புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 17 Poll_c10இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 17 Poll_m10இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 17 Poll_c10 
284 Posts - 45%
heezulia
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 17 Poll_c10இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 17 Poll_m10இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 17 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 17 Poll_c10இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 17 Poll_m10இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 17 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 17 Poll_c10இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 17 Poll_m10இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 17 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 17 Poll_c10இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 17 Poll_m10இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 17 Poll_c10 
19 Posts - 3%
prajai
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 17 Poll_c10இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 17 Poll_m10இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 17 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 17 Poll_c10இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 17 Poll_m10இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 17 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 17 Poll_c10இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 17 Poll_m10இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 17 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 17 Poll_c10இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 17 Poll_m10இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 17 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 17 Poll_c10இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 17 Poll_m10இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 17 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'


   
   

Page 17 of 17 Previous  1 ... 10 ... 15, 16, 17

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sun Jul 27, 2014 4:33 pm

First topic message reminder :

இன்றைய சிந்தனைத் துளிகள்

பண்பில்லாத நண்பனை விட, பண்புள்ள பகைவன் மேலானவன்

துன்பம் இல்லாமல் இன்பத்தை அடைந்தவனுக்கு அவனடைந்த இன்பமே ஒருநாள் துன்பமாகும்.

இன்பத்தில் பங்கெடுத்து துன்பத்தில் தூரச் செல்பவன் உறவை துண்டிப்பதே மேல்.

நண்பனின் உடலில் ஒரு பாகமாக இரு அப்போதுதான் அவனுக்கு ஏற்படும் காயம் உனக்கும் வலிக்கும்.

கால்விரல் இல்லை என்பதற்காக கவலைப்படாதே காலே இல்லாதவனைப் பார்த்து நீ ஆறுதல் அடைந்து கொள்.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 16, 2014 10:58 am

jesifer wrote:
krishnaamma wrote:
jesifer wrote:இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 17 1571444738  கிருஷ்ணம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1086775

என்ன ஆச்சு ஜெசிபர், நேத்து என் கேள்விக்கு பதில் போடவே இல்லை, சோகம் பொங்கல் செய்தீர்களா இல்லியா அந்த திரி இலும் பதில் இல்லை சோகம்சோகம்சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1086780


வணக்கம் கிருஷ்ணம்மா.... இன்று செய்யவில்லை... கடையிலேயே சாப்பிட்டன்... நாங்கள் ஆண்கள் இல்லையா... குறித்த நேரத்திற்கு எழுந்திருப்பதே இல்லை.... அடுத்த வாரம் முயற்சிக்கிறேன்....
மேற்கோள் செய்த பதிவு: 1086788

ஓஹோஹோ , ஆண்கள் என்றால் குறித்த நேரத்திற்கு எழுந்திருப்பது அவசியம் இல்லையா ?
அநியாயமாக எந்தன் வாழ்நாட்கள் கழிந்து விட்டனவே ! கொடுத்து வைத்து , அனுபவிப்பவர் நீர் Jessifer !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Tue Sep 16, 2014 4:47 pm

ஹா.. ரமணியன் சார்.... 5 நாளும் அதிகாலை எழும்பிடுவன்... 6ம் நாள் மற்றும் 7ம் நாள் கொஞ்சம் 2 மணித்தியாலயம் கூடத் துாங்குவது. அவ்வளவு தான். மத்தப்படிக்கி மறுநாள் வரை கிடையாது...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 6:17 pm

jesifer wrote:இன்றைய சிந்தனைத்துளிகள்.


பட்டம் பதவிகளை எவனொருவன் நாடாமலிருக்கிறானோ, அவனே மேதை.

தன் மனதை சுத்தமாக வைத்துக் கொள்ளும் எவனும் அடிமையில்லை.

உறுதி, உறுதி இல்லாவிட்டால் நீங்கள் நல்லவராக இருப்பது கூட கடினம்.


எல்லா மனிதனுக்கும் அவனவனுக்கு ஏற்ற விலையுண்டு.
மேற்கோள் செய்த பதிவு: 1088000

ரொம்ப சரி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Wed Sep 17, 2014 10:15 am

நன்றி கிருஷ்ணம்மா... காலை வணக்கம்

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Wed Sep 17, 2014 10:16 am

இன்றைய சிந்தனைத்துளிகள்.

பயன்படுத்தும் போதுதான் உடலும், உள்ளமும், உயிரும் வலிமை பெற்று வளர்கின்றன.

கைமாறு கருதாமல் வாழ்கின்ற எவருக்கும் அழியாத ஆன்மா இருக்கிறது.

உங்களை அதிகமாக சிந்திக்க வைக்கும் புத்தகங்களே, உங்களுக்கு பயன்படப்போகும் புத்தகங்கள்.

பணமும் நிம்மதியும் பிறவிப்பகைவர்கள். இரண்டும் ஓரிடத்தில் இருப்பது அரிது.

அழகு என்பது சக்தி புன்னகை என்பது அதன் கத்தி.

உழைப்பினால் சொந்தமான பொருளுக்கு உள்ள சிறப்பு கடன் வாங்கிய முதலுக்குக் கிடையாது.

தன்னை அறிவது அறிவு, தன்னை மறப்பது மடமை.

ஆழ்ந்த அன்பிலேயே உண்மையான இன்பம் மலர்கிறது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 17, 2014 10:21 am

jesifer wrote:நன்றி கிருஷ்ணம்மா... காலை வணக்கம்

காலை வணக்கங்கள் ஜெசிபர் புன்னகை

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 17 H00nNp0PTDmK0SMIoPo7+good_morning-b9bd28e1ef2f2a7426eca1783b48a7a8



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 17, 2014 10:23 am

jesifer wrote:இன்றைய சிந்தனைத்துளிகள்.

பயன்படுத்தும் போதுதான் உடலும், உள்ளமும், உயிரும் வலிமை பெற்று வளர்கின்றன.

கைமாறு கருதாமல் வாழ்கின்ற எவருக்கும் அழியாத ஆன்மா இருக்கிறது.

உங்களை அதிகமாக சிந்திக்க வைக்கும் புத்தகங்களே, உங்களுக்கு பயன்படப்போகும் புத்தகங்கள்.

பணமும் நிம்மதியும் பிறவிப்பகைவர்கள். இரண்டும் ஓரிடத்தில் இருப்பது அரிது.

அழகு என்பது சக்தி புன்னகை என்பது அதன் கத்தி.

உழைப்பினால் சொந்தமான பொருளுக்கு உள்ள சிறப்பு கடன் வாங்கிய முதலுக்குக் கிடையாது.

தன்னை அறிவது அறிவு, தன்னை மறப்பது மடமை.

ஆழ்ந்த அன்பிலேயே உண்மையான இன்பம் மலர்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1088393

//உழைப்பினால் சொந்தமான பொருளுக்கு உள்ள சிறப்பு கடன் வாங்கிய முதலுக்குக் கிடையாது.//

ரொம்ப சரி புன்னகை அருமை ! அருமை !! அருமை !!!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Thu Sep 18, 2014 10:10 am

இன்றைய சிந்தனைத் துளிகள்


நிதானமாகத்தான் சிந்திக்க வேண்டும், ஆனால் விரைவாக செயல்பட வேண்டும்.

சிறப்பு என்பது ஆற்றலைச் சரியான வழியில் பயன்படுத்திக் கொள்வதில் தான் இருக்கிறது.

நம்பிக்கை நல்ல வழி காட்டும் – ஆனால் சந்தேகம் சங்கடமே தரும்.

பெண் நாணத்தோடு அழகை மறைக்கும் போது தான் தன் அழகை வெளிப்படுத்துகிறாள்.

நூறு பேர்கள் சேர்ந்து ஒரு முகாம் அமைக்கலாம். ஆனால் ஒரு இல்லத்தை இல்லமாக்க ஒரு பெண் வேண்டும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 18, 2014 10:31 am

jesifer wrote:இன்றைய சிந்தனைத் துளிகள்


நிதானமாகத்தான் சிந்திக்க வேண்டும், ஆனால் விரைவாக செயல்பட வேண்டும்.

சிறப்பு என்பது ஆற்றலைச் சரியான வழியில் பயன்படுத்திக் கொள்வதில் தான் இருக்கிறது.

நம்பிக்கை நல்ல வழி காட்டும் – ஆனால் சந்தேகம் சங்கடமே தரும்.

பெண் நாணத்தோடு அழகை மறைக்கும் போது தான் தன் அழகை வெளிப்படுத்துகிறாள்.

நூறு பேர்கள் சேர்ந்து ஒரு முகாம் அமைக்கலாம். ஆனால் ஒரு இல்லத்தை இல்லமாக்க ஒரு பெண் வேண்டும்.

//நிதானமாகத்தான் சிந்திக்க வேண்டும், ஆனால் விரைவாக செயல்பட வேண்டும்.//

இதத்தான் திருவள்ளுவர்........எண்ணித்துணிக கருமம் .துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு' என்று சொன்னாரோ புன்னகை
.
.
//நூறு பேர்கள் சேர்ந்து ஒரு முகாம் அமைக்கலாம். ஆனால் ஒரு இல்லத்தை இல்லமாக்க ஒரு பெண் வேண்டும்//

அது ! சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 17 of 17 Previous  1 ... 10 ... 15, 16, 17

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக