Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு
4 posters
Page 1 of 1
காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு
காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு
பரிசல் போட்டியில்
பரிசு பெறவே பேரவா . இருப்பினும்
என்றும் வேண்டும் , ஒரு பரிசு
அதுவே வேண்டிய அளவு உன் வரவு .
காவிரி அன்னை
காலத்தே கண் திறந்தால்
கள்வெறி கொள்ளாரோ
கரையோர மக்கள் .
சோழ நாடு சோறுடைத்து
என மறுமுறை பெயர் படைக்க
வேழம் கொண்டு போரடிக்க
வேண்டும் தாயே உன் வரவால்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு
இருப்பினும்
என்றும் வேண்டும் , ஒரு பரிசு
அதுவே வேண்டிய அளவு உன் வரவு .
ஆண்டு முழுதும் நீ பெருக்கெடுத்து ஓட
ஈராறு பன்னிரண்டு
மாதங்கள் வேண்டாம்.
அழகாய் நீ ஆடி வரும்
ஆடி மாதம் ஒன்றே போதும்...
ஆம்! வருடம் முழுக்க
ஆடி மாதமாகவே இருக்க
வரமளித்து விடு.
என்றும் வேண்டும் , ஒரு பரிசு
அதுவே வேண்டிய அளவு உன் வரவு .
ஆண்டு முழுதும் நீ பெருக்கெடுத்து ஓட
ஈராறு பன்னிரண்டு
மாதங்கள் வேண்டாம்.
அழகாய் நீ ஆடி வரும்
ஆடி மாதம் ஒன்றே போதும்...
ஆம்! வருடம் முழுக்க
ஆடி மாதமாகவே இருக்க
வரமளித்து விடு.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு
ஐயாவின் கவிதையும் அருமை, அதற்கு விமந்தினி இன் பின்னுட்டமும் அருமை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு
krishnaamma wrote: ஐயாவின் கவிதையும் அருமை, அதற்கு விமந்தினி இன் பின்னுட்டமும் அருமை
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு
மேற்கோள் செய்த பதிவு: 1077457விமந்தனி wrote:இருப்பினும்
என்றும் வேண்டும் , ஒரு பரிசு
அதுவே வேண்டிய அளவு உன் வரவு .
ஆண்டு முழுதும் நீ பெருக்கெடுத்து ஓட
ஈராறு பன்னிரண்டு
மாதங்கள் வேண்டாம்.
அழகாய் நீ ஆடி வரும்
ஆடி மாதம் ஒன்றே போதும்...
ஆம்! வருடம் முழுக்க
ஆடி மாதமாகவே இருக்க
வரமளித்து விடு.
ஆடி மாதம்
ஆடி வரும் அழகு
ஆடி மாதமாகவே இருக்க
பேஷ் பேஷ் அழகோ அழகு !
அருமை விமந்தினி !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு
மேற்கோள் செய்த பதிவு: 1077467krishnaamma wrote: ஐயாவின் கவிதையும் அருமை, அதற்கு விமந்தினி இன் பின்னுட்டமும் அருமை
மிக்க நன்றி ,கிருஷ்ணம்மா
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு
மேற்கோள் செய்த பதிவு: 1077457விமந்தனி wrote:இருப்பினும்
என்றும் வேண்டும் , ஒரு பரிசு
அதுவே வேண்டிய அளவு உன் வரவு .
ஆண்டு முழுதும் நீ பெருக்கெடுத்து ஓட
ஈராறு பன்னிரண்டு
மாதங்கள் வேண்டாம்.
அழகாய் நீ ஆடி வரும்
ஆடி மாதம் ஒன்றே போதும்...
ஆம்! வருடம் முழுக்க
ஆடி மாதமாகவே இருக்க
வரமளித்து விடு.
ஆடிப் பட்டம் தேடி விதைத்த
காலமெல்லாம் போயாச்சு,
பாவி பயலுக மரத்த வெட்டி
பிளாட்ட போட்டு - இப்போ
மழையே இல்லாம போச்சு!
ஆடி மாச காத்து மட்டும்தான்
கொஞ்சம் குளு குளுன்னு வீசுது,
அதுலயும் அனல் கொஞ்சம்
தன் வேலைய காட்டுது!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு
T.N.Balasubramanian wrote:விமந்தனி wrote:இருப்பினும்
என்றும் வேண்டும் , ஒரு பரிசு
அதுவே வேண்டிய அளவு உன் வரவு .
ஆண்டு முழுதும் நீ பெருக்கெடுத்து ஓட
ஈராறு பன்னிரண்டு
மாதங்கள் வேண்டாம்.
அழகாய் நீ ஆடி வரும்
ஆடி மாதம் ஒன்றே போதும்...
ஆம்! வருடம் முழுக்க
ஆடி மாதமாகவே இருக்க
வரமளித்து விடு.
ஆடி மாதம்
ஆடி வரும் அழகு
ஆடி மாதமாகவே இருக்க
பேஷ் பேஷ் அழகோ அழகு !
அருமை விமந்தினி !
ரமணியன்
நன்றி ஐயா!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு
M.M.SENTHIL wrote:ஆடிப் பட்டம் தேடி விதைத்த
காலமெல்லாம் போயாச்சு,
பாவி பயலுக மரத்த வெட்டி
பிளாட்ட போட்டு - இப்போ
மழையே இல்லாம போச்சு!
ஆடி மாச காத்து மட்டும்தான்
கொஞ்சம் குளு குளுன்னு வீசுது,
அதுலயும் அனல் கொஞ்சம்
தன் வேலைய காட்டுது!!
காவிரியின் நடை கூட
தளர்ந்திருக்கும் இந்நேரம்
ஆனாலும்,
இங்கே - கவிதை
பிரவாகம் இன்னும்
ஓயவில்லை போலிருக்கிறதே...?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Similar topics
» காவிரி வாரியத்திற்கு பதில் காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டம்
» தரவிறக்க சுட்டிகள் வேண்டிடும் உறவுகளே.
» பாசமில்லாத தாயால் தூக்கியெறியப்பட்ட குழந்தை : அரவணைத்த அன்னையிடம் இருந்து சட்டம் பிரித்தது
» காவிரி
» காவிரி நீர்
» தரவிறக்க சுட்டிகள் வேண்டிடும் உறவுகளே.
» பாசமில்லாத தாயால் தூக்கியெறியப்பட்ட குழந்தை : அரவணைத்த அன்னையிடம் இருந்து சட்டம் பிரித்தது
» காவிரி
» காவிரி நீர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|