புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுகதை - விமந்தனி
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
காதலி...!
காதலி...!
‘ர்ர்ரர்ர்ர்ர்........’ பாக்கெட்டில் செல் போன் அதிர்ந்தது. எடுத்து பார்த்தேன். டிஸ்ப்ளே மங்கலாக பூரணியை காட்டியது.
“ஹல்லோ!” – நான்.
“என்னங்க.. வர லேட்டாகுமா?” – பூரணி.
“ஏன்... என்னாச்சு..?”
“கொழந்தை உங்களை கேட்டு ஒரே அழுகை... அதான்.... கிளம்பிட்டீங்களா?”
“கிளம்பிட்டேன்! இன்னும் கால்மணி நேரத்துல வந்துடுவேன்.” கைபேசியை அனைத்து மறுபடியும் பாக்கெட்டில் வைத்து விட்டு பார்க்கிங்கை நோக்கி நடந்த போது,
“சரவ….ணா...?” – என்றழைக்கும் குரல் கேட்டு உடலெங்கும் மின்வேட்டு பாய்ந்தது போன்று அதிர்ந்து நின்றேன். நாடி நரம்பெங்கும் ஊடுருவி வியாபித்திருக்கும் என்னுள் உறைந்த குரல் அல்லவா....
சட்டென்று திரும்பி பார்த்தேன்.
அவள் தான்... அவளே தான்... என் உயிரில் கலந்து விட்டிருந்த என் தீபா.
என் அனுமதி இல்லாமலே, என் உடலெங்கும் ஒரு வித பதற்றம் தொற்றிக்கொண்டது. பார்த்து பத்து வருடங்கள் ஆகியிருக்குமா? முன்னைக்கும் இப்போது உடம்பு பூசினாற் போல் இன்னும் அழகாய் தெரிந்தாள்.
ஆர்வமாய் அவளை எதிர்கொள்ள எத்தனித்த போது தான் கவனித்தேன், அவளருகே அவள் கணவனும் வருவதை. கூடவே அவள் கையை பிடித்தபடி ஒரு குட்டி பையன். நடந்து வரும் போதே சேட்டை..
எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் ஸ்தம்பித்து நின்றிருந்த என்னருகில் அவள் வந்து விட்டாள்.
“என்ன சரவணா... ஞாபகம் இல்லையா...?” – தீபாவின் குரல் தான் என்னை மறுபடி மீண்டு வரச்செய்தது.
“ம்... இல்ல.. இல்ல..” – ஆனாலும் இயல்பாக இருக்க முடியவில்லை.
“என்ன மிஸ்டர். சரவணன்...? எப்படியிருக்கீங்க...?” – அவள் கணவன் என் கையை குலுக்கியதும் என்னுள் இருந்த பதட்டம் கொஞ்சமாய் நீங்கியது.
“ஹோ.. ஃபைன்...! நீங்க நல்லா இருக்கீங்களா அருண்..?” – இயல்பாய் கேட்டேன். அப்படித்தான் நினைக்கிறேன்.
சம்பிராதாய பேச்சுக்களுக்கு இடையே, “வாங்க சரவணன் அப்படி உட்கார்ந்து பேசுவோம்.” – என்றழைத்தான் அவள் கணவன்.
“ஹல்லோ!” – நான்.
“என்னங்க.. வர லேட்டாகுமா?” – பூரணி.
“ஏன்... என்னாச்சு..?”
“கொழந்தை உங்களை கேட்டு ஒரே அழுகை... அதான்.... கிளம்பிட்டீங்களா?”
“கிளம்பிட்டேன்! இன்னும் கால்மணி நேரத்துல வந்துடுவேன்.” கைபேசியை அனைத்து மறுபடியும் பாக்கெட்டில் வைத்து விட்டு பார்க்கிங்கை நோக்கி நடந்த போது,
“சரவ….ணா...?” – என்றழைக்கும் குரல் கேட்டு உடலெங்கும் மின்வேட்டு பாய்ந்தது போன்று அதிர்ந்து நின்றேன். நாடி நரம்பெங்கும் ஊடுருவி வியாபித்திருக்கும் என்னுள் உறைந்த குரல் அல்லவா....
சட்டென்று திரும்பி பார்த்தேன்.
அவள் தான்... அவளே தான்... என் உயிரில் கலந்து விட்டிருந்த என் தீபா.
என் அனுமதி இல்லாமலே, என் உடலெங்கும் ஒரு வித பதற்றம் தொற்றிக்கொண்டது. பார்த்து பத்து வருடங்கள் ஆகியிருக்குமா? முன்னைக்கும் இப்போது உடம்பு பூசினாற் போல் இன்னும் அழகாய் தெரிந்தாள்.
ஆர்வமாய் அவளை எதிர்கொள்ள எத்தனித்த போது தான் கவனித்தேன், அவளருகே அவள் கணவனும் வருவதை. கூடவே அவள் கையை பிடித்தபடி ஒரு குட்டி பையன். நடந்து வரும் போதே சேட்டை..
எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் ஸ்தம்பித்து நின்றிருந்த என்னருகில் அவள் வந்து விட்டாள்.
“என்ன சரவணா... ஞாபகம் இல்லையா...?” – தீபாவின் குரல் தான் என்னை மறுபடி மீண்டு வரச்செய்தது.
“ம்... இல்ல.. இல்ல..” – ஆனாலும் இயல்பாக இருக்க முடியவில்லை.
“என்ன மிஸ்டர். சரவணன்...? எப்படியிருக்கீங்க...?” – அவள் கணவன் என் கையை குலுக்கியதும் என்னுள் இருந்த பதட்டம் கொஞ்சமாய் நீங்கியது.
“ஹோ.. ஃபைன்...! நீங்க நல்லா இருக்கீங்களா அருண்..?” – இயல்பாய் கேட்டேன். அப்படித்தான் நினைக்கிறேன்.
சம்பிராதாய பேச்சுக்களுக்கு இடையே, “வாங்க சரவணன் அப்படி உட்கார்ந்து பேசுவோம்.” – என்றழைத்தான் அவள் கணவன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1077494M.M.SENTHIL wrote:அழகான கதை, ஆனாலும் காதலி என்ற ஒருத்தி நம் வாழ்வில் நுழைந்து வெளியேறி இருப்பின் அவளின் ஞாபகம் இல்லாமல் இருப்பத்தென்னவோ கொஞ்சம் கடினம்தான்.
நிஜம் செந்தில் ஆனால் இந்த வரிகளையும் கொஞ்சம் 'கன்சிடர் ' பண்ணலாமே
//“மறந்துட்டேன்னு பொய் சொல்ல மாட்டேன். ஆனா, முதல்ல நீ ஒன்னு புரிஞ்சிக்கணும் சரவணா... மறக்காமல் இருப்பதற்கும், நினைத்துக்கொண்டே இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. உன்னை நம்பி உன் மனைவி, குழந்தை இருக்காங்க.... அவங்களை காதலிச்சு பாரு.... என்னோடு நீ பழகிய போது இருந்த நாட்களை விட அழகானதாய் இருக்கும். ” – என்றாள்.//
கரெக்ட் ஆ?
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1077521krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1077494M.M.SENTHIL wrote:அழகான கதை, ஆனாலும் காதலி என்ற ஒருத்தி நம் வாழ்வில் நுழைந்து வெளியேறி இருப்பின் அவளின் ஞாபகம் இல்லாமல் இருப்பத்தென்னவோ கொஞ்சம் கடினம்தான்.
நிஜம் செந்தில் ஆனால் இந்த வரிகளையும் கொஞ்சம் 'கன்சிடர் ' பண்ணலாமே
//“மறந்துட்டேன்னு பொய் சொல்ல மாட்டேன். ஆனா, முதல்ல நீ ஒன்னு புரிஞ்சிக்கணும் சரவணா... மறக்காமல் இருப்பதற்கும், நினைத்துக்கொண்டே இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. உன்னை நம்பி உன் மனைவி, குழந்தை இருக்காங்க.... அவங்களை காதலிச்சு பாரு.... என்னோடு நீ பழகிய போது இருந்த நாட்களை விட அழகானதாய் இருக்கும். ” – என்றாள்.//
கரெக்ட் ஆ?
நினைத்துக் கொண்டிருக்கிறோம் எனும் போதே, மறக்கவில்லை என்றுதானே அம்மா பொருள். மறக்காமல் இருந்தாலும் நினைப்பில் இருப்பதாகவே பொருள் தானே.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
எவ்வளவு தான் காலங்கள் கழிந்தாலும் நம் உள்ளத்தை உரசிச்சென்ற உன்னத விஷயங்களை உயிருள்ள வரை மறக்கத்தான் முடியாது. கிணற்றில் இருக்கும் பொக்கிஷத்தை போல!
ஆனால், மறக்காமல் இருப்பதற்கும் – நினைத்து கொண்டே இருப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று எனக்கு தெரிந்ததை இங்கே பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.
வீட்டிலிருந்து கிளம்பும் போது மனைவி சொல்கிறாள், “வரும் போது குழந்தைக்கு 2 பிஸ்கட் பாக்கெட் வாங்கி வாங்க...”
“நான் வர லேட்டாகுமே...!” என்கிறான் கணவன்.
“பரவாயில்ல... வரும்போதே வாங்கி வாங்க...” என்கிறாள் மனைவி. கூடவே, “மறந்துடாதீங்க...” என்றும் சொல்கிறாள்.
கணவனும் ‘ஞாபகமா வாங்கி வரணுமே...’ என்று நினைத்தபடியே வெளியேறுகிறான்.
ஒரு மணி நேரத்தில் அவன் வேலை முடிந்ததும் வீட்டிற்கு வரும் வழியில் உள்ள கடையில் இரண்டு பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்குகிறான்.
“ஒரு பாக்கெட் எவ்வளவு...?”
“10 ரூபா ஸார்...” – கடைகாரர்.
உடனே இரண்டு பாக்கெட்டுகளுக்கு உண்டான 20 ரூபாயை கடைகாரரிடம் கொடுத்து விட்டு வீடு திரும்புகிறான் கணவன்.
இதில், அத்தனை வேலைகளுக்கு இடையிலும் மனைவி சொன்னதை நினைவில் இருத்திக்கொண்டு இருந்ததால் தான் அவனால் பிஸ்கட் பாக்கெட்டை வாங்க முடிந்தது,
கடைகாரர் ஒரு பிஸ்கட் பாக்கெட்டின் விலையை தான் சொன்னார். ஆனால், இவன் 2 பிஸ்கட் பாக்கெட்டிற்கு 20 ரூபாய் என்று எப்படி சரியாக கொடுத்தான்?
இங்கே பிஸ்கட் பாக்கெட் வாங்கியது மனைவி சொன்னதை மறக்காமல் நினைத்து கொண்டே இருந்ததால் –
20 ரூபாய் கொடுத்தது, சின்ன வயதில் அவன் படித்த கணக்கு மறக்காமல் இருந்ததால் –
எந்த நேரமும் அவன் வாய்பாடு படித்து கொண்டிருக்கவில்லையே. ஆனாலும், இரண்டு பத்துக்கள் – இருபது என்பது எப்படி தெரிந்தது? இது தான் மறக்காமல் இருப்பது.
சொல்லப்போனால், மறப்பதும், மறக்காமல் இருப்பதும் மூளை சம்மந்தப்பட்ட விஷயம். நினைப்பதும், நினைக்காமல் இருப்பதும் மனம் சம்மத்தப்பட்ட விஷயம்.
மறக்காமல் இருப்பதற்கும், நினைத்துக்கொண்டே இருப்பதற்கும் உள்ள வித்தியாசம் இது தான்.
எப்படிப்பட்ட காயத்தையும் ஆற்றிவிடும் சக்தி காலத்திற்கு உண்டு.
காயங்கள் வேண்டுமானால் ஆறலாம்... அது ஏற்படுத்திய வடுக்களை என்ன செய்வது என்ற கேள்வி எழலாம்.
உண்மை தான்! தழும்புகள் தானே அனுபவங்கள்...? அதுவும் இல்லையென்றால் கடந்து வந்த பாதையை மறந்து விடுவோமே....?
ஆனால், வடுக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், வடுக்கள் கூட வலி கொடுக்க ஆரம்பித்து விடும்.
நினைவுகள் பொக்கிஷமாக கிணற்றுக்குள்ளேயே கிடக்கட்டும். அதை யாராலும் திருட முடியாது. கிணற்றுக்குள் இருக்கும் பொக்கிஷத்தையே நினைத்து கொண்டிருந்தோமானால் மீதமுள்ள வாழ்க்கையில் நிறைவை காணமுடியாது.
எனக்கு சில வரிகள் தோன்றுகிறது, ‘மனைவியின் இடத்தை பழைய காதலியாலும் கூட நிரப்ப முடியாது.... என்பது காதலில் தோற்ற ஒவ்வொரு கணவனுக்கும் தெரியும்.’ – அதற்கு உதாரணப்படமாக “சில்லென்று ஒரு காதல்...” எடுத்துக்கொள்ளலாம்.
வாழ்க்கை என்ற ரயில் பயணத்தில் உடன் பயணிப்பவர்கள் அனைவருமே அவரவர் விதிப்படி இறங்கவேண்டிய இடத்தில் சரியாக இறக்கிவிடப்படுகிறார்கள். எந்த விஷயமும் நம்மை கேட்டோ அல்லது நம் விருப்பத்திற்கு உட்பட்டோ நடப்பதில்லை. பார்த்து, பார்த்து காய் நகர்த்தி கொண்டிருப்பவன் அவன். அவனுடைய அத்தனை செயல்களுக்கும் கண்டிப்பாக ஒரு அர்த்தம் இருக்கிறது.
அதனால், நமக்கென்று கொடுத்திருக்கும் ரோலை சரியாக செய்வோம். அவன் கொடுக்கும் போது சந்தோஷமாய் வாங்கிக்கொள்ளவும், கேட்கும் போது திருப்பி கொடுக்கவும் தயாராய் இருந்தோமானால், கடந்து போகும் எந்த விஷயமும் நம்மை பாதிக்காது.
ஆனால், இதுதான் சராசரி மனித மனதிற்கு (பிடிக்காத) பிடிபடாத ஒரே சவாலான விஷயம்.
ஆனால், மறக்காமல் இருப்பதற்கும் – நினைத்து கொண்டே இருப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று எனக்கு தெரிந்ததை இங்கே பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.
வீட்டிலிருந்து கிளம்பும் போது மனைவி சொல்கிறாள், “வரும் போது குழந்தைக்கு 2 பிஸ்கட் பாக்கெட் வாங்கி வாங்க...”
“நான் வர லேட்டாகுமே...!” என்கிறான் கணவன்.
“பரவாயில்ல... வரும்போதே வாங்கி வாங்க...” என்கிறாள் மனைவி. கூடவே, “மறந்துடாதீங்க...” என்றும் சொல்கிறாள்.
கணவனும் ‘ஞாபகமா வாங்கி வரணுமே...’ என்று நினைத்தபடியே வெளியேறுகிறான்.
ஒரு மணி நேரத்தில் அவன் வேலை முடிந்ததும் வீட்டிற்கு வரும் வழியில் உள்ள கடையில் இரண்டு பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்குகிறான்.
“ஒரு பாக்கெட் எவ்வளவு...?”
“10 ரூபா ஸார்...” – கடைகாரர்.
உடனே இரண்டு பாக்கெட்டுகளுக்கு உண்டான 20 ரூபாயை கடைகாரரிடம் கொடுத்து விட்டு வீடு திரும்புகிறான் கணவன்.
இதில், அத்தனை வேலைகளுக்கு இடையிலும் மனைவி சொன்னதை நினைவில் இருத்திக்கொண்டு இருந்ததால் தான் அவனால் பிஸ்கட் பாக்கெட்டை வாங்க முடிந்தது,
கடைகாரர் ஒரு பிஸ்கட் பாக்கெட்டின் விலையை தான் சொன்னார். ஆனால், இவன் 2 பிஸ்கட் பாக்கெட்டிற்கு 20 ரூபாய் என்று எப்படி சரியாக கொடுத்தான்?
இங்கே பிஸ்கட் பாக்கெட் வாங்கியது மனைவி சொன்னதை மறக்காமல் நினைத்து கொண்டே இருந்ததால் –
20 ரூபாய் கொடுத்தது, சின்ன வயதில் அவன் படித்த கணக்கு மறக்காமல் இருந்ததால் –
எந்த நேரமும் அவன் வாய்பாடு படித்து கொண்டிருக்கவில்லையே. ஆனாலும், இரண்டு பத்துக்கள் – இருபது என்பது எப்படி தெரிந்தது? இது தான் மறக்காமல் இருப்பது.
சொல்லப்போனால், மறப்பதும், மறக்காமல் இருப்பதும் மூளை சம்மந்தப்பட்ட விஷயம். நினைப்பதும், நினைக்காமல் இருப்பதும் மனம் சம்மத்தப்பட்ட விஷயம்.
மறக்காமல் இருப்பதற்கும், நினைத்துக்கொண்டே இருப்பதற்கும் உள்ள வித்தியாசம் இது தான்.
எப்படிப்பட்ட காயத்தையும் ஆற்றிவிடும் சக்தி காலத்திற்கு உண்டு.
காயங்கள் வேண்டுமானால் ஆறலாம்... அது ஏற்படுத்திய வடுக்களை என்ன செய்வது என்ற கேள்வி எழலாம்.
உண்மை தான்! தழும்புகள் தானே அனுபவங்கள்...? அதுவும் இல்லையென்றால் கடந்து வந்த பாதையை மறந்து விடுவோமே....?
ஆனால், வடுக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், வடுக்கள் கூட வலி கொடுக்க ஆரம்பித்து விடும்.
நினைவுகள் பொக்கிஷமாக கிணற்றுக்குள்ளேயே கிடக்கட்டும். அதை யாராலும் திருட முடியாது. கிணற்றுக்குள் இருக்கும் பொக்கிஷத்தையே நினைத்து கொண்டிருந்தோமானால் மீதமுள்ள வாழ்க்கையில் நிறைவை காணமுடியாது.
எனக்கு சில வரிகள் தோன்றுகிறது, ‘மனைவியின் இடத்தை பழைய காதலியாலும் கூட நிரப்ப முடியாது.... என்பது காதலில் தோற்ற ஒவ்வொரு கணவனுக்கும் தெரியும்.’ – அதற்கு உதாரணப்படமாக “சில்லென்று ஒரு காதல்...” எடுத்துக்கொள்ளலாம்.
வாழ்க்கை என்ற ரயில் பயணத்தில் உடன் பயணிப்பவர்கள் அனைவருமே அவரவர் விதிப்படி இறங்கவேண்டிய இடத்தில் சரியாக இறக்கிவிடப்படுகிறார்கள். எந்த விஷயமும் நம்மை கேட்டோ அல்லது நம் விருப்பத்திற்கு உட்பட்டோ நடப்பதில்லை. பார்த்து, பார்த்து காய் நகர்த்தி கொண்டிருப்பவன் அவன். அவனுடைய அத்தனை செயல்களுக்கும் கண்டிப்பாக ஒரு அர்த்தம் இருக்கிறது.
அதனால், நமக்கென்று கொடுத்திருக்கும் ரோலை சரியாக செய்வோம். அவன் கொடுக்கும் போது சந்தோஷமாய் வாங்கிக்கொள்ளவும், கேட்கும் போது திருப்பி கொடுக்கவும் தயாராய் இருந்தோமானால், கடந்து போகும் எந்த விஷயமும் நம்மை பாதிக்காது.
ஆனால், இதுதான் சராசரி மனித மனதிற்கு (பிடிக்காத) பிடிபடாத ஒரே சவாலான விஷயம்.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
வாழ்க்கை என்ற ரயில் பயணத்தில் உடன் பயணிப்பவர்கள் அனைவருமே அவரவர் விதிப்படி இறங்கவேண்டிய இடத்தில் சரியாக இறக்கிவிடப்படுகிறார்கள். எந்த விஷயமும் நம்மை கேட்டோ அல்லது நம் விருப்பத்திற்கு உட்பட்டோ நடப்பதில்லை. பார்த்து, பார்த்து காய் நகர்த்தி கொண்டிருப்பவன் அவன். அவனுடைய அத்தனை செயல்களுக்கும் கண்டிப்பாக ஒரு அர்த்தம் இருக்கிறது. அதனால், நமக்கென்று கொடுத்திருக்கும் ரோலை சரியாக செய்வோம். அவன் கொடுக்கும் போது சந்தோஷமாய் வாங்கிக்கொள்ளவும், கேட்கும் போது திருப்பி கொடுக்கவும் தயாராய் இருந்தோமானால், கடந்து போகும் எந்த விஷயமும் நம்மை பாதிக்காது. ஆனால், இதுதான் சராசரி மனித மனதிற்கு (பிடிக்காத) பிடிபடாத ஒரே சவாலான விஷயம். wrote:
மிக மிக அருமையான வார்த்தைகள் விமந்தினி...
நல்லது நடந்தாலும் நல்லதுக்கே கெட்டது நடந்தாலும் நல்லதுக்கே .
உங்க கதையும் மிக அருமை
உங்களின்கதைக்கு 1,2 என எண் வரிசை குடுங்களேன். எனக்கு இத்தனையாவது கதை படித்தோம் என்று நினைவு வைத்துக் கொள்ள சுலபமா இருக்கும். அதற்காகச் சொன்னேன்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஜாஹீதாபானு wrote:மிக மிக அருமையான வார்த்தைகள் விமந்தினி...
நல்லது நடந்தாலும் நல்லதுக்கே கெட்டது நடந்தாலும் நல்லதுக்கே .
உங்க கதையும் மிக அருமை
உங்களின்கதைக்கு 1,2 என எண் வரிசை குடுங்களேன். எனக்கு இத்தனையாவது கதை படித்தோம் என்று நினைவு வைத்துக் கொள்ள சுலபமா இருக்கும். அதற்காகச் சொன்னேன்.
நன்றி பானு.
நீங்கள் சொல்வது போலவே இனி, எண் வரிசை கொடுக்கிறேன்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல கருத்து - வாழ்த்துகள்
(அய்யய்யோ விளக்கத்தை நினைத்து கொண்டிருக்கையில் கதையை மறந்துட்டனே - நல்ல கதையா போச்சு போங்க)
(அய்யய்யோ விளக்கத்தை நினைத்து கொண்டிருக்கையில் கதையை மறந்துட்டனே - நல்ல கதையா போச்சு போங்க)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன் wrote:நல்ல கருத்து - வாழ்த்துகள்
(அய்யய்யோ விளக்கத்தை நினைத்து கொண்டிருக்கையில் கதையை மறந்துட்டனே - நல்ல கதையா போச்சு போங்க)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
செந்திலுக்கு உங்கள் விளக்கம் - அத சொன்னேன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஓ...! நன்றி... உங்கள் வாழ்த்துக்களுக்கு என் நன்றியும் கூட.
சிறப்பான கதை ....பகிர்வுக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|