர்ப்பது பிழை)
-
நீ ஒன்னும் கனவு கிடையாது - நீ ஒன்றும்
-
பரிகொடுத்து - பறி கொடுத்து ( பரி என்றால் குதிரை என்று அர்த்தம்)
-
பூத்துக்குளுங்கிய - பூத்துக்குலுங்கிய
-
கவிதை நல்லா இருக்கு...
-
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|