Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
+12
M.Saranya
அகிலன்
யினியவன்
Dr.S.Soundarapandian
அருண்
ஹர்ஷித்
krishnaamma
விமந்தனி
saski
M.M.SENTHIL
ayyasamy ram
jesifer
16 posters
Page 13 of 17
Page 13 of 17 • 1 ... 8 ... 12, 13, 14, 15, 16, 17
இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
First topic message reminder :
இன்றைய சிந்தனைத் துளிகள்
பண்பில்லாத நண்பனை விட, பண்புள்ள பகைவன் மேலானவன்
துன்பம் இல்லாமல் இன்பத்தை அடைந்தவனுக்கு அவனடைந்த இன்பமே ஒருநாள் துன்பமாகும்.
இன்பத்தில் பங்கெடுத்து துன்பத்தில் தூரச் செல்பவன் உறவை துண்டிப்பதே மேல்.
நண்பனின் உடலில் ஒரு பாகமாக இரு அப்போதுதான் அவனுக்கு ஏற்படும் காயம் உனக்கும் வலிக்கும்.
கால்விரல் இல்லை என்பதற்காக கவலைப்படாதே காலே இல்லாதவனைப் பார்த்து நீ ஆறுதல் அடைந்து கொள்.
இன்றைய சிந்தனைத் துளிகள்
பண்பில்லாத நண்பனை விட, பண்புள்ள பகைவன் மேலானவன்
துன்பம் இல்லாமல் இன்பத்தை அடைந்தவனுக்கு அவனடைந்த இன்பமே ஒருநாள் துன்பமாகும்.
இன்பத்தில் பங்கெடுத்து துன்பத்தில் தூரச் செல்பவன் உறவை துண்டிப்பதே மேல்.
நண்பனின் உடலில் ஒரு பாகமாக இரு அப்போதுதான் அவனுக்கு ஏற்படும் காயம் உனக்கும் வலிக்கும்.
கால்விரல் இல்லை என்பதற்காக கவலைப்படாதே காலே இல்லாதவனைப் பார்த்து நீ ஆறுதல் அடைந்து கொள்.
jesifer- கல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
இன்றைய சிந்தனைத்துளிகள்.
அன்பு உள்ள காலம் வரை மன்னிப்பதும் உண்டு.
அடக்கமாக வாழ்பவன் இன்மையிலும் வறுமையிலும் இன்பம் பெறுகிறான்.
கண்டிக்கத் தெரியாதவனுக்குக் கருணை காட்டத் தெரியாது.
பகைவனையும் நண்பனாக கருதும் பண்பாளனால் தான் உலகத்தை வசப்படுத்த முடியும்.
திருட்டுப்பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனைவிட மோசமானவன்.
பக்கத்து வீட்டுக்காரன் உங்கள் உறவினரை விட நெருக்கமானவன்.
சிக்கனமும் சேமிப்பும் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் இரு கருவிகள்.
அறியாமையே துயரத்தின் தாயாகும். அறியாமையை காட்டிலும் அடிமைத்தனம் எதுவுமில்லை.
அன்பு உள்ள காலம் வரை மன்னிப்பதும் உண்டு.
அடக்கமாக வாழ்பவன் இன்மையிலும் வறுமையிலும் இன்பம் பெறுகிறான்.
கண்டிக்கத் தெரியாதவனுக்குக் கருணை காட்டத் தெரியாது.
பகைவனையும் நண்பனாக கருதும் பண்பாளனால் தான் உலகத்தை வசப்படுத்த முடியும்.
திருட்டுப்பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனைவிட மோசமானவன்.
பக்கத்து வீட்டுக்காரன் உங்கள் உறவினரை விட நெருக்கமானவன்.
சிக்கனமும் சேமிப்பும் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் இரு கருவிகள்.
அறியாமையே துயரத்தின் தாயாகும். அறியாமையை காட்டிலும் அடிமைத்தனம் எதுவுமில்லை.
jesifer- கல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
மேற்கோள் செய்த பதிவு: 1084772jesifer wrote:இன்றைய சிந்தனைத்துளிகள்.
அன்பு உள்ள காலம் வரை மன்னிப்பதும் உண்டு.
அடக்கமாக வாழ்பவன் இன்மையிலும் வறுமையிலும் இன்பம் பெறுகிறான்.
கண்டிக்கத் தெரியாதவனுக்குக் கருணை காட்டத் தெரியாது.
பகைவனையும் நண்பனாக கருதும் பண்பாளனால் தான் உலகத்தை வசப்படுத்த முடியும்.
திருட்டுப்பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனைவிட மோசமானவன்.
பக்கத்து வீட்டுக்காரன் உங்கள் உறவினரை விட நெருக்கமானவன்.
சிக்கனமும் சேமிப்பும் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் இரு கருவிகள்.
அறியாமையே துயரத்தின் தாயாகும். அறியாமையை காட்டிலும் அடிமைத்தனம் எதுவுமில்லை.
அருமை , அருமை,அருமை ஜெசிபர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
அருமை அருமை !!!!
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
jesifer- கல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
உமேரா- பண்பாளர்
- பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014
Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
இன்றைய சிந்தனைத்துளிகள்.
உன் தகுதி பிறருக்கு தெரிய வேண்டுமானால், பிறர் தகுதியை நீ அறிந்து கொள்.
ஒருவனிடமிருந்து தூக்கம் எப்போது குறைகிறதோ அப்போதே அவன் மேதையாகிறான்.
சோம்பேறி காலத்தை மதிப்பதில்லை, காலம் சோம்பேறியை மதிப்பதில்லை.
நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது அனைவரது ஆசை. நன்றாக வாழ வேண்டும் என்பது ஒரு சிலரே.
துன்பத்தில் இருப்பவனை உடனே போய் பார். ஆனால் இன்பத்தில் இருப்பவன் கூப்பிட்டாலும் போகாதே!
உன் தகுதி பிறருக்கு தெரிய வேண்டுமானால், பிறர் தகுதியை நீ அறிந்து கொள்.
ஒருவனிடமிருந்து தூக்கம் எப்போது குறைகிறதோ அப்போதே அவன் மேதையாகிறான்.
சோம்பேறி காலத்தை மதிப்பதில்லை, காலம் சோம்பேறியை மதிப்பதில்லை.
நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது அனைவரது ஆசை. நன்றாக வாழ வேண்டும் என்பது ஒரு சிலரே.
துன்பத்தில் இருப்பவனை உடனே போய் பார். ஆனால் இன்பத்தில் இருப்பவன் கூப்பிட்டாலும் போகாதே!
jesifer- கல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
மேற்கோள் செய்த பதிவு: 1085409jesifer wrote:இன்றைய சிந்தனைத்துளிகள்.
உன் தகுதி பிறருக்கு தெரிய வேண்டுமானால், பிறர் தகுதியை நீ அறிந்து கொள்.
ம்.....சரி
ஒருவனிடமிருந்து தூக்கம் எப்போது குறைகிறதோ அப்போதே அவன் மேதையாகிறான்.
அடாடா............எனக்கு தூக்கம் ரொம்ப பிடிக்குமே ஜெசிபர்.......அப்போ இந்த ஜன்மத்தில் நான் மேதை ஆக முடியாது .....ஹும்.......போகட்டும்
சோம்பேறி காலத்தை மதிப்பதில்லை, காலம் சோம்பேறியை மதிப்பதில்லை.
உண்மை
நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது அனைவரது ஆசை. நன்றாக வாழ வேண்டும் என்பது ஒரு சிலரே.
சரியா சொன்னீங்க
துன்பத்தில் இருப்பவனை உடனே போய் பார். ஆனால் இன்பத்தில் இருப்பவன் கூப்பிட்டாலும் போகாதே!
இது நல்லா இருக்கே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
க்ரிஷ்ணாம்மா அவர்களே...
jesifer- கல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
இன்றைய சிந்தனைத்துளிகள்.
சிந்தனையாளர்களுக்கு உலகம் ஒரு இன்பியல் நாடகம், செய்யாதவர்களுக்கு துன்பியல் நாடகம்.
உன்னால் எதை அடைய முடியாதோ அதை விரும்பாதே.
வளைந்து கொடுக்கும் நாணலைப் போல பணிந்து நடப்பவள் சிறப்பை அடைவாள்.
குழந்தைக்கு விரலில் வலித்தால், தாய்க்கு இதயத்தில் வலிக்கும்.
லட்சியத்துடன் செயல் செய்யாவிட்டால் லட்சியம் எட்டாமல் பறந்து போய்விடும்.
சிந்தனையாளர்களுக்கு உலகம் ஒரு இன்பியல் நாடகம், செய்யாதவர்களுக்கு துன்பியல் நாடகம்.
உன்னால் எதை அடைய முடியாதோ அதை விரும்பாதே.
வளைந்து கொடுக்கும் நாணலைப் போல பணிந்து நடப்பவள் சிறப்பை அடைவாள்.
குழந்தைக்கு விரலில் வலித்தால், தாய்க்கு இதயத்தில் வலிக்கும்.
லட்சியத்துடன் செயல் செய்யாவிட்டால் லட்சியம் எட்டாமல் பறந்து போய்விடும்.
jesifer- கல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
Re: இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
மேற்கோள் செய்த பதிவு: 1085701jesifer wrote:இன்றைய சிந்தனைத்துளிகள்.
சிந்தனையாளர்களுக்கு உலகம் ஒரு இன்பியல் நாடகம், செய்யாதவர்களுக்கு துன்பியல் நாடகம்.
உன்னால் எதை அடைய முடியாதோ அதை விரும்பாதே.
வளைந்து கொடுக்கும் நாணலைப் போல பணிந்து நடப்பவள் சிறப்பை அடைவாள்.
குழந்தைக்கு விரலில் வலித்தால், தாய்க்கு இதயத்தில் வலிக்கும்.
லட்சியத்துடன் செயல் செய்யாவிட்டால் லட்சியம் எட்டாமல் பறந்து போய்விடும்.
நல்லா இருக்கு ஜெசிபர்.................தினமும் உங்களின் பதிவுகளை படிப்பதை வழக்கமாக வைத்திருக்கேன் நன்றி !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 13 of 17 • 1 ... 8 ... 12, 13, 14, 15, 16, 17
Similar topics
» இன்றைய சிந்தனைத் துளிகள்
» சிந்தனைத் துளிகள்
» சிந்தனைத் துளிகள்
» சிந்தனைத் துளிகள்
» சிந்தனைத் துளிகள்
» சிந்தனைத் துளிகள்
» சிந்தனைத் துளிகள்
» சிந்தனைத் துளிகள்
» சிந்தனைத் துளிகள்
Page 13 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|