Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 9:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:25 pm
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Today at 9:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm
» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
சுகவனேஷ் |
| |||
Saravananj |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
eraeravi |
| |||
Ratha Vetrivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
+12
M.Saranya
அகிலன்
யினியவன்
Dr.S.Soundarapandian
அருண்
ஹர்ஷித்
krishnaamma
விமந்தனி
saski
M.M.SENTHIL
ayyasamy ram
jesifer
16 posters
Page 5 of 17
Page 5 of 17 • 1, 2, 3, 4, 5, 6 ... 11 ... 17
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
First topic message reminder :
இன்றைய சிந்தனைத் துளிகள்
பண்பில்லாத நண்பனை விட, பண்புள்ள பகைவன் மேலானவன்
துன்பம் இல்லாமல் இன்பத்தை அடைந்தவனுக்கு அவனடைந்த இன்பமே ஒருநாள் துன்பமாகும்.
இன்பத்தில் பங்கெடுத்து துன்பத்தில் தூரச் செல்பவன் உறவை துண்டிப்பதே மேல்.
நண்பனின் உடலில் ஒரு பாகமாக இரு அப்போதுதான் அவனுக்கு ஏற்படும் காயம் உனக்கும் வலிக்கும்.
கால்விரல் இல்லை என்பதற்காக கவலைப்படாதே காலே இல்லாதவனைப் பார்த்து நீ ஆறுதல் அடைந்து கொள்.
இன்றைய சிந்தனைத் துளிகள்
பண்பில்லாத நண்பனை விட, பண்புள்ள பகைவன் மேலானவன்
துன்பம் இல்லாமல் இன்பத்தை அடைந்தவனுக்கு அவனடைந்த இன்பமே ஒருநாள் துன்பமாகும்.
இன்பத்தில் பங்கெடுத்து துன்பத்தில் தூரச் செல்பவன் உறவை துண்டிப்பதே மேல்.
நண்பனின் உடலில் ஒரு பாகமாக இரு அப்போதுதான் அவனுக்கு ஏற்படும் காயம் உனக்கும் வலிக்கும்.
கால்விரல் இல்லை என்பதற்காக கவலைப்படாதே காலே இல்லாதவனைப் பார்த்து நீ ஆறுதல் அடைந்து கொள்.
jesifer- கல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
இன்றைய சிந்தனைத்துளிகள்
இன்றைய சிந்தனைத்துளிகள்
பாவத்தை யார் செய்தாலும் அது அவரது மரணம் வரை முள்ளாய்க் குத்தும்.
திருப்தி அடையாதவன் என்றும் வறுமையிலேயே இருப்பான்.
ஆசைகளுக்குச் சமமான நெருப்பு எதுவுமில்லை.
உபதேசம் என்பது கூட்டத்தில் மட்டுமே எடுபடும்.
பேராசை உள்ளவன் உலகம் முழுவதையும் கொடுத்தாலும் திருப்தி அடையமாட்டான்.
பாவத்தை யார் செய்தாலும் அது அவரது மரணம் வரை முள்ளாய்க் குத்தும்.
திருப்தி அடையாதவன் என்றும் வறுமையிலேயே இருப்பான்.
ஆசைகளுக்குச் சமமான நெருப்பு எதுவுமில்லை.
உபதேசம் என்பது கூட்டத்தில் மட்டுமே எடுபடும்.
பேராசை உள்ளவன் உலகம் முழுவதையும் கொடுத்தாலும் திருப்தி அடையமாட்டான்.
jesifer- கல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
ஹேய்..........நேத்து தான் அவ்வளவு திரிகளையும் இணைத்தேன்.....இன்று இன்னும் ஒன்றா??????????????????ஜெசிபர், ஒரே திரியாக போடுங்கள்................
.
.
.
இப்பவும் இணைத்து விடுகிறேன்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
.
.
.
இப்பவும் இணைத்து விடுகிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
ஐயோ... எனக்கி எப்படி ன்னு தெரியல்ல.... அடுத்த பதிவுவை இணைக்கிறேன்.. நான் இட்டவை சரியா அல்லது தவறா ன்னு சொல்லுங்கள்....கிருஷ்ணம்மா.....
நன்றி
நன்றி
jesifer- கல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
மேற்கோள் செய்த பதிவு: 1079314jesifer wrote:ஐயோ... எனக்கி எப்படி ன்னு தெரியல்ல.... அடுத்த பதிவுவை இணைக்கிறேன்.. நான் இட்டவை சரியா அல்லது தவறா ன்னு சொல்லுங்கள்....கிருஷ்ணம்மா.....
நன்றி
இப்போ எப்படி பதிவு போடறீங்களோ அதே போல இதைத்தொடர்ந்து உங்களின், சிந்தனைகளை பதிவிடுங்கள். அவ்வளவுதான். நான் தலைப்பில் " தொடர் பதிவு' என்று போட்டுவிடுகிறேன். சரியா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அன்புடன்,
க்ருஷ்ணாம்மா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
இன்றைய சிந்தனைத் துளிகள்
சுறுசுறுப்பாயிரு ஆனால் படபடப்பாயிராதே
பொறுமையாயிரு ஆனால் சோம்பலாயிராதே
சிக்கனமாயிரு ஆனால் கருமியாயிராதே
அன்பாயிரு ஆனால் அடிமையாயிராதே
இரக்கங்காட்டு ஆனால் ஏமாந்துபோகாதே
கொடையாளியாயிரு ஆனால் ஓட்டாண்டியாய் விடாதே
வீரனாயிரு ஆனால் போக்கிரியாயிராதே
இல்லறத்தை நடத்து ஆனால் காமவெரியனாயிராதே
பற்றற்றிறு ஆனால் காட்டுக்குப் போய்விடாதே
நல்லோரை நாடு ஆனால் வெறுக்காதே
சுறுசுறுப்பாயிரு ஆனால் படபடப்பாயிராதே
பொறுமையாயிரு ஆனால் சோம்பலாயிராதே
சிக்கனமாயிரு ஆனால் கருமியாயிராதே
அன்பாயிரு ஆனால் அடிமையாயிராதே
இரக்கங்காட்டு ஆனால் ஏமாந்துபோகாதே
கொடையாளியாயிரு ஆனால் ஓட்டாண்டியாய் விடாதே
வீரனாயிரு ஆனால் போக்கிரியாயிராதே
இல்லறத்தை நடத்து ஆனால் காமவெரியனாயிராதே
பற்றற்றிறு ஆனால் காட்டுக்குப் போய்விடாதே
நல்லோரை நாடு ஆனால் வெறுக்காதே
jesifer- கல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
மேற்கோள் செய்த பதிவு: 1079380jesifer wrote:இன்றைய சிந்தனைத் துளிகள்
சுறுசுறுப்பாயிரு ஆனால் படபடப்பாயிராதே
பொறுமையாயிரு ஆனால் சோம்பலாயிராதே
சிக்கனமாயிரு ஆனால் கருமியாயிராதே
அன்பாயிரு ஆனால் அடிமையாயிராதே
இரக்கங்காட்டு ஆனால் ஏமாந்துபோகாதே
கொடையாளியாயிரு ஆனால் ஓட்டாண்டியாய் விடாதே
வீரனாயிரு ஆனால் போக்கிரியாயிராதே
இல்லறத்தை நடத்து ஆனால் காமவெரியனாயிராதே
பற்றற்றிறு ஆனால் காட்டுக்குப் போய்விடாதே
நல்லோரை நாடு ஆனால் வெறுக்காதே
சூப்பர்...............உங்க பதிவு மற்றும் 'இன்றைய சிந்தனைகள்' இரண்டுமே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
.
.
.
தொடருங்கள் ...................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
இன்றைய சிந்தனைத் துளிகள்
கலவையை விட மிகவும் கொடியது, ஒருவனிடம் உள்ள சந்தேகமே...
எதற்கும் தயாராக இருப்பவனை நோக்கித் தான் வாய்ப்புகள் அதிகம் வரும்....
கொடுக்கும் கொடையை விட, கொடுப்பவனின் மனநிலையே அவனை அடையாளம் காட்டுகிறது...
எந்த முயற்சியை மேற்கொண்டாலும், அதற்கு முதல் தேவையாக இருப்பது தன்னம்பிக்கைதான்...
விதியின் பலன் இல்லையென்றாலும்,முயற்சியின் பலன் கட்டாயம் உண்டு...
கலவையை விட மிகவும் கொடியது, ஒருவனிடம் உள்ள சந்தேகமே...
எதற்கும் தயாராக இருப்பவனை நோக்கித் தான் வாய்ப்புகள் அதிகம் வரும்....
கொடுக்கும் கொடையை விட, கொடுப்பவனின் மனநிலையே அவனை அடையாளம் காட்டுகிறது...
எந்த முயற்சியை மேற்கொண்டாலும், அதற்கு முதல் தேவையாக இருப்பது தன்னம்பிக்கைதான்...
விதியின் பலன் இல்லையென்றாலும்,முயற்சியின் பலன் கட்டாயம் உண்டு...
jesifer- கல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
மேற்கோள் செய்த பதிவு: 1079526jesifer wrote:இன்றைய சிந்தனைத் துளிகள்
கலவையை விட மிகவும் கொடியது, ஒருவனிடம் உள்ள சந்தேகமே...
எதற்கும் தயாராக இருப்பவனை நோக்கித் தான் வாய்ப்புகள் அதிகம் வரும்....
கொடுக்கும் கொடையை விட, கொடுப்பவனின் மனநிலையே அவனை அடையாளம் காட்டுகிறது...
எந்த முயற்சியை மேற்கொண்டாலும், அதற்கு முதல் தேவையாக இருப்பது தன்னம்பிக்கைதான்...
விதியின் பலன் இல்லையென்றாலும்,முயற்சியின் பலன் கட்டாயம் உண்டு...
![இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 5 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 5 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
மேற்கோள் செய்த பதிவு: 1079526jesifer wrote:இன்றைய சிந்தனைத் துளிகள்
கலவையை விட மிகவும் கொடியது, ஒருவனிடம் உள்ள சந்தேகமே...
எதற்கும் தயாராக இருப்பவனை நோக்கித் தான் வாய்ப்புகள் அதிகம் வரும்....
கொடுக்கும் கொடையை விட, கொடுப்பவனின் மனநிலையே அவனை அடையாளம் காட்டுகிறது...
எந்த முயற்சியை மேற்கொண்டாலும், அதற்கு முதல் தேவையாக இருப்பது தன்னம்பிக்கைதான்...
விதியின் பலன் இல்லையென்றாலும்,முயற்சியின் பலன் கட்டாயம் உண்டு...
சூப்பர்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
இன்றைய சிந்தனைத்துளிகள்
- தன்னம்பிக்கையும் விடா முயர்ச்சியும் ஒருவனுக்கு வெற்றியை தேடித்தரும்.
- பெண் என்பவள் எல்லையற்ற அன்பின் அவதாரம்.
- கடந்து போன நேரம் ஒரு போதும் திரும்புவதில்லை.
- பயிற்சி ஒரு மனிதனை தகுதியுடையவனாக்கும்.
- உலகில் மெளனம் தான் மிகப்பெரிய ஆயுதம்.
jesifer- கல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
Page 5 of 17 • 1, 2, 3, 4, 5, 6 ... 11 ... 17
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இன்றைய சிந்தனைத் துளிகள்
» சிந்தனைத் துளிகள்
» சிந்தனைத் துளிகள்
» சிந்தனைத் துளிகள்
» சிந்தனைத் துளிகள்
» சிந்தனைத் துளிகள்
» சிந்தனைத் துளிகள்
» சிந்தனைத் துளிகள்
» சிந்தனைத் துளிகள்
Page 5 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|