புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு  கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்... Poll_c10ஒரு  கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்... Poll_m10ஒரு  கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்... Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
ஒரு  கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்... Poll_c10ஒரு  கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்... Poll_m10ஒரு  கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்... Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ஒரு  கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்... Poll_c10ஒரு  கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்... Poll_m10ஒரு  கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்... Poll_c10 
3 Posts - 6%
heezulia
ஒரு  கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்... Poll_c10ஒரு  கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்... Poll_m10ஒரு  கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்... Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு  கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்... Poll_c10ஒரு  கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்... Poll_m10ஒரு  கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்... Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு  கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்... Poll_c10ஒரு  கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்... Poll_m10ஒரு  கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்... Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
ஒரு  கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்... Poll_c10ஒரு  கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்... Poll_m10ஒரு  கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்... Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
ஒரு  கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்... Poll_c10ஒரு  கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்... Poll_m10ஒரு  கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு  கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்... Poll_c10ஒரு  கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்... Poll_m10ஒரு  கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்... Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்...


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 03, 2014 9:50 pm



-
உங்களைக் கல்யாணம் பண்ணதுக்கு, ஒரு
கழுதைக்கு கழுத்தை நீட்டி இருக்கலாம்...
-
ஆடித் தள்ளுபடியில், நீ இப்படி ஷாப்பிங் பண்ணுற
ஏகப்பட்ட பொருள்களை, "பொதி' சுமக்கவா?
-
>கீதா கிருஷ்ணரத்னம்,
-
-------------------------------------
-
கணவன்:
இங்க ஒருத்தன் நாயா கத்திகிட்டு இருக்கேன்,
எங்கடி போன...?

மனைவி:
உங்களுக்கு பிஸ்கட் வாங்கத்தான் போனேன்...
-
>க.நாகமுத்து,
-
------------------------------------
-
"எனக்கு தியேட்டர்ல வேலை கெடைச்சிருக்கு...''
-
நல்லதாப் போச்சு... புதுப்படம் வர்றப்ப உங்கிட்டச்
சொல்லி சுலபமா டிக்கெட் வாங்கிடலாம்...''
-
ஆமாம்... சுலபமா டிக்கெட் வாங்கிடலாம். ஆனா,
எனக்கு ஆப்ரேசன் தியேட்டர்லதானே வேலை
கெடைச்சிருக்கு...!''

-
>எஸ்.வேல் அரவிந்த்,
-
--------------------------------------
-
"மாமா, வீட்டுல செல்ல வச்சிட்டு வந்திட்டிங்களாம்...
அக்கா உங்ககிட்ட கொடுக்க சொன்னாங்க, பிடிங்க''
-
"அவளோட தொல்லை தாங்க முடியலன்னுதான்
வேணும்னே செல்ல வீட்டுல வச்சிட்டு வந்தேன்.
அதையும் கொடுத்து விட்டுட்டாளா!
-
>செல்வ.மேகலா,
-
----------------------------------------
-
வாழ்க்கையில் இரண்டு பேருக்கு கண்டிப்பாக பயப்
படனுங்க
-
யாருக்கு?
-
:ஒண்ணு "எமன்', இன்னொன்னு "வுமன்'.

-
>கி.தினேஷ் ஜோதி.
-
------------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 03, 2014 9:51 pm



மைக்ரோகதை


தான் வளர்க்கும் ஒரு நாயிடம் அதிக அன்பு வைத்திருந்த
ஒரு பெண், கணவனைக் கண்டு கொள்வதேயில்லை.
கோபம் கொண்ட கணவன் மனைவிக்குத் தெரியாமல்
நாயைத்தூக்கிக் கொண்டு போய் ஒரு கி.மீ.தொலைவில்
ஒரு சந்தில் விட்டுவிட்டு வந்து விட்டான். வீட்டிற்கு வந்தால்,
அவனுக்கு முன்னதாக அது வந்துவிட்டிருந்தது.
-
இரண்டாம் நாள், வெகு தொலைவில் கொண்டு போய்
விட்டுவிட்டு வீட்டிற்கு வந்தான். அப்போது அது அவனுக்கு
முன்னதாக வந்து வீட்டிலிருந்தது. "நேர்பாதையில்
செல்வதால்தான் இது சரியாக வீடு தேடி கண்டுபிடித்து
வந்துவிடுகிறது' என எண்ணிய கணவன், நாயைக் காரில்
வைத்து எடுத்துக் கொண்டு "கன்னா, பின்னா' வென்று
கிடைக்கும் சந்துகளில் எல்லாம் நுழைந்து அதை
ஓரிடத்தில் இறக்கிவிட்டு காரை ஸ்டார்ட் செய்து கொண்டு
வந்தான். அதிகமாக சுற்றியதில் அவனுக்கே வழி மறந்து
போனது. மொபைலை எடுத்து, மனைவியிடம்
"நாய் வந்திடுச்சா?'' என்றான்.
-
"அது எப்பவோ வந்திடுச்சு'' என்றாள் மனைவி.
-
"அந்தச் சனியனைச் சீக்கிரம் அனுப்பிவை. எனக்கு வழி
தெரியலை'' என்றான் கணவன்.
-
----------------------------------------
-தவமணி கோவிந்தராசன், (தினமணி கதிர்)


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 03, 2014 10:06 pm

//வாழ்க்கையில் இரண்டு பேருக்கு கண்டிப்பாக பயப்
படனுங்க
-
யாருக்கு?
-
:ஒண்ணு "எமன்', இன்னொன்னு "வுமன்'.//



அடப்பாவிகளா..................இது உங்களுக்கே ( ஆண்களுக்கு) அடுக்குமா? புன்னகை  சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 03, 2014 10:08 pm

ayyasamy ram wrote:

மைக்ரோகதை


தான் வளர்க்கும் ஒரு நாயிடம் அதிக அன்பு வைத்திருந்த
ஒரு பெண், கணவனைக் கண்டு கொள்வதேயில்லை.
கோபம் கொண்ட கணவன் மனைவிக்குத் தெரியாமல்
நாயைத்தூக்கிக் கொண்டு போய் ஒரு கி.மீ.தொலைவில்
ஒரு சந்தில் விட்டுவிட்டு வந்து விட்டான். வீட்டிற்கு வந்தால்,
அவனுக்கு முன்னதாக அது வந்துவிட்டிருந்தது.
-
இரண்டாம் நாள், வெகு தொலைவில் கொண்டு போய்
விட்டுவிட்டு வீட்டிற்கு வந்தான். அப்போது அது அவனுக்கு
முன்னதாக வந்து வீட்டிலிருந்தது. "நேர்பாதையில்
செல்வதால்தான் இது சரியாக வீடு தேடி கண்டுபிடித்து
வந்துவிடுகிறது' என எண்ணிய கணவன், நாயைக் காரில்
வைத்து எடுத்துக் கொண்டு "கன்னா, பின்னா' வென்று
கிடைக்கும் சந்துகளில் எல்லாம் நுழைந்து அதை
ஓரிடத்தில் இறக்கிவிட்டு காரை ஸ்டார்ட் செய்து கொண்டு
வந்தான். அதிகமாக சுற்றியதில் அவனுக்கே வழி மறந்து
போனது. மொபைலை எடுத்து, மனைவியிடம்
"நாய் வந்திடுச்சா?'' என்றான்.
-
"அது எப்பவோ வந்திடுச்சு'' என்றாள் மனைவி.
-
"அந்தச் சனியனைச் சீக்கிரம் அனுப்பிவை. எனக்கு வழி
தெரியலை'' என்றான் கணவன்.
-
----------------------------------------
-தவமணி கோவிந்தராசன், (தினமணி கதிர்)
மேற்கோள் செய்த பதிவு: 1077222

கண்ணுல தண்ணீர் வரும் அளவு சிரித்து விட்டேன் ராம் அண்ணா புன்னகை  சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது  சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 04, 2014 5:37 am

krishnaamma wrote://வாழ்க்கையில் இரண்டு பேருக்கு கண்டிப்பாக பயப்
படனுங்க
-
யாருக்கு?
-
:ஒண்ணு "எமன்', இன்னொன்னு "வுமன்'.//



அடப்பாவிகளா..................இது உங்களுக்கே ( ஆண்களுக்கு) அடுக்குமா? புன்னகை  சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 
மேற்கோள் செய்த பதிவு: 1077229

"பாவி" ன்னு திட்டறாங்கலேன்னுதான் தான் , பயப்பட வேண்டி இருக்கு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 04, 2014 9:48 am

ரிலாக்ஸ்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 04, 2014 12:19 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote://வாழ்க்கையில் இரண்டு பேருக்கு கண்டிப்பாக பயப்
படனுங்க
-
யாருக்கு?
-
:ஒண்ணு "எமன்', இன்னொன்னு "வுமன்'.//


அடப்பாவிகளா..................இது உங்களுக்கே ( ஆண்களுக்கு) அடுக்குமா? புன்னகை  சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 
மேற்கோள் செய்த பதிவு: 1077229

"பாவி" ன்னு திட்டறாங்கலேன்னுதான் தான் , பயப்பட வேண்டி இருக்கு .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1077273

புன்னகை புன்னகை புன்னகை  :வணக்கம்:  அன்பு மலர் 





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 04, 2014 1:23 pm

மைக்ரோ கதை சூப்பர் சிப்பு வருது சிப்பு வருது 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 04, 2014 1:24 pm

ஆண்களுக்கு பெண்களை குறை சொல்வதை பொழுதுபோக்காக வச்சிருகாங்க என்ன கொடுமை சார் இது 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Aug 04, 2014 2:51 pm

நாங்க என்னாங்க பாவம் பண்ணோம், இப்படி போட்டு தாக்குறாங்க. கழுதைக்கு கருணை காட்டுனதால தான் நாங்க இப்படி ஆயிட்டோம். கழுதை என்னாத்தான் உதைச்சாலும் நாங்க கழுதைக்கு கருணை காட்டுருதல இருந்து தவற மாட்டோம். கழுதையும் எங்களுக்கு ரெண்டு கண்ணு மாதிரிதான். வாழ்க கழுதை.


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக