புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_c10அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_m10அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_c10 
19 Posts - 49%
heezulia
அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_c10அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_m10அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_c10 
5 Posts - 13%
mohamed nizamudeen
அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_c10அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_m10அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_c10அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_m10அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_c10அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_m10அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_c10 
3 Posts - 8%
Raji@123
அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_c10அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_m10அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_c10அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_m10அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_c10அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_m10அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_c10அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_m10அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_c10அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_m10அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_c10அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_m10அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_c10அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_m10அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_c10அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_m10அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_c10 
7 Posts - 2%
prajai
அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_c10அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_m10அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_c10அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_m10அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_c10அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_m10அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_c10அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_m10அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 28, 2014 3:11 am

புதுடெல்லி: தமிழ் திரைப்படம் ஒன்றில் வரும் “5 காசு திருடினா தப்பா? 5 கோடி பேர் 5 காசு திருடினா தப்பா? 5 கோடி பேர் 5 கோடி தடவை 5 காசு திருடினா தப்பா?Ó என்ற வசனம் டெல்லி போக்குவரத்து கழகத்தின் நடவடிக்கைக்கு சரியாக பொருந்தும். 1973ம் ஆண்டு பெண் பயணி ஒருவருக்கு 15 காசு பயணச்சீட்டுக்குப் பதிலாக 10 காசு பயணச்சீட்டு கொடுத்ததால், அரசுக்கு 5 காசுகள் நஷ்டம் ஏற்படுத்தியதாக ஒரு கண்டக்டர் மீது டெல்லி போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்தது. பல்வேறு கட்டங்களை தாண்டி 41 ஆண்டுகளுக்குப் பிறகும் அது விடாப்பிடியாக நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது. தவறு செய்பவர்களுக்கு இது பாடமாக இருக்க வேண்டும். கடமையில் இருந்து தவறியவர்களுக்கு சிறிதளவு கூட இரக்கம் காட்டக் கூடாது என்று தனது மனுவில் டெல்லி போக்குவரத்து கழகம் கூறியுள்ளது. 1973 - டெல்லி போக்குவரத்துக் கழக பேருந்தில் கண்டக்டராக பணிபுரியும் ரன்வீர் சிங், பறக்கும் படை சோதனையில் சிக்கினார். அப்போது ஒரு பெண் பயணிக்கு 15 காசுகள் பயணச்சீட்டுக்கு பதிலாக 10 காசுகள் பயணச்சீட்டை அவர் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. தனது தவறை ரன்வீர் சிங் ஒப்புக் கொண்டார்.

ஆனால், பறக்கும் படையினர் அதை ஏற்கவில்லை. போக்குவரத்து கழகத்துக்கும், அரசுக்கும் 5 காசுகள் நஷ்டம் எற்படுத்திய அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர். 1976 - ரன்வீர் சிங்கால் 5 காசுகள் நஷ்டம் ஏற்பட்டது துறை ரீதியிலான விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே இதுபோன்ற செயல்களில் அவர் ஈடுபட்டதால், அவரை பணி நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது.

1976 - போக்குவரத்துக் கழகத்தின் உத்தரவை எதிர்த்து தொழிலாளர் நீதிமன்றத்தில் ரன்வீர் வழக்கு தொடர்ந்தார்.

1990 - ரன்வீருக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. உடனடியாக அவரை பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பணியில் இல்லாத காலத்துக்கும் சம்பளம் தரப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

1990 - இதை ஏற்காத போக்குவரத்துக் கழகம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ரன்வீருக்கு அளிக்கப்பட்ட தண்டனை, தவறு செய்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். கடமையில் இருந்து தவறியவர்களுக்கு சிறிதளவு கூட இரக்கம் காட்டக் கூடாது என்று தனது மனுவில் போக்குவரத்து கழகம் கூறியது.

2008 - உயர்நீதிமன்றமும் ரன்வீருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

2008 - தனக்கு ஓய்வூதியம், ஓய்வூதியப் பலன்கள் அளிக்க வேண்டும் என்று ரன்வீர் சிங் கோரினார்.

2014 - ஓய்வூதியம் அளிக்க தயாராக இல்லாத போக்குவரத்துக் கழகம், தற்போது உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு வரும் ஆகஸ்ட் 12ம் தேதி விசாரணைக்கு வருகிறது. போக்குவரத்துக் கழகம் தொடர்ந்து 41 ஆண்டுகள் விடாப்பிடியாக வழக்கை நடத்தி வருகிறது. தற்போது 70 வயதாகும் ரன்வீர் சிங்கும் தொடர்ந்து போராடி வருகிறார்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 28, 2014 4:13 am

சில சமயம் சிரிப்பை ஏற்படுத்துகிறது, அரசின் சட்ட திட்டங்கள் .பிரக்டிகல் அப்ரோச் (நேர்முறை சிந்திப்பு ) இல்லை என்பது போல் தோன்றுகிறது .
எங்களுக்கும் இது மாதிரி ஒரு குழப்பம் ஏற்பட்டது உண்டு .
ஒரு எலெக்ட்ரிசிட்டி போர்டு , எங்களுக்கு தரவேண்டிய பணத்தில் , பழைய பிடித்தங்கள் எல்லாம் போக , 5 ரூபாய் 45 காசுக்கு ஒரு செக் அனுப்பியது . கணக்கு என்று பார்த்தால் சரிதான் . நாங்கள் இருந்த இடத்தில் அதை பாங்கில் போட்டால் , அதை அவர்கள் , செக் வந்த ஊருக்கு அனுப்பித்து , பேங்க் கமிஷன் , தபால் செலவு என்று 20 ரூபாய்க்கு மேல் ஆகும் என்பதால் write off பண்ணிவிட்டோம் . செக் பாங்கில் போட வில்லை . அது அதனால் டெபிட் ஆகாமல் , அவர்கள் அகவுன்ட் tally ஆகாமல் ,ஒரே கூத்துதான் . பேச்சு வார்த்தை என 200/- செலவு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 28, 2014 8:19 am

சூப்பருங்க 

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jul 28, 2014 3:41 pm

ஆமாம் 5 காசுக்கு எல்லாம் வழக்கு .... கோடிகணக்கில் ஊழல் செய்தால் ஒரு நடவடிக்கையும் கிடையாது ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jul 28, 2014 5:08 pm

அதிர்ச்சி சோகம் 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக