Latest topics
» திரைத்துளிகள்by ayyasamy ram Today at 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 12:14
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:35
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:02
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:46
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:16
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:06
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:16
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:02
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:41
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:02
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:51
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:29
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:49
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:03
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:51
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:38
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 19 Sep 2024 - 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ....(தொடர் பதிவு)
2 posters
Page 1 of 1
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ....(தொடர் பதிவு)
-
அங்கேயும் போவேன்!
--
1969-ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 20-ஆம்
தேதி மனிதன் முதல்முதலாக சந்திரனில் கால்
வைத்த நாள்.
-
எல்லோரும் அதை வெகு விமரிசையாகக்
கொண்டாடினார்கள்.
-
அன்றைய தினம் அன்னை தெரசாவிடம், அவருடைய
ஆசிரம சகோதரிகளில் ஒருவர், “”அம்மா, நீங்களும்
ஒருநாள் சந்திரனில் கால் வைப்பீர்களா?” என்று
ஆசையோடு கேட்டார்.
-
அதற்கு அன்னை சிரித்துக் கொண்டே, “”ஏன் மாட்டேன்?
அங்கேயும் ஏழைகள் இருந்தால் உங்கள் எல்லோரையும்
அழைத்துக் கொண்டு அங்கே சேவை செய்யப் போய்
விடமாட்டேனா?” என்று கூறினாராம்.
-
———————————
–சசிகுமார் பாலகிருஷ்ணன்
Last edited by ayyasamy ram on Tue 5 Aug 2014 - 21:19; edited 1 time in total
Re: புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ....(தொடர் பதிவு)
-
எங்கே அழைப்பிதழ்?
--
ஒரு சமயம் பம்பாய் நகரத்துக்கு ஒரு சர்க்கஸ்
கம்பெனி வந்தது. அப்போது அங்கே மாநில
முதல்வராக இருந்தவர் முன்னாள் பாரதப் பிரதமர்
மொரார்ஜி தேசாய்.
-
அப்போது சர்க்கஸின் முதல் நாள் நிகழ்ச்சிக்கு
வந்து ஆரம்பித்து வைக்கும்படி அவரைக் கேட்டுக்
கொண்ட சர்க்கஸ் கம்பெனி முதலாளி, அதற்கான
விசேஷ அழைப்பிதழையும் மொரார்ஜியிடம்
கொடுத்துவிட்டுச் சென்றார்.
-
குறிப்பிட்ட நாள் வந்தது. மொரார்ஜி தனது காரில்
சர்க்கஸ் கம்பெனிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
உடன் பெரிய படைகள் வரவில்லை. அவரும் டிரைவரும்
மட்டும்தான் சென்றனர்.
-
சர்க்கஸ் கம்பெனியின் முகப்பில் நின்று கொண்டிருந்த
காவலாளிக்கு மொரார்ஜி யார் என்று தெரியவில்லை!
-
உள்ளே செல்வதற்கான அழைப்பிதழைக் காட்டினால்
தான் அனுமதிப்பேன் என்று அந்தக் காவலாளி கூறினார்.
மொரார்ஜியின் டிரைவர், உள்ளேயிருப்பது யார் தெரியுமா…
என்று ஆரம்பித்தார். மொரார்ஜி அவரைத் தடுத்து, காரை
வீட்டுக்குத் திருப்பச் சொன்னார்.
-
வீட்டுக்குப் போய் அழைப்பிதழை எடுத்துக் கொண்டு
மீண்டும் திரும்பி வந்தார். காவலாளி இப்போது அவரை
அனுமதித்தார்.
-
இதைப் பற்றித் தெரிந்து கொண்ட சர்க்கஸ் முதலாளி
பதறிப் போனார்.
-
“நீங்கள் முதல்வர் என்பதைச் சொல்லிவிட்டு
வந்திருக்கலாமே!” என்று கெஞ்சாத குறையாகக் கேட்டார்.
அதற்கு மொரார்ஜி என்ன சொன்னார் தெரியுமா?
-
“நீங்கள் முறையாக அழைப்பிதழ் கொடுத்தீர்கள்.
அதைக் கொண்டு வராதது எனது தவறுதான். அதனால்
தான் வீட்டுக்குப் போய் அதை எடுத்துக்கொண்டு
வந்தேன்” என்றார்.
-
——————————————-
-ஆ.கோலப்பன், நாகர்கோவில். (தினமணி)
Re: புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ....(தொடர் பதிவு)
அருமை...............தகுதி இருந்தும் அதை துஷ்பிரயோகம் செய்யாமல் தன் கடமையுணர்ச்சியையே பெரிதென நினைத்துள்ளார் முதல்வர் மொரார்ஜி..........இது தான் சிறந்த தலைமைத்துவ பண்பாடு.
jesifer- கல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
Similar topics
» புகழ் பெற்றவர்கள் வாழ்வில்... (தொடர் பதிவு)
» புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு
» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு)
» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்.....{தொடர் பதிவு}
» புகழ் பெற்றவர்கள் வாழ்வில் சுவையான சம்பவம்
» புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு
» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு)
» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்.....{தொடர் பதிவு}
» புகழ் பெற்றவர்கள் வாழ்வில் சுவையான சம்பவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|