புதிய பதிவுகள்
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 0:20

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_c10புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_m10புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_c10 
55 Posts - 67%
heezulia
புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_c10புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_m10புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_c10 
22 Posts - 27%
வேல்முருகன் காசி
புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_c10புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_m10புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_c10புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_m10புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_c10 
2 Posts - 2%
viyasan
புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_c10புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_m10புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_c10புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_m10புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_c10 
234 Posts - 42%
heezulia
புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_c10புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_m10புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_c10புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_m10புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_c10புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_m10புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_c10 
21 Posts - 4%
prajai
புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_c10புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_m10புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_c10 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_c10புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_m10புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_c10புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_m10புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_c10புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_m10புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_c10புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_m10புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_c10புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_m10புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue 29 Jul 2014 - 10:51

புத்தகம் போற்றுதும் !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் !
வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017. தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150.
அருமை நண்பர் இரா. இரவியின் புத்தகம் போற்றுதும் நூல், வாசிப்பவர்க்கு ஒரு இனிய அனுபவமாகும்.
புத்தகம் போற்றுதும் என்பதும், கடவுளை வணங்குங்கள் என்று சொல்வதும் என்வரையில் ஒன்றுக்கொன்று இணையானதாகும்.
கடவுளுக்கு நிகரான புத்தகங்களைப் போற்றுவதன் மூலம், நாத்திகர்கள் கூட மறைமுகமாக ஆத்திகர்களாகி விடுகிறார்கள் என்பதே என் அழுத்தமான கருத்து.
நண்பர் ரவி, இந்த நூலில் ஐம்பது நூல்களுக்கான ஒரு முன்னோட்டத்தை அளித்திருக்கிறார். இந்த ஒரு நூலை வாசிப்பதன் மூலம் அந்த ஐம்பது நூல்களையும் ருசி பார்த்த ஒரு திருப்தி ஏற்படுகிறது. கூடுதலாக, ருசித்த உணவை மிகவே விரும்பி உண்பது போல, அந்த நூல்களை எல்லாம் தேடிப் பிடித்து வாசிக்க வேண்டும் என்றும் வேட்கை உருவாகிறது.
இதற்காகவே ரவியை பாராட்ட வேண்டும்.
இலக்கிய உலகில் எவ்வளவோ நூல்கள், நாவல், கவிதை, சிறுகதை, திறனாய்வு, கட்டுரை என்று சுவைகளில் பல பிரிவுகள்.
இந்த புத்தகம் போற்றுதும் நூல் இதில் எந்த பிரிவிலும் சேராமல் ஒரு தனிப்பிரிவாய் நிற்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.
ஒரு நூலுக்குள் ஐம்பது நூலின் சாரம் அடங்கியிருப்பதை எப்படிச் சொல்வது? மலர்களில் பல மலர்களைத் தொகுத்தால் கதம்பம். அது போல் இதையும் கதம்ப நூல் எனலாமா?
இக்கேள்விக்கான விடையை சான்றோர்களே கூறட்டும்.
நண்பர் இரவி அடிப்படையில் ஒரு கவிஞர். அதிலும் ஹைக்கூ கவிஞர். இதனால் சுருங்கச் சொல்லி விளங்க மற்றும் வியக்க வைப்பதில் பேர் எடுத்தவர். இந்த நூலைத் தந்ததன் மூலம் பெரிய நூல்களையும் ஹைக்கூ போல சிறு கட்டுரை வடிவில் புரிய வைத்து விட முடியும் என்று முனைந்திருக்கிறாரோ என்று எனக்குத் தோன்றுகிறது.
ஹைக்கூ கவிதைகள் எப்படி மின்னல்வெட்டாய் தாக்குமோ அதே தாக்கம் இந்நூலில் எனக்கு ஏற்பட்டது.
இந்த 50 நூல்களும் இவர் வியந்த நூல்கள். இதன் சிறப்பை மிக எளிய மொழி கொண்டு இவர் கூறியிருப்பதும், மயிற்பீலியால் வருடித்தருவது போல பாராட்டியிருப்பதும் ஒரு தனிச் சுகமாகத் தெரிகிறது. சில நூல் ஆசிரியர்கள் எதிலும் தங்களை முன்நிறுத்திக்கொள்வார்கள். தங்களுக்கு தெரிந்ததை எல்லாம் சொல்லி அதோடு வாசித்ததை ஒப்பிட்டு, அதோடு தங்களின் கருத்தைச் சேர்த்துக் கட்டி வாசிக்கையில் ஆயாசப்பட வைப்பார்கள். இரவி, முகத்துக்கு நேராக நின்று ஒரு சாமான்ய மனிதர் போன்ற பாவனையில் ஜிகினாக்கள் துளியும் இன்றி, ஆனால் தான் உணர்ந்ததை அப்படியே பேசுகிறார்.
இந்த எளிமை ஓர் அரிய விஷயமாக எனக்குப்படுகிறது. இந்நூலில் கவிஞர் புதுயுகனின் மதிப்புரையும், திரு. இரா. மோகன் அவர்களின் மதிப்புரையும் இடம் பெற்றுள்ளது. இரண்டுமே மதிப்புரை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பாடம் எழுதுவது போல் உள்ளன.
புதுயுகன் உணர்வுக்கு முக்கியத்துவம் தந்தால் திரு. மோகன் உணர்வோடு வடிவத்துக்கும் முக்கியத்துவம் தருகிறார். திரு. மோகன் இலக்கிய மரபு வழி செல்பவர். தமிழ்க் கொண்டல் திரு. மு. வரதராசனாரின் அருமை மாணவர்களில் ஒருவர். பணி ஓய்வுக்குப் பின்பும் எழுத்துக்கு ஓய்வே கிடையாது என்று இயங்கி வருபவர். தான் வளர்வதோடு தன்னைச் சார்ந்தவர்கள் வளர பெரிதும் துணை நிற்பவர்.
திரு. இரவியும், திரு. மோகனின் இதமான அரவணைப்பில் வளர்பவர். அதே போல் பன்முகத்திறமைகள் கொண்ட முனைவர் இறையன்பு அவர்களின் நெறிகாட்டுதலும் உடையவர். மறந்தும் பிறரிடம் உள்ள பலவீனங்களைப் பாராதவர். உண்மையாக இருக்க வேண்டும் என்கிற நோக்கம் கொண்டவர். இப்படிப்பட்டவரின் இந்த நூலைப் போற்றுவதா, இல்லை இவரைப் போற்றுவதா என்கிற ஒரு சிறுதவிப்பு எனக்கு நேரிட்டது. இருவித போற்றுதலையும் கொள்வதே சிறப்பு எனப்படுகிறது. அவ்வகையில் இந்நூலையும் சரி, திரு. இரவியையும் சரி மனதார போற்றுகின்றேன்.
இந்நூல் வெளியீட்டின் போதே இதன் தொடர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதால் அடுத்த நூலை விரைவாக எதிர்பார்த்து அதற்கும் இப்போதே என் வாழ்த்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன். வாழ்க! வாழ்க!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84088
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 29 Jul 2014 - 13:09

புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! 103459460 

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue 29 Jul 2014 - 14:01

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue 29 Jul 2014 - 15:49

புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! 103459460 சூப்பருங்க 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue 29 Jul 2014 - 17:34

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக