புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு
Page 1 of 1 •
புதுடெல்லி: தமிழ் திரைப்படம் ஒன்றில் வரும் “5 காசு திருடினா தப்பா? 5 கோடி பேர் 5 காசு திருடினா தப்பா? 5 கோடி பேர் 5 கோடி தடவை 5 காசு திருடினா தப்பா?Ó என்ற வசனம் டெல்லி போக்குவரத்து கழகத்தின் நடவடிக்கைக்கு சரியாக பொருந்தும். 1973ம் ஆண்டு பெண் பயணி ஒருவருக்கு 15 காசு பயணச்சீட்டுக்குப் பதிலாக 10 காசு பயணச்சீட்டு கொடுத்ததால், அரசுக்கு 5 காசுகள் நஷ்டம் ஏற்படுத்தியதாக ஒரு கண்டக்டர் மீது டெல்லி போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்தது. பல்வேறு கட்டங்களை தாண்டி 41 ஆண்டுகளுக்குப் பிறகும் அது விடாப்பிடியாக நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது. தவறு செய்பவர்களுக்கு இது பாடமாக இருக்க வேண்டும். கடமையில் இருந்து தவறியவர்களுக்கு சிறிதளவு கூட இரக்கம் காட்டக் கூடாது என்று தனது மனுவில் டெல்லி போக்குவரத்து கழகம் கூறியுள்ளது. 1973 - டெல்லி போக்குவரத்துக் கழக பேருந்தில் கண்டக்டராக பணிபுரியும் ரன்வீர் சிங், பறக்கும் படை சோதனையில் சிக்கினார். அப்போது ஒரு பெண் பயணிக்கு 15 காசுகள் பயணச்சீட்டுக்கு பதிலாக 10 காசுகள் பயணச்சீட்டை அவர் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. தனது தவறை ரன்வீர் சிங் ஒப்புக் கொண்டார்.
ஆனால், பறக்கும் படையினர் அதை ஏற்கவில்லை. போக்குவரத்து கழகத்துக்கும், அரசுக்கும் 5 காசுகள் நஷ்டம் எற்படுத்திய அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர். 1976 - ரன்வீர் சிங்கால் 5 காசுகள் நஷ்டம் ஏற்பட்டது துறை ரீதியிலான விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே இதுபோன்ற செயல்களில் அவர் ஈடுபட்டதால், அவரை பணி நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது.
1976 - போக்குவரத்துக் கழகத்தின் உத்தரவை எதிர்த்து தொழிலாளர் நீதிமன்றத்தில் ரன்வீர் வழக்கு தொடர்ந்தார்.
1990 - ரன்வீருக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. உடனடியாக அவரை பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பணியில் இல்லாத காலத்துக்கும் சம்பளம் தரப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
1990 - இதை ஏற்காத போக்குவரத்துக் கழகம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ரன்வீருக்கு அளிக்கப்பட்ட தண்டனை, தவறு செய்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். கடமையில் இருந்து தவறியவர்களுக்கு சிறிதளவு கூட இரக்கம் காட்டக் கூடாது என்று தனது மனுவில் போக்குவரத்து கழகம் கூறியது.
2008 - உயர்நீதிமன்றமும் ரன்வீருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.
2008 - தனக்கு ஓய்வூதியம், ஓய்வூதியப் பலன்கள் அளிக்க வேண்டும் என்று ரன்வீர் சிங் கோரினார்.
2014 - ஓய்வூதியம் அளிக்க தயாராக இல்லாத போக்குவரத்துக் கழகம், தற்போது உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு வரும் ஆகஸ்ட் 12ம் தேதி விசாரணைக்கு வருகிறது. போக்குவரத்துக் கழகம் தொடர்ந்து 41 ஆண்டுகள் விடாப்பிடியாக வழக்கை நடத்தி வருகிறது. தற்போது 70 வயதாகும் ரன்வீர் சிங்கும் தொடர்ந்து போராடி வருகிறார்.
ஆனால், பறக்கும் படையினர் அதை ஏற்கவில்லை. போக்குவரத்து கழகத்துக்கும், அரசுக்கும் 5 காசுகள் நஷ்டம் எற்படுத்திய அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர். 1976 - ரன்வீர் சிங்கால் 5 காசுகள் நஷ்டம் ஏற்பட்டது துறை ரீதியிலான விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே இதுபோன்ற செயல்களில் அவர் ஈடுபட்டதால், அவரை பணி நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது.
1976 - போக்குவரத்துக் கழகத்தின் உத்தரவை எதிர்த்து தொழிலாளர் நீதிமன்றத்தில் ரன்வீர் வழக்கு தொடர்ந்தார்.
1990 - ரன்வீருக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. உடனடியாக அவரை பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பணியில் இல்லாத காலத்துக்கும் சம்பளம் தரப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
1990 - இதை ஏற்காத போக்குவரத்துக் கழகம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ரன்வீருக்கு அளிக்கப்பட்ட தண்டனை, தவறு செய்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். கடமையில் இருந்து தவறியவர்களுக்கு சிறிதளவு கூட இரக்கம் காட்டக் கூடாது என்று தனது மனுவில் போக்குவரத்து கழகம் கூறியது.
2008 - உயர்நீதிமன்றமும் ரன்வீருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.
2008 - தனக்கு ஓய்வூதியம், ஓய்வூதியப் பலன்கள் அளிக்க வேண்டும் என்று ரன்வீர் சிங் கோரினார்.
2014 - ஓய்வூதியம் அளிக்க தயாராக இல்லாத போக்குவரத்துக் கழகம், தற்போது உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு வரும் ஆகஸ்ட் 12ம் தேதி விசாரணைக்கு வருகிறது. போக்குவரத்துக் கழகம் தொடர்ந்து 41 ஆண்டுகள் விடாப்பிடியாக வழக்கை நடத்தி வருகிறது. தற்போது 70 வயதாகும் ரன்வீர் சிங்கும் தொடர்ந்து போராடி வருகிறார்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
சில சமயம் சிரிப்பை ஏற்படுத்துகிறது, அரசின் சட்ட திட்டங்கள் .பிரக்டிகல் அப்ரோச் (நேர்முறை சிந்திப்பு ) இல்லை என்பது போல் தோன்றுகிறது .
எங்களுக்கும் இது மாதிரி ஒரு குழப்பம் ஏற்பட்டது உண்டு .
ஒரு எலெக்ட்ரிசிட்டி போர்டு , எங்களுக்கு தரவேண்டிய பணத்தில் , பழைய பிடித்தங்கள் எல்லாம் போக , 5 ரூபாய் 45 காசுக்கு ஒரு செக் அனுப்பியது . கணக்கு என்று பார்த்தால் சரிதான் . நாங்கள் இருந்த இடத்தில் அதை பாங்கில் போட்டால் , அதை அவர்கள் , செக் வந்த ஊருக்கு அனுப்பித்து , பேங்க் கமிஷன் , தபால் செலவு என்று 20 ரூபாய்க்கு மேல் ஆகும் என்பதால் write off பண்ணிவிட்டோம் . செக் பாங்கில் போட வில்லை . அது அதனால் டெபிட் ஆகாமல் , அவர்கள் அகவுன்ட் tally ஆகாமல் ,ஒரே கூத்துதான் . பேச்சு வார்த்தை என 200/- செலவு .
ரமணியன்
எங்களுக்கும் இது மாதிரி ஒரு குழப்பம் ஏற்பட்டது உண்டு .
ஒரு எலெக்ட்ரிசிட்டி போர்டு , எங்களுக்கு தரவேண்டிய பணத்தில் , பழைய பிடித்தங்கள் எல்லாம் போக , 5 ரூபாய் 45 காசுக்கு ஒரு செக் அனுப்பியது . கணக்கு என்று பார்த்தால் சரிதான் . நாங்கள் இருந்த இடத்தில் அதை பாங்கில் போட்டால் , அதை அவர்கள் , செக் வந்த ஊருக்கு அனுப்பித்து , பேங்க் கமிஷன் , தபால் செலவு என்று 20 ரூபாய்க்கு மேல் ஆகும் என்பதால் write off பண்ணிவிட்டோம் . செக் பாங்கில் போட வில்லை . அது அதனால் டெபிட் ஆகாமல் , அவர்கள் அகவுன்ட் tally ஆகாமல் ,ஒரே கூத்துதான் . பேச்சு வார்த்தை என 200/- செலவு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஆமாம் 5 காசுக்கு எல்லாம் வழக்கு .... கோடிகணக்கில் ஊழல் செய்தால் ஒரு நடவடிக்கையும் கிடையாது ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|