Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Srinivasan23 | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு
4 posters
Page 1 of 1
காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு
காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு
பரிசல் போட்டியில்
பரிசு பெறவே பேரவா . இருப்பினும்
என்றும் வேண்டும் , ஒரு பரிசு
அதுவே வேண்டிய அளவு உன் வரவு .
காவிரி அன்னை
காலத்தே கண் திறந்தால்
கள்வெறி கொள்ளாரோ
கரையோர மக்கள் .
சோழ நாடு சோறுடைத்து
என மறுமுறை பெயர் படைக்க
வேழம் கொண்டு போரடிக்க
வேண்டும் தாயே உன் வரவால்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு
இருப்பினும்
என்றும் வேண்டும் , ஒரு பரிசு
அதுவே வேண்டிய அளவு உன் வரவு .
ஆண்டு முழுதும் நீ பெருக்கெடுத்து ஓட
ஈராறு பன்னிரண்டு
மாதங்கள் வேண்டாம்.
அழகாய் நீ ஆடி வரும்
ஆடி மாதம் ஒன்றே போதும்...
ஆம்! வருடம் முழுக்க
ஆடி மாதமாகவே இருக்க
வரமளித்து விடு.
என்றும் வேண்டும் , ஒரு பரிசு
அதுவே வேண்டிய அளவு உன் வரவு .
ஆண்டு முழுதும் நீ பெருக்கெடுத்து ஓட
ஈராறு பன்னிரண்டு
மாதங்கள் வேண்டாம்.
அழகாய் நீ ஆடி வரும்
ஆடி மாதம் ஒன்றே போதும்...
ஆம்! வருடம் முழுக்க
ஆடி மாதமாகவே இருக்க
வரமளித்து விடு.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு
ஐயாவின் கவிதையும் அருமை, அதற்கு விமந்தினி இன் பின்னுட்டமும் அருமை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு
krishnaamma wrote: ஐயாவின் கவிதையும் அருமை, அதற்கு விமந்தினி இன் பின்னுட்டமும் அருமை
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு
மேற்கோள் செய்த பதிவு: 1077457விமந்தனி wrote:இருப்பினும்
என்றும் வேண்டும் , ஒரு பரிசு
அதுவே வேண்டிய அளவு உன் வரவு .
ஆண்டு முழுதும் நீ பெருக்கெடுத்து ஓட
ஈராறு பன்னிரண்டு
மாதங்கள் வேண்டாம்.
அழகாய் நீ ஆடி வரும்
ஆடி மாதம் ஒன்றே போதும்...
ஆம்! வருடம் முழுக்க
ஆடி மாதமாகவே இருக்க
வரமளித்து விடு.
ஆடி மாதம்
ஆடி வரும் அழகு
ஆடி மாதமாகவே இருக்க
பேஷ் பேஷ் அழகோ அழகு !
அருமை விமந்தினி !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு
மேற்கோள் செய்த பதிவு: 1077467krishnaamma wrote: ஐயாவின் கவிதையும் அருமை, அதற்கு விமந்தினி இன் பின்னுட்டமும் அருமை
மிக்க நன்றி ,கிருஷ்ணம்மா
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு
மேற்கோள் செய்த பதிவு: 1077457விமந்தனி wrote:இருப்பினும்
என்றும் வேண்டும் , ஒரு பரிசு
அதுவே வேண்டிய அளவு உன் வரவு .
ஆண்டு முழுதும் நீ பெருக்கெடுத்து ஓட
ஈராறு பன்னிரண்டு
மாதங்கள் வேண்டாம்.
அழகாய் நீ ஆடி வரும்
ஆடி மாதம் ஒன்றே போதும்...
ஆம்! வருடம் முழுக்க
ஆடி மாதமாகவே இருக்க
வரமளித்து விடு.
ஆடிப் பட்டம் தேடி விதைத்த
காலமெல்லாம் போயாச்சு,
பாவி பயலுக மரத்த வெட்டி
பிளாட்ட போட்டு - இப்போ
மழையே இல்லாம போச்சு!
ஆடி மாச காத்து மட்டும்தான்
கொஞ்சம் குளு குளுன்னு வீசுது,
அதுலயும் அனல் கொஞ்சம்
தன் வேலைய காட்டுது!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு
T.N.Balasubramanian wrote:விமந்தனி wrote:இருப்பினும்
என்றும் வேண்டும் , ஒரு பரிசு
அதுவே வேண்டிய அளவு உன் வரவு .
ஆண்டு முழுதும் நீ பெருக்கெடுத்து ஓட
ஈராறு பன்னிரண்டு
மாதங்கள் வேண்டாம்.
அழகாய் நீ ஆடி வரும்
ஆடி மாதம் ஒன்றே போதும்...
ஆம்! வருடம் முழுக்க
ஆடி மாதமாகவே இருக்க
வரமளித்து விடு.
ஆடி மாதம்
ஆடி வரும் அழகு
ஆடி மாதமாகவே இருக்க
பேஷ் பேஷ் அழகோ அழகு !
அருமை விமந்தினி !
ரமணியன்
நன்றி ஐயா!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு
M.M.SENTHIL wrote:ஆடிப் பட்டம் தேடி விதைத்த
காலமெல்லாம் போயாச்சு,
பாவி பயலுக மரத்த வெட்டி
பிளாட்ட போட்டு - இப்போ
மழையே இல்லாம போச்சு!
ஆடி மாச காத்து மட்டும்தான்
கொஞ்சம் குளு குளுன்னு வீசுது,
அதுலயும் அனல் கொஞ்சம்
தன் வேலைய காட்டுது!!
காவிரியின் நடை கூட
தளர்ந்திருக்கும் இந்நேரம்
ஆனாலும்,
இங்கே - கவிதை
பிரவாகம் இன்னும்
ஓயவில்லை போலிருக்கிறதே...?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Similar topics
» காவிரி வாரியத்திற்கு பதில் காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டம்
» தரவிறக்க சுட்டிகள் வேண்டிடும் உறவுகளே.
» பாசமில்லாத தாயால் தூக்கியெறியப்பட்ட குழந்தை : அரவணைத்த அன்னையிடம் இருந்து சட்டம் பிரித்தது
» காவிரி
» காவிரி நீர்
» தரவிறக்க சுட்டிகள் வேண்டிடும் உறவுகளே.
» பாசமில்லாத தாயால் தூக்கியெறியப்பட்ட குழந்தை : அரவணைத்த அன்னையிடம் இருந்து சட்டம் பிரித்தது
» காவிரி
» காவிரி நீர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|