புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_c10கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_m10கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_c10 
44 Posts - 60%
heezulia
கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_c10கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_m10கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_c10கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_m10கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_c10கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_m10கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_c10 
2 Posts - 3%
viyasan
கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_c10கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_m10கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_c10கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_m10கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_c10 
236 Posts - 42%
heezulia
கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_c10கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_m10கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_c10கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_m10கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_c10கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_m10கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_c10கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_m10கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_c10 
13 Posts - 2%
prajai
கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_c10கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_m10கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_c10கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_m10கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_c10கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_m10கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_c10கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_m10கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_c10கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_m10கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Jul 26, 2014 9:06 am

கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !

நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!

நன்கொடை : ரூ. 30
பாபுஜி நிலையம், 39A/48, மரக்கடை சாலை, இராணி தோட்டம், நாகர்கோவில்-629 001.
*****
முனைவர் வ. அருள்ராஜ் அவர்களின் பதிப்புரை மிக நன்று. அவர் கேட்கும் கேள்விகள் நியாயமானதாக உள்ளது. கச்சத்தீவு என்பது தமிழகத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. தமிழகத்தின் அனுமதி பெறாமலே நடுவணரசு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது. நம்மால் இலவசமாக வழங்கப்பட்ட கச்சத்தீவு அருகே நம் மீனவர்கள் சென்றால் கண்மூடித்தனமாக சுடுவது, தாக்குவது, கைது செய்வது என கோரத்தாண்டவம் ஆடி வருகின்றனர் சிங்கள இராணுவத்தினர். இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு இந்தியாவில், தமிழகத்தின் அனுமதி இன்றி தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும். கொடுத்ததைத் திரும்பப் பெற முடியுமா? என கேள்வி கேட்பவர்களுக்கு விடை சொல்லும் விதமாக நூல் எழுதியுள்ளார் நூலாசிரியர் மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை அவர்கள்.
கச்சத்தீவுப் பகுதிக்கு சென்று வலைகளை உலர வைப்பதற்கும், ஓய்வு எடுத்துக் கொள்வதற்கும் தமிழக மீனவர்களுக்கு உரிமை உண்டு என்று தாரை வார்த்த போது குறிப்பிடப்பட்ட ஒப்பந்தத்தையும் இலங்கை இராணுவம் கடைபிடிக்கவில்லை. ஒருவர் ஒப்பந்தத்தை கடைபிடிக்கவில்லை என்றால் அதை ரத்து செய்யும் உரிமை நமக்கு உண்டு என்பதை மைய அரசு உணர வேண்டும்.
ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்ற விதமாக பேராயக்கட்சி செய்த தவறையே பாரதீய ஜனதா கட்சியும் செய்து வருகிறது. இலங்கைக்கு ஆதரவாகவும், தமிழர்களுக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் கருத்து பதிவு செய்திட்ட அவலத்திற்கு கண்டனத்தை நூலில் நன்கு பதிவு செய்துள்ளார்.
“கச்சத்தீவு மீதான, இராமனாதபுரம் இராஜாவின் ஜமீன்தாரி உரிமையின் அடிப்படையில் கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி என்பது வலுவான வாதமாகும். கச்சத்தீவிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள கடல் பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமை தொடர்பாக இராமநாதபுரம் சேதுபதி தொடர்ந்து பலரிடம் ஒப்பந்தங்கள் செய்திருக்கிறார்.
கச்சத்தீவு தமிழகத்திற்கு சொந்தமானது என்பதை பல்வேறு ஆவணங்களின் விபரம் தேதிகளுடன் மிக நுட்பமாக நூல் வடித்து உள்ளார். நூலாசிரியர் மூத்த பத்திரிகையாளர். எந்த ஒரு கட்டுரை எழுதினாலும் மேம்போக்காக எழுத மாட்டார்கள். கட்டுரை தொடர்பான அனைத்து விவரங்களையும் திரட்டி, ஆய்ந்து, அறிந்து, ஆராய்ந்து எழுதும் ஆற்றல் மிக்கவர். கச்சத்தீவு பற்றியும் மிகப் பெரிய ஆய்வு நடத்திய பின்பே இந்த நூலை எழுதி உள்ளார்.
கச்சத்தீவு தொடர்பாக நடக்கும் வழக்கிற்கு இந்த நூலையே நீதிமன்றத்தில் ஆவணமாக வழங்கினால் கச்சத்தீவு நமக்கு கிடைக்கும். நமது மீனவர்களும் நிம்மதியாக கடலுக்கு சென்று மீன் பிடித்து வர வேண்டும். மன நிம்மதி வரும்.
கச்சத்தீவை நாம் பெறாத வரை இலங்கை இராணுவம் தமிழக மீனவர்களை தாக்குவதும், சுடுவது, வலைகளை அறுப்பதும், கைது செய்வதும் பிறகு விடுதலை என்று நாடகம் ஆடுவதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். இந்தப் பிரச்சனைக்கு ஒரே தீர்வு கச்சத்தீவை திரும்பப் பெறுவதே இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக நூல் வடித்துள்ளார் பாராட்டுக்கள். கச்சத்தீவை திரும்பப் பெறுவது இந்தியாவின் பாதுகாப்பிற்கும் உதவியாக இருக்கும். சீனா போன்ற நாடுகள் கச்சத்தீவை ஆக்கிரமிப்பதை தவிர்க்க முடியும்.
பாகிஸ்தான், காஷ்மீரை கேட்டால் கொடுக்கக் கூடாது என்று நாட்டுப்பற்றுடன் சொல்லும் நாம் அன்று கச்சத்தீவை இலங்கை கேட்டபோது கொடுக்கக் கூடாது என்று உரக்கக் குரல் கொடுக்காமல் தவறு செய்து விட்டோம். அன்று செய்த தவறை சரிசெய்ய கச்சத்தீவை உடனடியாக திரும்பப் பெறுக என உரக்கக் குரல் கொடுக்க உதவிடும் நூல் இது. கச்சத்தீவு பற்றிய புரிதலை உண்டாக்கும் உன்னத நூல்.
“கச்சத்தீவை இலங்கைக்கு இந்திரா (தானம்) வழங்கியவுடன் இராமநாதபுரம் இராஜா ராமசேதுபதி நிருபர்களிடம் “மத்திய சர்க்காரின் முடிவு துக்ககரமானது. கண்ணீர் விட்டு அழுவது தவிர வேறு வழி இல்லை” என்று விம்மினார்.
அவர் அன்று சொன்னது இன்றும் நமது மீனவர்கள் தினந்தோறும் கண்ணீர் விட்டு அழுது கொண்டு தான் இருக்கிறார்கள். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்க காரணமாக உள்ளது கச்சத்தீவு இழப்பு.
எம்.பி. யாக இருந்த நாஞ்சில் மனோகரன் “தேசப்பற்றற்றவர்களின் நாகரீகமற்ற செயல் இது! எனக் கண்டித்தார். இந்திய மண்ணை அடகு வைத்த இந்த மோசமான ஒப்பந்தத்தைக் கண்டித்து வெளிநடப்பு செய்ததாகக் கூறினார். ‘தேசவிரோதமான, தேசபற்றற்ற ஒப்பந்தம் இது. இது போன்ற மோசமான ஒப்பந்தத்தை எந்த நாடும் கையெழுத்திடாது” என்றார். இப்படி கச்சத்தீவை தாரை வார்த்த போதே பாரவர்டு பிளாக் கட்சி உறுப்பினர் மூக்கையாத்தேவர், முஸ்லீம் லீக் உறுப்பினர் முகமது ஷெரீப் உள்ளிட்ட பலரும் எழுப்பிய கண்டனக் குரல் முழுவதும் இந்த நூலில் உள்ளன. நூல் அளவில் சிறிதாக இருந்தாலும் கருத்தாழம் மிக்க நூல். இந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல் செய்யப்பட்ட ஒப்பந்தம். எனவே இந்த ஒப்பந்தம் செல்லாது என்று வாதாட உரிமை உண்டு”.
“கச்சத்தீவைப் பொறுத்தவரை இந்தியாவிற்கு உரியது” என்பதற்கு போதிய ஆவணங்கள் உள்ளன. இலங்கையிடம் ஒரு ஆவணமும் இல்லை என்பதையும் இந்த இடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
“ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதையாக” என்று கிராமத்து பழமொழி ஒன்று சொல்வார்கள். அந்த கதையாக கச்சத்தீவு ஆகிவிட்டது. எனவே உடனடியாக நீதிமன்றத்தின் மூலம் கச்சத்தீவைத் திரும்பப் பெற வேண்டும்.
“முயன்றால் முடியாதது எதுவுமில்லை” முயற்சி திருவினையாகும் என்றார் வள்ளுவர். கூடிய விரைவில் கச்சத்தீவைத் திரும்பப் பெறுவோம். அந்த வெற்றிவிழாவில் நூலாசிரியர் மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை, பதிப்பாளர் முனைவர் வ. அருள்ராஜ் அவர்களைப் பாராட்டுவோம், இது நடக்கும்.


இந்த நூல் வெளியீட்டு விழாவில் வாசிக்கப் பட்ட எனது ஹைக்கூ கவிதையும் இதில் பதிவு செய்வது பொருத்தம்

கச்சத்தீவு ! கவிஞர் இரா .இரவி !

யாருடைய தீவில்
யாரடா விரட்டுவது
கச்சத்தீவு !

ஒண்ட வந்த பிடாரி
ஊர்க்காரனை விரடியதாம்
கச்சத்தீவு !

தானம் தந்த இடத்தில
தந்தவனைச் சுடுவானாம்
கச்சத்தீவு !

விடுவானாம் சீனாக்காரனை
விடமாட்டானாம் தமிழனை
கச்சத்தீவு !

பிச்சைப் பெற்றவன்
பீத்திக் கொள்கிறான்
கச்சத்தீவு !

உதவலாம் நண்பனுக்கு
பகைவனுக்கு உதவுவது மடமை
கச்சத்தீவு !

கடைத்தேங்காய் எடுத்து
வழிப் பிள்ளையாருக்கு
கச்சத்தீவு !

தமிழனைக் காக்க முடியாதவர்களுக்கு
தமிழன் நிலம் தானம் தர உரிமை உண்டா ?
கச்சத்தீவு !

விடவில்லை வணங்கிடவும்
விடவில்லை வலை உலர்த்த
கச்சத்தீவு !

ஒப்பந்தம் மீறுகிறான்
கையொப்பம் இனி செல்லாது
கச்சத்தீவு !

அப்பாவி மீனவனுக்கு விட்டு
அடப்பாவியே வெளியேறு
கச்சத்தீவு !

தமிழர் வளத்தைச் சுரண்டி
சிங்களன் வளம் கொழிக்கிறான்
கச்சத்தீவு !

எங்கள் தீவில்
எங்களை விரட்ட யாரடா நீ
கச்சத்தீவு !

எம் இனம் அழித்த
ஈனனுக்கு இனி இடமில்லை
கச்சத்தீவு !

சீரழித்த சிங்களனுக்கு
இடமில்லை வெளியேறு
கச்சத்தீவு !

தானம் தந்த கை முறிக்கும்
தரமற்றவனே வெளியேறு
கச்சத்தீவு !

.

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 26, 2014 10:51 am

நல்ல பகிர்வு இரவி.

நீங்க பாட்டுக்கு சொல்லி போட்டீக - இந்த பிரச்சினை முடிவுக்கு வந்துட்டா நாங்க தமிழ்நாட்டுல அரசியல் பண்ண முடியாம போயிடுமே!!!! விடமாட்டோம்ல முடிவுக்கு வர புன்னகை

(இதுதான் தமிழக அரசியல் கட்சிகளின் என்ன ஓட்டம்)




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jul 26, 2014 7:03 pm

மிகவும் நன்று. நல்ல பதிவு

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Aug 01, 2014 7:54 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

Similar topics
» குற்றங்களே நடைமுறைகளாய் ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நீர் மேலாண்மையைத் தேடி ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! மின்னஞ்சல் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நீயென உறுதி செய் ! (சாதனைப் பெண்களின் நிகழ்காலப் பேராற்றல்) நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! . நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக