புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 I_vote_lcapஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 I_voting_barஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 I_vote_lcapஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 I_voting_barஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 I_vote_lcapஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 I_voting_barஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 I_vote_lcapஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 I_voting_barஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 I_vote_lcapஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 I_voting_barஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 I_vote_lcapஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 I_voting_barஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 I_vote_lcapஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 I_voting_barஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 I_vote_lcapஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 I_voting_barஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 I_vote_lcapஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 I_voting_barஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 I_vote_lcapஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 I_voting_barஇன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'


   
   

Page 15 of 17 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17  Next

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sun Jul 27, 2014 4:33 pm

First topic message reminder :

இன்றைய சிந்தனைத் துளிகள்

பண்பில்லாத நண்பனை விட, பண்புள்ள பகைவன் மேலானவன்

துன்பம் இல்லாமல் இன்பத்தை அடைந்தவனுக்கு அவனடைந்த இன்பமே ஒருநாள் துன்பமாகும்.

இன்பத்தில் பங்கெடுத்து துன்பத்தில் தூரச் செல்பவன் உறவை துண்டிப்பதே மேல்.

நண்பனின் உடலில் ஒரு பாகமாக இரு அப்போதுதான் அவனுக்கு ஏற்படும் காயம் உனக்கும் வலிக்கும்.

கால்விரல் இல்லை என்பதற்காக கவலைப்படாதே காலே இல்லாதவனைப் பார்த்து நீ ஆறுதல் அடைந்து கொள்.


jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Wed Sep 10, 2014 2:34 pm

krishnaamma wrote:
jesifer wrote:இன்றைய சிந்தனைத்துளிகள்


ஆண்கள் அழகை ஒரு குணமாக பார்க்கிறார்கள். பெண்கள் குணத்தை அழகாக பார்க்கிறார்கள்.

ம் ..சரி  புன்னகை


செலவுக்கு மேல் கூடுதலாக வருவாயுள்ளவன் செல்வன். வரவுக்கு மேலே செலவழிப்பவன் ஏழை.

ரொம்ப  சரி  புன்னகை

அன்பில்லா தொடர்பு நட்பும் ஆகாது, உறவும் ஆகாது.

ஒ...............


இது முடியும் இது முடியாது என்று வாழ்வில் அறியாதவனுக்கு ஒன்றுமே வாழ்வில்கிடைப்பதில்லை.

எஸ்......எஸ்.....எஸ். ... புன்னகை

இரண்டு முயல்களை விரட்டினால் ஒரு முயலைக்கூட பிடிக்க முடியாது

சரியா சொன்னேள் போங்கோ புன்னகை

.
மேற்கோள் செய்த பதிவு: 1086223

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1086226

புள் மார்க்கா போடுங்கள்.... கிருஷ்ணம்மா

உமேரா
உமேரா
பண்பாளர்

பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014

Postஉமேரா Wed Sep 10, 2014 2:57 pm

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 3838410834

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Thu Sep 11, 2014 9:51 am

இன்றைய சிந்தனைத்துளிகள்.


நாம் பேசும் சொற்கள் வாயிலிருந்து வரக்கூடாது, இதயத்திலிருந்து வர வேண்டும்.

எண்ணங்களை சம்பவமாக்குவது அரசியல், சம்பவங்களை எண்ணமாக்குவது இலக்கியம்.

புகழுக்காக நேர்மையை மாற்றிவிடக் கூடாது.

உழைக்க வேண்டியது நமது கடமை. பலன் கணக்கு தானே உண்டாகும்.

நல்ல செயலில் துணிவுடையவர், நாள்தோறும் வெற்றியே காண்பர்.

நிலையான தொழில் இல்லாதவன் வாழ்க்கையில் நிலையிழந்து விடுவான்.

மனிதனுடைய வலிமையை அழிப்பன மூன்று, அச்சம்,கவலை, நோய்.

நன்மை என்பது செயலால் காணும் அன்பு.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 11, 2014 10:54 am

jesifer wrote:
krishnaamma wrote:
jesifer wrote:இன்றைய சிந்தனைத்துளிகள்


ஆண்கள் அழகை ஒரு குணமாக பார்க்கிறார்கள். பெண்கள் குணத்தை அழகாக பார்க்கிறார்கள்.

ம் ..சரி  புன்னகை


செலவுக்கு மேல் கூடுதலாக வருவாயுள்ளவன் செல்வன். வரவுக்கு மேலே செலவழிப்பவன் ஏழை.

ரொம்ப  சரி  புன்னகை

அன்பில்லா தொடர்பு நட்பும் ஆகாது, உறவும் ஆகாது.

ஒ...............


இது முடியும் இது முடியாது என்று வாழ்வில் அறியாதவனுக்கு ஒன்றுமே வாழ்வில்கிடைப்பதில்லை.

எஸ்......எஸ்.....எஸ். ... புன்னகை

இரண்டு முயல்களை விரட்டினால் ஒரு முயலைக்கூட பிடிக்க முடியாது

சரியா சொன்னேள் போங்கோ புன்னகை

.
மேற்கோள் செய்த பதிவு: 1086223

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1086226

புள் மார்க்கா போடுங்கள்.... கிருஷ்ணம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1086273

என்ன சொல்லரீங்க ஜெசிபர் ? புரியலையே அநியாயம் அநியாயம் அநியாயம் நீங்க தான் தினமும் எங்களுக்கு மார்க் போடறீங்க ..............ஆனால் என்னவோ தெரியலை எனக்கு 2 நாளாய் போடலை சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 11, 2014 10:57 am

jesifer wrote:இன்றைய சிந்தனைத்துளிகள்.


நாம் பேசும் சொற்கள் வாயிலிருந்து வரக்கூடாது, இதயத்திலிருந்து வர வேண்டும்.

எண்ணங்களை சம்பவமாக்குவது அரசியல், சம்பவங்களை எண்ணமாக்குவது இலக்கியம்.

புகழுக்காக நேர்மையை மாற்றிவிடக் கூடாது.

உழைக்க வேண்டியது நமது கடமை. பலன் கணக்கு தானே உண்டாகும்.

நல்ல செயலில் துணிவுடையவர், நாள்தோறும் வெற்றியே காண்பர்.

நிலையான தொழில் இல்லாதவன் வாழ்க்கையில் நிலையிழந்து விடுவான்.

மனிதனுடைய வலிமையை அழிப்பன மூன்று, அச்சம்,கவலை, நோய்.

நன்மை என்பது செயலால் காணும் அன்பு.
மேற்கோள் செய்த பதிவு: 1086498

சூப்பர் ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Fri Sep 12, 2014 12:08 pm

இன்றைய சிந்தனைத் துளிகள்

மனிதன் சூழ்நிலைக்காக படைக்கப்படவில்லை. சூழ்நிலைகளே மனிதனுக்காக படைக்கப்பட்டன.

ஒரு மரத்தில் உள்ள பழங்களை எண்ணிவிடலாம். ஆனால் ஒரு பழத்தால் உருவாகப்போகும் மரங்களை எண்ண முடியாது.

குழந்தையும், குடிகாரனும் உண்மையே பேசுவார்கள்.

நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்.

தேவையில்லாததை நீ வாங்கினால் விரைவில் உனக்கு தேவையானதை விற்றுவிடுவாய்.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Sep 12, 2014 12:09 pm

jesifer wrote:
குழந்தையும், குடிகாரனும் உண்மையே பேசுவார்கள்.

மேற்கோள் செய்த பதிவு: 1086764

அப்படியா???



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 12, 2014 12:13 pm

M.M.SENTHIL wrote:
jesifer wrote:
குழந்தையும், குடிகாரனும் உண்மையே பேசுவார்கள்.

மேற்கோள் செய்த பதிவு: 1086764

அப்படியா???
மேற்கோள் செய்த பதிவு: 1086765

அனுபவம் போல இருக்கு செந்தில் ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 12, 2014 12:13 pm

jesifer wrote:இன்றைய சிந்தனைத் துளிகள்

மனிதன் சூழ்நிலைக்காக படைக்கப்படவில்லை. சூழ்நிலைகளே மனிதனுக்காக படைக்கப்பட்டன.

ஒரு மரத்தில் உள்ள பழங்களை எண்ணிவிடலாம். ஆனால் ஒரு பழத்தால் உருவாகப்போகும் மரங்களை எண்ண முடியாது.

குழந்தையும், குடிகாரனும் உண்மையே பேசுவார்கள்.

நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்.

தேவையில்லாததை நீ வாங்கினால் விரைவில் உனக்கு தேவையானதை விற்றுவிடுவாய்.

நல்லா இருக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Fri Sep 12, 2014 12:23 pm

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' - Page 15 1571444738  கிருஷ்ணம்மா

Sponsored content

PostSponsored content



Page 15 of 17 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக