புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதன் அர்த்தம் என்ன?
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
உறவுகளிடம் ஒரு உதவி. கீழ் வரும் படத்தில் இருக்கும் ஹிந்தி வார்த்தைகளின் அர்த்தம் என்ன என்று யாரேனும் சொல்லுங்கள் ப்ளீஸ்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எனக்கு ஹிந்தி எழுத படிக்க தெரியும் விமந்தினி. ஆனால் இது தலை எழுத்து போல இருக்கே? டாக்டரின் பிரிச்கிப்ஷியன் போல இரூக்கு சாரி மா
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
எனக்கும் எழுத படிக்க தெரியும் கிருஷ்ணாம்மா. ஆனா, அர்த்தம் தெரியாது. இது நீங்கள் சொல்வது போல எனக்கும் புரியவில்லை.
இன்று 'இவர்' ஆபிஸ் போகும் வழியில் சித்தர் போலிருந்த ஒரு பிச்சைக்காரருக்கு கொண்டு போன சாப்பாட்டை தானம் செய்து விட்டு திரும்பிய போது, அந்த சித்தர் இவரிடம் ஒரு பேப்பர் தரச்சொல்லி அதில் மேலே இருக்கும் படத்திலுள்ள வார்த்தைகளை எழுதி கொடுத்து இருக்கிறார். அதை தான் இப்போது ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம். அப்போது தான் நம் உறவுகளின் நினைவு வந்தது. அது தான் உடனே இங்கே வந்தேன். வேறு யாருக்கு தெரியும்? பானுவுக்கு தெரியுமா?
இன்று 'இவர்' ஆபிஸ் போகும் வழியில் சித்தர் போலிருந்த ஒரு பிச்சைக்காரருக்கு கொண்டு போன சாப்பாட்டை தானம் செய்து விட்டு திரும்பிய போது, அந்த சித்தர் இவரிடம் ஒரு பேப்பர் தரச்சொல்லி அதில் மேலே இருக்கும் படத்திலுள்ள வார்த்தைகளை எழுதி கொடுத்து இருக்கிறார். அதை தான் இப்போது ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம். அப்போது தான் நம் உறவுகளின் நினைவு வந்தது. அது தான் உடனே இங்கே வந்தேன். வேறு யாருக்கு தெரியும்? பானுவுக்கு தெரியுமா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1077598விமந்தனி wrote:எனக்கும் எழுத படிக்க தெரியும் கிருஷ்ணாம்மா. ஆனா, அர்த்தம் தெரியாது. இது நீங்கள் சொல்வது போல எனக்கும் புரியவில்லை.
இன்று 'இவர்' ஆபிஸ் போகும் வழியில் சித்தர் போலிருந்த ஒரு பிச்சைக்காரருக்கு கொண்டு போன சாப்பாட்டை தானம் செய்து விட்டு திரும்பிய போது, அந்த சித்தர் இவரிடம் ஒரு பேப்பர் தரச்சொல்லி அதில் மேலே இருக்கும் படத்திலுள்ள வார்த்தைகளை எழுதி கொடுத்து இருக்கிறார். அதை தான் இப்போது ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம். அப்போது தான் நம் உறவுகளின் நினைவு வந்தது. அது தான் உடனே இங்கே வந்தேன். வேறு யாருக்கு தெரியும்? பானுவுக்கு தெரியுமா?
ம்........பானுக்கு தெரியுமா என்று எனக்கு தெரியலை விமந்தினி வேறு யாராவது உதவராளா என்று பார்க்கலாம். இனியவனுக்கு தெரியும் என்று நம்புகிறேன் பார்க்கலாம்!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
1. ஆப்கா நக்ஷத்திர(ஹிந்தி )--அர்த்தம் " தங்களுடைய நக்ஷத்திரம்" என்று எழுதி உள்ளது ( இடதுகை பக்க மேல் துண்டு காகிதத்தில் )
2. ஆ ஜா (ஹிந்தி ) அர்த்தம் "வா" (வலது கை மேல் துண்டு காகிதம் )
3. மாவோ (ஹிந்தி ) ஸ்பெல்லிங் தவறு உள்ளது -அர்த்தம் கண்டுபிடிக்கமுடியவில்லை .( வலது --கீழ் )
4. தோ தோ வாப் மார்சிங் 200000 (ஹிந்தி ) --அர்த்தம் தெரியவில்லை }
மதார பாஷா ந ஜானா (ஹிந்தி ) -மதராஸ் பாஷை தெரியாது }(இடது கீழ் )
எனக்கு ஹிந்தி எழுத படிக்க பேசத் தெரியும் .இருப்பினும் கை எழுத்து புரியவில்லை . எனது மகன் ஆபிசிலிருந்து வந்த வுடன் அவனால் அவன் கண்கொண்டு புரிகிறதா என்று பார்ப்போம் .
ரமணியன்
2. ஆ ஜா (ஹிந்தி ) அர்த்தம் "வா" (வலது கை மேல் துண்டு காகிதம் )
3. மாவோ (ஹிந்தி ) ஸ்பெல்லிங் தவறு உள்ளது -அர்த்தம் கண்டுபிடிக்கமுடியவில்லை .( வலது --கீழ் )
4. தோ தோ வாப் மார்சிங் 200000 (ஹிந்தி ) --அர்த்தம் தெரியவில்லை }
மதார பாஷா ந ஜானா (ஹிந்தி ) -மதராஸ் பாஷை தெரியாது }(இடது கீழ் )
எனக்கு ஹிந்தி எழுத படிக்க பேசத் தெரியும் .இருப்பினும் கை எழுத்து புரியவில்லை . எனது மகன் ஆபிசிலிருந்து வந்த வுடன் அவனால் அவன் கண்கொண்டு புரிகிறதா என்று பார்ப்போம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அது ஹிந்தின்னு தெரியுது கிருஷ்னாம்மா
படிக்க ரொம்பவே கஷ்டமா இருக்கு, படிக்கறப்பவே நா அப்படிதான் கஷ்டப்பட்டேன்
அய்யா சொன்னத வெச்சு படிச்சா இப்ப போயிட்டு அப்புறமா பெயர் நாள் நட்சத்திரத்தோட வா ன்னு சொல்றாப்ல இருக்கு.
படிக்க ரொம்பவே கஷ்டமா இருக்கு, படிக்கறப்பவே நா அப்படிதான் கஷ்டப்பட்டேன்
அய்யா சொன்னத வெச்சு படிச்சா இப்ப போயிட்டு அப்புறமா பெயர் நாள் நட்சத்திரத்தோட வா ன்னு சொல்றாப்ல இருக்கு.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கோவிலுக்கு சென்று உன்னோட நட்சத்திரத்துக்கு அர்ச்சனை செய் ன்னு கூட சொல்லி இருக்கலாம்...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:1. ஆப்கா நக்ஷத்திர(ஹிந்தி )--அர்த்தம் " தங்களுடைய நக்ஷத்திரம்" என்று எழுதி உள்ளது ( இடதுகை பக்க மேல் துண்டு காகிதத்தில் )
2. ஆ ஜா (ஹிந்தி ) அர்த்தம் "வா" (வலது கை மேல் துண்டு காகிதம் )
3. மாவோ (ஹிந்தி ) ஸ்பெல்லிங் தவறு உள்ளது -அர்த்தம் கண்டுபிடிக்கமுடியவில்லை .( வலது --கீழ் )
4. தோ தோ வாப் மார்சிங் 200000 (ஹிந்தி ) --அர்த்தம் தெரியவில்லை }
மதார பாஷா ந ஜானா (ஹிந்தி ) -மதராஸ் பாஷை தெரியாது }(இடது கீழ் )
எனக்கு ஹிந்தி எழுத படிக்க பேசத் தெரியும் .இருப்பினும் கை எழுத்து புரியவில்லை . எனது மகன் ஆபிசிலிருந்து வந்த வுடன் அவனால் அவன் கண்கொண்டு புரிகிறதா என்று பார்ப்போம் .
ரமணியன்
மிக்க நன்றி ஐயா. இன்னும் கூட நிறைய நன்றி சொல்லலாம். 'இவரிடம்' சொன்னபோது உங்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் ஒன்று சொல்லச்சொன்னார். அந்த சித்தர் இவருடைய பெயர் நட்சத்திரம் கேட்கிறார் போலிருக்கிறது.
4. தோ தோ வாப் மார்சிங் 200000 (ஹிந்தி ) --அர்த்தம் தெரியவில்லை } என்ன சொல்ல வருகிறார்? கடன்(!) ஏதாவது கேட்கிறாரா?
2. ஆ ஜா (ஹிந்தி ) அர்த்தம் "வா" (வலது கை மேல் துண்டு காகிதம் )
இந்த வார்த்தைக்கு கீழே கூட இன்னொரு வார்த்தை இருக்கிறதே ஐயா. அது என்ன வென்று தெரிகிறதா பாருங்கள்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன் wrote:அது ஹிந்தின்னு தெரியுது கிருஷ்னாம்மா
படிக்க ரொம்பவே கஷ்டமா இருக்கு, படிக்கறப்பவே நா அப்படிதான் கஷ்டப்பட்டேன்
அய்யா சொன்னத வெச்சு படிச்சா இப்ப போயிட்டு அப்புறமா பெயர் நாள் நட்சத்திரத்தோட வா ன்னு சொல்றாப்ல இருக்கு.
கோவிலுக்கு சென்று உன்னோட நட்சத்திரத்துக்கு அர்ச்சனை செய் ன்னு கூட சொல்லி இருக்கலாம்...
மிகவும் நன்றி இனியவன் சார்!
அய்யா சொன்னத வெச்சு படிச்சா இப்ப போயிட்டு அப்புறமா பெயர் நாள் நட்சத்திரத்தோட வா ன்னு சொல்றாப்ல இருக்கு. - நானும் அப்படி தான் கணித்திருக்கிறேன். நீங்கள் சொல்வது போல கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்யவும் சொல்லியிருக்கலாம்.
அந்த 200000 தான் கொஞ்சம் உதைக்கிறது. ஒன்னும் புரியலை.
அய்யா சொன்னத வெச்சு படிச்சா இப்ப போயிட்டு அப்புறமா பெயர் நாள் நட்சத்திரத்தோட வா ன்னு சொல்றாப்ல இருக்கு. - நானும் அப்படி தான் கணித்திருக்கிறேன். நீங்கள் சொல்வது போல கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்யவும் சொல்லியிருக்கலாம்.
அந்த 200000 தான் கொஞ்சம் உதைக்கிறது. ஒன்னும் புரியலை.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Quote "அந்த 200000 தான் கொஞ்சம் உதைக்கிறது. ஒன்னும் புரியலை. ஒன்னும் புரியல அநியாயம் " QUOTE
"அந்த 2,00,000 ரூபாயை ரமணியன் அவர்களிடம் கொடுக்கவும் .
விளக்கமாக கூறுவார் "என்று எழுதி இருக்கேன்
என்று அந்த சித்தர் என்னிடம் கூறி உள்ளார் .
அவசரம் ஒன்றுமில்லை . விளக்கம் வேண்டும் போது , அவர் கூறியபடி ,சந்திக்கவும் .
ரமணியன்
"அந்த 2,00,000 ரூபாயை ரமணியன் அவர்களிடம் கொடுக்கவும் .
விளக்கமாக கூறுவார் "என்று எழுதி இருக்கேன்
என்று அந்த சித்தர் என்னிடம் கூறி உள்ளார் .
அவசரம் ஒன்றுமில்லை . விளக்கம் வேண்டும் போது , அவர் கூறியபடி ,சந்திக்கவும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6
|
|