புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பரமார்த்த குரு மற்றும் அவரது சீடர்களின் கதை உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். அதே கதை, வேதங்களில் கொஞ்சம் வேறு வடிவத்தில் இருக்கிறது.
தங்களில் ஒருவன் ஆற்றில் மூழ்கி இறந்துவிட்டதாக எண்ணி, கரையில் நின்று அழுதுகொண்டிருந்த சீடர்களைத் துறவி ஒருவர் பார்க்கிறார். விஷயம் என்ன என்பதையும் அவர்களிடமே விசாரித்து அறிந்து கொள்கிறார். அழுது கொண்டிருந்த சீடர்களில் ஒருவனை அவர் அழைத்து நீங்கள் பத்துப் பேரும் உயிருடன்தான் இருக்கிறீர்கள்.. . பிறகு ஏன் அழுகிறீர்கள் ? என்று கேட்க, இல்லை சுவாமி.. . ஒன்பது பேர்தான் இருக்கிறோம். பத்தாவது ஆளைக் காணோம்... இதோ, உங்களின் கண் முன்பே எண்ணிக் காட்டுகிறேன். .. பாருங்கள் ! என்று அவன் சீடர்களை மீண்டும் வரிசையாக நிற்கவைத்து எண்ண ஆரம்பிக்கிறான். அப்போது ஒன்பது பேர்தான் இருந்தார்கள்.
சுவாமி, நாங்கள் ஒன்பது பேர்தான் இருக்கிறோம். ஆனால், நீங்களோ பத்து இருப்பதாகக் கூறினீர்கள்.. . நீங்கள் சொல்வது நிஜம் என்றால், அந்தப் பத்தாவது ஆள் எங்கே ? - எண்ணிமுடித்த அந்த சீடன் கேட்க, துறவி அவனையே சுட்டிக்காட்டிச் சொன்னார்.
- தத்துவமஸி !
அப்படி என்றால் நீதான் அந்தப் பத்தாவது ஆள் ! என்று துறவி சீடனை நோக்கிச் சொன்னார்.
இந்தக் கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும் அளவுக்கு, இந்த கதை சொல்லும் தத்துவம் அனைவருக்கும் தெரிவதில்லை !
ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள ஆசைகளைப் பற்றிப் பேசினோம். சுத்-சித்- ஆனந்தம் என்று ஆசைகளை - இன்பத்தை அடையத்தான் வாழ்நாள் முழுவதையும் நாம் செலவிடுகிறோம். இந்த இன்பங்களைத் தேடித்தான் காலையிலிருந்து இரவுவரை ஓடுகிறோம் ! சிகரெட், மது, பெண்கள் என்று இவற்றின் பின்னால் ஓடுகிறோம். இன்பம் எங்கே எங்கே. . ? என்று மூச்சிரைக்கத் தேடுகிறோம்.
அவர் ஒரு கம்பெனிக்கு மானேஜர், அவருக்கு அழகான ஒரு பெண் காரியதரிசியாக வேலைக்கு சேருகிறாள் ! அந்தப் பெண்ணுக்குத் தன்னிடம் ஒரு மயக்கம் இருப்பதாக மானேஜர் நினைக்கிறார். அது உண்மையாக இருக்கக்கூடாதா என்று அவர் உளமாற விரும்புகிறார். தன் வீட்டுக்கு விருந்துக்கு வரும்படி ஒரு நாள் மானேஜருக்கு அந்தப் பெண் அழைப்பு விடுக்க... இப்போது மானேஜருக்கு அந்தப் பெண் அழைப்பு விடுக்க... இப்போது மானேஜருக்குச் சந்தேகமே இல்லை. இந்தப் பெண் என்னைப் பார்த்து மயங்கிவிட்டாள்.. . என்று இவர் உறுதியான நம்பிக்கையோடு, அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அன்றிரவே விருந்து சாப்பிட போகிறார் !
தங்களில் ஒருவன் ஆற்றில் மூழ்கி இறந்துவிட்டதாக எண்ணி, கரையில் நின்று அழுதுகொண்டிருந்த சீடர்களைத் துறவி ஒருவர் பார்க்கிறார். விஷயம் என்ன என்பதையும் அவர்களிடமே விசாரித்து அறிந்து கொள்கிறார். அழுது கொண்டிருந்த சீடர்களில் ஒருவனை அவர் அழைத்து நீங்கள் பத்துப் பேரும் உயிருடன்தான் இருக்கிறீர்கள்.. . பிறகு ஏன் அழுகிறீர்கள் ? என்று கேட்க, இல்லை சுவாமி.. . ஒன்பது பேர்தான் இருக்கிறோம். பத்தாவது ஆளைக் காணோம்... இதோ, உங்களின் கண் முன்பே எண்ணிக் காட்டுகிறேன். .. பாருங்கள் ! என்று அவன் சீடர்களை மீண்டும் வரிசையாக நிற்கவைத்து எண்ண ஆரம்பிக்கிறான். அப்போது ஒன்பது பேர்தான் இருந்தார்கள்.
சுவாமி, நாங்கள் ஒன்பது பேர்தான் இருக்கிறோம். ஆனால், நீங்களோ பத்து இருப்பதாகக் கூறினீர்கள்.. . நீங்கள் சொல்வது நிஜம் என்றால், அந்தப் பத்தாவது ஆள் எங்கே ? - எண்ணிமுடித்த அந்த சீடன் கேட்க, துறவி அவனையே சுட்டிக்காட்டிச் சொன்னார்.
- தத்துவமஸி !
அப்படி என்றால் நீதான் அந்தப் பத்தாவது ஆள் ! என்று துறவி சீடனை நோக்கிச் சொன்னார்.
இந்தக் கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும் அளவுக்கு, இந்த கதை சொல்லும் தத்துவம் அனைவருக்கும் தெரிவதில்லை !
ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள ஆசைகளைப் பற்றிப் பேசினோம். சுத்-சித்- ஆனந்தம் என்று ஆசைகளை - இன்பத்தை அடையத்தான் வாழ்நாள் முழுவதையும் நாம் செலவிடுகிறோம். இந்த இன்பங்களைத் தேடித்தான் காலையிலிருந்து இரவுவரை ஓடுகிறோம் ! சிகரெட், மது, பெண்கள் என்று இவற்றின் பின்னால் ஓடுகிறோம். இன்பம் எங்கே எங்கே. . ? என்று மூச்சிரைக்கத் தேடுகிறோம்.
அவர் ஒரு கம்பெனிக்கு மானேஜர், அவருக்கு அழகான ஒரு பெண் காரியதரிசியாக வேலைக்கு சேருகிறாள் ! அந்தப் பெண்ணுக்குத் தன்னிடம் ஒரு மயக்கம் இருப்பதாக மானேஜர் நினைக்கிறார். அது உண்மையாக இருக்கக்கூடாதா என்று அவர் உளமாற விரும்புகிறார். தன் வீட்டுக்கு விருந்துக்கு வரும்படி ஒரு நாள் மானேஜருக்கு அந்தப் பெண் அழைப்பு விடுக்க... இப்போது மானேஜருக்கு அந்தப் பெண் அழைப்பு விடுக்க... இப்போது மானேஜருக்குச் சந்தேகமே இல்லை. இந்தப் பெண் என்னைப் பார்த்து மயங்கிவிட்டாள்.. . என்று இவர் உறுதியான நம்பிக்கையோடு, அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அன்றிரவே விருந்து சாப்பிட போகிறார் !
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அந்தப் பெண்ணின் வீட்டிலே யாருமே இல்லை ! டைனிங் டேபிளில் மெழுகுவத்தி மட்டும் எரிந்து கொண்டிருக்கிறது ! அந்தப் பெண் தன்மீது மோகம் கொண்டிருக்கிறாள் என்பது நூறு சதவிகிதம் உறுதி என்று தனக்குத்தானே மீண்டும் ஊர்ஜிதம் செய்து கொள்கிறார்.
இருவரும் விருந்து சாப்பிட உட்காருகிறார்கள். இரவு 11.30 மணி ஆகிறது. மானேஜரின் சந்தேகத்துக்குத் துளியும் இடமில்லை ! இவள் இன்று எனக்குத் தன்னையே கொடுக்கப் போகிறாள் என்று மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார். நள்ளிரவு 12.00 மணி நெருங்கிக் கொண்டிருக்கிறது. அடுத்த அறைக்குப் போகலாம் என்று அந்தப் பெண், மானேஜரை அழைக்க.. . தான் அணிந்திருந்த கோட்டையும் சட்டையும் கழற்றிவிட்டு மானேஜர், அந்த பெண்ணின் பின்னே போகிறார். அந்த அறை இருட்டாக இருக்கிறது. சரி அவள் விளக்கைப் போடுவதற்கு முன்பே தயாராக மானேஜர் கழற்றிவிடுகிறார். அப்போது சுவர்கடிக்காரம் பன்னிரண்டு அடிக்க. .. இருட்டை கிழித்துக்கொண்டு அந்த அறையில் விளக்குகள் பளிச்சென்று உயிர்பெறுகின்றன. அந்த அறை முழுவதும் இவரின் ஆபீஸில் பணிபுரியும் எல்லா ஊழியர்களும் ஹேப்பி பர்த்தே என்று கைதட்டிப் பாட்டுப் பாட ஆரம்பிக்கிறார்கள். மானேஜரோ, பர்த்டே அன்று நிஜமாகவே பிறந்த மேனியுடன் அசடு வழிய நின்றிருக்கிறார் !
தனது பிறந்தநாளையே மறந்து அந்தப் பெண்ணின் பின்னால் சென்ற அந்த மானேஜரைப் போலத்தான் நாமும் பல சமயம் இன்பத்தை நமக்கு வெளியிலிலேயே தேடிக்கொண்டிருக்கிறோம். தானேதான் அந்தப் பத்தாவது நபர் என்று தெரியாமல் அறியாமையோடு தேடிய அந்த சீடனைப் போலத்தான் நாமும் நடந்து கொள்கிறோம்.
இன்பத்தைத் தேடுபவனும் நீதான். இன்பமும் நீயேதான். .. என்பதுதானே பகவத்கீதையின் பிரபலமான ஒர் அறிவுரை !
நன்றி: http://tamilnanbargal.com/
இருவரும் விருந்து சாப்பிட உட்காருகிறார்கள். இரவு 11.30 மணி ஆகிறது. மானேஜரின் சந்தேகத்துக்குத் துளியும் இடமில்லை ! இவள் இன்று எனக்குத் தன்னையே கொடுக்கப் போகிறாள் என்று மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார். நள்ளிரவு 12.00 மணி நெருங்கிக் கொண்டிருக்கிறது. அடுத்த அறைக்குப் போகலாம் என்று அந்தப் பெண், மானேஜரை அழைக்க.. . தான் அணிந்திருந்த கோட்டையும் சட்டையும் கழற்றிவிட்டு மானேஜர், அந்த பெண்ணின் பின்னே போகிறார். அந்த அறை இருட்டாக இருக்கிறது. சரி அவள் விளக்கைப் போடுவதற்கு முன்பே தயாராக மானேஜர் கழற்றிவிடுகிறார். அப்போது சுவர்கடிக்காரம் பன்னிரண்டு அடிக்க. .. இருட்டை கிழித்துக்கொண்டு அந்த அறையில் விளக்குகள் பளிச்சென்று உயிர்பெறுகின்றன. அந்த அறை முழுவதும் இவரின் ஆபீஸில் பணிபுரியும் எல்லா ஊழியர்களும் ஹேப்பி பர்த்தே என்று கைதட்டிப் பாட்டுப் பாட ஆரம்பிக்கிறார்கள். மானேஜரோ, பர்த்டே அன்று நிஜமாகவே பிறந்த மேனியுடன் அசடு வழிய நின்றிருக்கிறார் !
தனது பிறந்தநாளையே மறந்து அந்தப் பெண்ணின் பின்னால் சென்ற அந்த மானேஜரைப் போலத்தான் நாமும் பல சமயம் இன்பத்தை நமக்கு வெளியிலிலேயே தேடிக்கொண்டிருக்கிறோம். தானேதான் அந்தப் பத்தாவது நபர் என்று தெரியாமல் அறியாமையோடு தேடிய அந்த சீடனைப் போலத்தான் நாமும் நடந்து கொள்கிறோம்.
இன்பத்தைத் தேடுபவனும் நீதான். இன்பமும் நீயேதான். .. என்பதுதானே பகவத்கீதையின் பிரபலமான ஒர் அறிவுரை !
நன்றி: http://tamilnanbargal.com/
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்
1.அனுபவம் இன்றி யாரும் அறிவாளி ஆவதில்லை.
2. மவுனமாக தியானித்தால் மனம் தெளிவு பெறும்.
3.அடக்கமான இதயம் அனைவரின் அன்பையும் பெறும்.
4. இளமையில் படியுங்கள்; முதுமையில் அதை பயன்படுத்துங்கள்.
5.ஆசான் புகட்டாத அறிவை அனுபவம் புகட்டும்.
6. மருந்தைவிட மனக்கட்டுப்பாடு நோயை விரட்டும்.
7. அறிவாளிக்கு வாழ்க்கை ஒரு திருவிழா.
8. நம்பிக்கை செழிப்பை தராது; ஆனால் தாங்கி நிற்கும்.
9. துன்பம் இல்லாத இன்பமும், முயற்சி இல்லாத வெற்றியும் அதிக நாள் நிலைப்பதில்லை.
10. நல்ல நூலைப் போன்று சிறந்த நண்பன் வேறில்லை.
நன்றி: சுபா ஆனந்தி
1.அனுபவம் இன்றி யாரும் அறிவாளி ஆவதில்லை.
2. மவுனமாக தியானித்தால் மனம் தெளிவு பெறும்.
3.அடக்கமான இதயம் அனைவரின் அன்பையும் பெறும்.
4. இளமையில் படியுங்கள்; முதுமையில் அதை பயன்படுத்துங்கள்.
5.ஆசான் புகட்டாத அறிவை அனுபவம் புகட்டும்.
6. மருந்தைவிட மனக்கட்டுப்பாடு நோயை விரட்டும்.
7. அறிவாளிக்கு வாழ்க்கை ஒரு திருவிழா.
8. நம்பிக்கை செழிப்பை தராது; ஆனால் தாங்கி நிற்கும்.
9. துன்பம் இல்லாத இன்பமும், முயற்சி இல்லாத வெற்றியும் அதிக நாள் நிலைப்பதில்லை.
10. நல்ல நூலைப் போன்று சிறந்த நண்பன் வேறில்லை.
நன்றி: சுபா ஆனந்தி
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
மானேஜருக்குத்தான்
- saskiபண்பாளர்
- பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014
.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மிகவும்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|