புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_m10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10 
65 Posts - 64%
heezulia
வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_m10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_m10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_m10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_m10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10 
1 Post - 1%
viyasan
வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_m10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_m10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10 
257 Posts - 44%
heezulia
வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_m10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_m10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_m10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_m10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10 
15 Posts - 3%
prajai
வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_m10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_m10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_m10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_m10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10 
7 Posts - 1%
mruthun
வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_m10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 28, 2014 3:05 am

புதுடெல்லி: வரதட்சணை கொடுமை குறித்து பொய்யான தகவல் தந்தால் பெண்களுக்கு தண்டனை அல்லது அபராதம் விதிக்கும் வகையில் வரதட்சணை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல், திருமணத்தின்போது இரு தரப்பிலும் அளிக்கப்படும் சீர்வரிசைகளின் பட்டியலை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. வரதட்சணை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க இந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள உள்ளது. இந்த சட்டத் திருத்தங்களுடன் கூடிய மசோதாவை விரைவில் தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். “கணவர், அவருடைய குடும்பத்தினர் மீதான கோபத்தில், வரதட்சணை தடுப்பு சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர். அதனால் இந்த சட்டத்தின் கீழான புகாரின் மீது உடனடியாக கைது செய்யக் கூடாது” என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துவதை தடுக்கவே இந்திய தண்டனை சட்டத்தின் 498-ஏ பிரிவு (வரதட்சணை கொடுமை) கொண்டு வரப்பட்டது.

இப்பிரிவின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாது. ஆனால், இச்சட்டப் பிரிவை தவறாக பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.குற்ற புள்ளி விவரங்களின்படி, 2012ம் ஆண்டில் 1,97,762 பேர் வரதட்சணை கொடுமை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்களில் நான்கில் ஒரு பகுதி பெண்கள். இந்த சட்டப்பிரிவின் கீழ் 93.6 சதவீத வழக்குகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் 15 சதவீத வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று வரதட்சணை சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க அதில் திருத்தம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல், வரதட்சணை என்பதற்கான விளக்கத்தில் தற்போது திருமணம் தொடர்பாக வழங்கப்படும் பொருட்கள்’ என்று உள்ளது. அதை ‘திருமணத்துக்கு முன்பு, திருமணத்தின்போது, திருமணத்துக்குப் பிறகு என்று திருத்தப்படும்.

திருமணத்தின்போது இரு தரப்பினரும் மற்றவருக்கு அளிக்கும் பரிசுப் பொருட்களின் பட்டியலை தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்படும். இதன் மூலம் எதிர்காலத்தில் வழக்கு தொடரப்பட்டால், பிரச்னையை தவிர்க்க முடியும். குடும்ப வன்முறை சட்டத்தின் சில பிரிவுகளையும் வரதட்சணை தடுப்பு சட்டத்தில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக