புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 3 I_vote_lcapஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 3 I_voting_barஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 3 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 3 I_vote_lcapஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 3 I_voting_barஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 3 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 3 I_vote_lcapஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 3 I_voting_barஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 3 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 3 I_vote_lcapஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 3 I_voting_barஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 3 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 3 I_vote_lcapஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 3 I_voting_barஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 3 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 3 I_vote_lcapஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 3 I_voting_barஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 3 I_vote_lcapஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 3 I_voting_barஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 3 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 3 I_vote_lcapஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 3 I_voting_barஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 3 I_vote_lcapஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 3 I_voting_barஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 3 I_vote_lcapஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 3 I_voting_barஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'


   
   

Page 3 of 17 Previous  1, 2, 3, 4 ... 10 ... 17  Next

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sun Jul 27, 2014 4:33 pm

First topic message reminder :

இன்றைய சிந்தனைத் துளிகள்

பண்பில்லாத நண்பனை விட, பண்புள்ள பகைவன் மேலானவன்

துன்பம் இல்லாமல் இன்பத்தை அடைந்தவனுக்கு அவனடைந்த இன்பமே ஒருநாள் துன்பமாகும்.

இன்பத்தில் பங்கெடுத்து துன்பத்தில் தூரச் செல்பவன் உறவை துண்டிப்பதே மேல்.

நண்பனின் உடலில் ஒரு பாகமாக இரு அப்போதுதான் அவனுக்கு ஏற்படும் காயம் உனக்கும் வலிக்கும்.

கால்விரல் இல்லை என்பதற்காக கவலைப்படாதே காலே இல்லாதவனைப் பார்த்து நீ ஆறுதல் அடைந்து கொள்.


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Aug 06, 2014 10:48 am

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 3 103459460  மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 06, 2014 11:12 am

//கோபம் என்பது தற்காலிகமான ஒரு பைத்தியக்காரத்தனம். ஆகவே, கோபத்தை நீ அடக்கு; இல்லையென்றால் அது உன்னை அடக்கி விடும்.//

ம்................இது தான் முடியலை சோகம் முயன்றுகொண்டே ...........இருக்கேன் புன்னகை பகிர்வுக்கு நன்றி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Wed Aug 06, 2014 11:25 am

உங்களுக்குமா கோபம் வருது.............கூடாது கூடாது.. நம்பவே முடியல்ல....

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 06, 2014 2:47 pm

jesifer wrote:இன்றைய சிந்தனைத் துளிகள்

எல்லாவற்றையும் இழந்து விட்டோம் என்று நினைக்கும் போது, ஒன்றை மறக்காதீர்கள். எதிர்காலம் என்ற ஒன்று உண்டு.
.
மேற்கோள் செய்த பதிவு: 1077490

இதற்கு ஒரு அழகான ஆங்கில பழமொழி உள்ளது:

உன்னிடம் இருக்கும்
எல்லாமே தொலைந்து விட்டாலும்,
நினைவு கொள்,
எதிர்காலம்
என்ற ஒன்று
எப்போதும் இருக்கிறது
அதில்
எந்த அற்புதங்கள்
வேண்டுமானாலும் நிகழலாம்!!

(இந்த வாசகத்தை நான் தினமும் காலையில் சொல்லிக் கொள்வேன்)



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 06, 2014 3:21 pm

ஆத்தாடி ஜெசிபரின் சிறு துளிகள், பெரு வெள்ளம் நம்மள மூழ்கடிச்சிடும் போலயே புன்னகை




Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Aug 06, 2014 4:17 pm

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 3 1571444738  பாடகன்  நன்றி
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Wed Aug 06, 2014 4:50 pm

யினியவன் சார்...........மூழக்கினாலும்... வந்து காப்பாற்றி கரை சேர்த்திடுவம்.........
 :நல்வரவு: 

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Thu Aug 07, 2014 11:55 am

இன்றைய சிந்தனைத் துளிகள்

நீ மற்றவர்களிடம் நம்பிக்கை வைத்திருந்தால், திறந்த மனதோடு பேசு அதற்காக கொட்டித் தீர்த்து விடாதே.
இதயத்தை ஆயுதத்தால் வெல்ல முடியாது, மென்மையான அன்பால் தான் வெல்ல முடியும்.
நல்ல விஷயங்களை அமைதியாகச் செய், வேண்டுமானால் மற்றவர்கள் அதை சப்தம் போட்டு பேசட்டும்.
நல்ல எண்ணமும் மகிழ்ச்சியும் இருந்தால் யானையை
நூலால் கட்டிக் கொண்டு போவது போல எங்கும் போய் வரலாம்.
உன்னை நீ அறிய வேண்டுமானால் மற்றவர்களை கவனி; மற்றவர்களை நீ அறிய வேண்டுமாயின், உன்னை நீ கவனி.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Aug 07, 2014 12:15 pm

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 3 3838410834 இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 3 103459460 இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 3 1571444738 

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Fri Aug 08, 2014 5:13 pm

இன்றைய சிந்தனை துளிகள்

தன்னம்பிக்கை இல்லாதவனின் வாழ்க்கை, காலால் நடப்பதற்கு பதிலாக, தலையால் நடப்பதைப் போன்றது...

புகழ் என்பது நம் செயல்களின் எதிரொலி, அது உலகம் எங்குமே ஒலிக்கிறது...

வேகமாக உயர்வது அல்ல பெரியது, எப்போதுமே உயர்ந்தபடி இருப்பது தான் பெரியது...

பிறருடைய துன்பங்களை நினைத்துப் பார்ப்பதால், நம்முடைய துன்பங்களை சகிக்க கற்றுக்கொள்கிறோம்...

மனிதனின் ஆசைக்கு அளவில்லை, அவன் ஆற்றலுக்கும் எல்லை இல்லை...

Sponsored content

PostSponsored content



Page 3 of 17 Previous  1, 2, 3, 4 ... 10 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக