புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
-
உங்களைக் கல்யாணம் பண்ணதுக்கு, ஒரு
கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்...
-
ஆடித் தள்ளுபடியில், நீ இப்படி ஷாப்பிங் பண்ணுற
ஏகப்பட்ட பொருள்களை, "பொதி' சுமக்கவா?
-
>கீதா கிருஷ்ணரத்னம்,
-
-------------------------------------
-
கணவன்:
இங்க ஒருத்தன் நாயா கத்திகிட்டு இருக்கேன்,
எங்கடி போன...?
மனைவி:
உங்களுக்கு பிஸ்கட் வாங்கத்தான் போனேன்...
-
>க.நாகமுத்து,
-
------------------------------------
-
"எனக்கு தியேட்டர்ல வேலை கெடைச்சிருக்கு...''
-
நல்லதாப் போச்சு... புதுப்படம் வர்றப்ப உங்கிட்டச்
சொல்லி சுலபமா டிக்கெட் வாங்கிடலாம்...''
-
ஆமாம்... சுலபமா டிக்கெட் வாங்கிடலாம். ஆனா,
எனக்கு ஆப்ரேசன் தியேட்டர்லதானே வேலை
கெடைச்சிருக்கு...!''
-
>எஸ்.வேல் அரவிந்த்,
-
--------------------------------------
-
"மாமா, வீட்டுல செல்ல வச்சிட்டு வந்திட்டிங்களாம்...
அக்கா உங்ககிட்ட கொடுக்க சொன்னாங்க, பிடிங்க''
-
"அவளோட தொல்லை தாங்க முடியலன்னுதான்
வேணும்னே செல்ல வீட்டுல வச்சிட்டு வந்தேன்.
அதையும் கொடுத்து விட்டுட்டாளா!
-
>செல்வ.மேகலா,
-
----------------------------------------
-
வாழ்க்கையில் இரண்டு பேருக்கு கண்டிப்பாக பயப்
படனுங்க
-
யாருக்கு?
-
:ஒண்ணு "எமன்', இன்னொன்னு "வுமன்'.
-
>கி.தினேஷ் ஜோதி.
-
------------------------------------------
மைக்ரோகதை
தான் வளர்க்கும் ஒரு நாயிடம் அதிக அன்பு வைத்திருந்த
ஒரு பெண், கணவனைக் கண்டு கொள்வதேயில்லை.
கோபம் கொண்ட கணவன் மனைவிக்குத் தெரியாமல்
நாயைத்தூக்கிக் கொண்டு போய் ஒரு கி.மீ.தொலைவில்
ஒரு சந்தில் விட்டுவிட்டு வந்து விட்டான். வீட்டிற்கு வந்தால்,
அவனுக்கு முன்னதாக அது வந்துவிட்டிருந்தது.
-
இரண்டாம் நாள், வெகு தொலைவில் கொண்டு போய்
விட்டுவிட்டு வீட்டிற்கு வந்தான். அப்போது அது அவனுக்கு
முன்னதாக வந்து வீட்டிலிருந்தது. "நேர்பாதையில்
செல்வதால்தான் இது சரியாக வீடு தேடி கண்டுபிடித்து
வந்துவிடுகிறது' என எண்ணிய கணவன், நாயைக் காரில்
வைத்து எடுத்துக் கொண்டு "கன்னா, பின்னா' வென்று
கிடைக்கும் சந்துகளில் எல்லாம் நுழைந்து அதை
ஓரிடத்தில் இறக்கிவிட்டு காரை ஸ்டார்ட் செய்து கொண்டு
வந்தான். அதிகமாக சுற்றியதில் அவனுக்கே வழி மறந்து
போனது. மொபைலை எடுத்து, மனைவியிடம்
"நாய் வந்திடுச்சா?'' என்றான்.
-
"அது எப்பவோ வந்திடுச்சு'' என்றாள் மனைவி.
-
"அந்தச் சனியனைச் சீக்கிரம் அனுப்பிவை. எனக்கு வழி
தெரியலை'' என்றான் கணவன்.
-
----------------------------------------
-தவமணி கோவிந்தராசன், (தினமணி கதிர்)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//வாழ்க்கையில் இரண்டு பேருக்கு கண்டிப்பாக பயப்
படனுங்க
-
யாருக்கு?
-
:ஒண்ணு "எமன்', இன்னொன்னு "வுமன்'.//
அடப்பாவிகளா..................இது உங்களுக்கே ( ஆண்களுக்கு) அடுக்குமா?
படனுங்க
-
யாருக்கு?
-
:ஒண்ணு "எமன்', இன்னொன்னு "வுமன்'.//
அடப்பாவிகளா..................இது உங்களுக்கே ( ஆண்களுக்கு) அடுக்குமா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1077222ayyasamy ram wrote:
மைக்ரோகதை
தான் வளர்க்கும் ஒரு நாயிடம் அதிக அன்பு வைத்திருந்த
ஒரு பெண், கணவனைக் கண்டு கொள்வதேயில்லை.
கோபம் கொண்ட கணவன் மனைவிக்குத் தெரியாமல்
நாயைத்தூக்கிக் கொண்டு போய் ஒரு கி.மீ.தொலைவில்
ஒரு சந்தில் விட்டுவிட்டு வந்து விட்டான். வீட்டிற்கு வந்தால்,
அவனுக்கு முன்னதாக அது வந்துவிட்டிருந்தது.
-
இரண்டாம் நாள், வெகு தொலைவில் கொண்டு போய்
விட்டுவிட்டு வீட்டிற்கு வந்தான். அப்போது அது அவனுக்கு
முன்னதாக வந்து வீட்டிலிருந்தது. "நேர்பாதையில்
செல்வதால்தான் இது சரியாக வீடு தேடி கண்டுபிடித்து
வந்துவிடுகிறது' என எண்ணிய கணவன், நாயைக் காரில்
வைத்து எடுத்துக் கொண்டு "கன்னா, பின்னா' வென்று
கிடைக்கும் சந்துகளில் எல்லாம் நுழைந்து அதை
ஓரிடத்தில் இறக்கிவிட்டு காரை ஸ்டார்ட் செய்து கொண்டு
வந்தான். அதிகமாக சுற்றியதில் அவனுக்கே வழி மறந்து
போனது. மொபைலை எடுத்து, மனைவியிடம்
"நாய் வந்திடுச்சா?'' என்றான்.
-
"அது எப்பவோ வந்திடுச்சு'' என்றாள் மனைவி.
-
"அந்தச் சனியனைச் சீக்கிரம் அனுப்பிவை. எனக்கு வழி
தெரியலை'' என்றான் கணவன்.
-
----------------------------------------
-தவமணி கோவிந்தராசன், (தினமணி கதிர்)
கண்ணுல தண்ணீர் வரும் அளவு சிரித்து விட்டேன் ராம் அண்ணா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1077229krishnaamma wrote://வாழ்க்கையில் இரண்டு பேருக்கு கண்டிப்பாக பயப்
படனுங்க
-
யாருக்கு?
-
:ஒண்ணு "எமன்', இன்னொன்னு "வுமன்'.//
அடப்பாவிகளா..................இது உங்களுக்கே ( ஆண்களுக்கு) அடுக்குமா?
"பாவி" ன்னு திட்டறாங்கலேன்னுதான் தான் , பயப்பட வேண்டி இருக்கு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1077273T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1077229krishnaamma wrote://வாழ்க்கையில் இரண்டு பேருக்கு கண்டிப்பாக பயப்
படனுங்க
-
யாருக்கு?
-
:ஒண்ணு "எமன்', இன்னொன்னு "வுமன்'.//
அடப்பாவிகளா..................இது உங்களுக்கே ( ஆண்களுக்கு) அடுக்குமா?
"பாவி" ன்னு திட்டறாங்கலேன்னுதான் தான் , பயப்பட வேண்டி இருக்கு .
ரமணியன்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நாங்க என்னாங்க பாவம் பண்ணோம், இப்படி போட்டு தாக்குறாங்க. கழுதைக்கு கருணை காட்டுனதால தான் நாங்க இப்படி ஆயிட்டோம். கழுதை என்னாத்தான் உதைச்சாலும் நாங்க கழுதைக்கு கருணை காட்டுருதல இருந்து தவற மாட்டோம். கழுதையும் எங்களுக்கு ரெண்டு கண்ணு மாதிரிதான். வாழ்க கழுதை.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|