புதிய பதிவுகள்
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 13:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 13:35
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 13:33
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 13:26
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 0:20
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47
by ayyasamy ram Today at 13:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 13:35
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 13:33
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 13:26
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 0:20
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள்
Page 1 of 1 •
இயற்கை கொடுத்த வரப்பிரசாதம் நிலம், காடு, கடல் ஆகியவையாகும். இதில், ஒவ்வொன்றும் குறிப்பிட்ட வரையரைக்குள் இருந்து அடுத்தவற்றுக்குள் நுழையாமல் இருப்பதே நல்ல பாதுகாப்பாகும். கடல் நாட்டுக்குள் வருவது ஆபத்து. அதைத்தான் சுனாமி பாதிப்பு உலகுக்கு காட்டியது. இதுபோல, மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் காடுகள் இருக்கவேண்டும். எப்படி நாடு மனிதர்களின் வாழ்விடமோ, அதுபோல காடுகள்தான் வன விலங்குகளின் வாழ்விடமாகும். 33 சதவீதம் வனப்பரப்பு இருந்தால்தான், நாட்டில் மழை வளம் போதுமான அளவில் இருக்கும் என்பதோடு, வனவிலங்குகளும் தங்கள் எல்லைக்குள் வாழும். ஆனால், இந்தியாவில் வனப்பரப்பு 33 சதவீதம் இல்லை. 21.23 சதவீதம்தான் இருக்கிறது.
காடுகளோடு நாட்டில் உள்ள மர வளத்தையும் சேர்த்தால் 24.01 சதவீதம் உள்ளது. இந்தியாவில் வனவளம் குறைவாக இருக்கிறதே என்று பார்க்கும்போது, தமிழ்நாட்டில் உள்ள வனவளத்தைப் பார்த்தால் மிகவும் குறைவாக இருக்கிறது. இயற்கையிலேயே தமிழ்நாட்டில் வனவளம் மிகவும் குறைவு. தமிழ்நாட்டின் வனவளம் 17.59 சதவீதம்தான். அதனால்தான் தமிழக அரசு வனவளத்தைப் பெருக்குவதற்காக பல சிறப்புத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பதற்கேற்ப, அவ்வப்போது காடுகளில் ஏற்படும் தீவிபத்துக்கள் வளர்ந்து நிற்கும் மரங்களை அழித்துவிடுகிறது.
சமீபகாலங்களாக மற்றொரு மோதல் மனிதனுக்கும், வனவிலங்குகளுக்கும் அடிக்கடி நடக்கத்தொடங்கியுள்ளது. மலை அடிவாரங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு சிறுத்தைகள், யானைகள், கரடிகள், காட்டு பன்றிகள், சில நேரங்களில் மான்கள்கூட வரத்தொடங்கிவிட்டன. இதில் சிறுத்தையைத்தவிர, மற்ற மிருகங்களால் உயிர்சேதம் இல்லாவிட்டாலும், பொருட்சேதம் பெருமளவில் நடக்கிறது. கடந்த சில நாட்களாக சிறுத்தையின் கோரதாண்டவம் தொடங்கிவிட்டது. கடந்தவாரத்தில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனசரகத்துக்குட்பட்ட தலமலை வனச்சரகத்தில் உள்ள திம்பம் வனசோதனை சாவடியில் பணியில் இருந்த கிருஷ்ணன் என்ற வனக்காப்பாளர் சிறுநீர் கழிக்க ஒதுக்குப்புறமாக சென்ற நேரத்தில், திடீரென ஒரு சிறுத்தை இழுத்துச்சென்று கடித்து குதறி கொன்றுவிட்டது.
இவ்வளவுக்கும் அந்த சோதனைசாவடி அடிக்கடி வாகனங்கள் செல்லும் சாலையில்தான் இருக்கிறது. இதே சத்தியமங்கலம் வனப்பகுதியில்தான் கடந்த மாதத்தில் லாரியை நிறுத்திவிட்டு சிறுநீர் கழித்துக்கொண்டு இருந்த லாரி டிரைவரையும் சிறுத்தைப்புலி இழுத்துச்சென்று கொன்றுவிட்டது. அதாவது மலைப்பகுதி ஆனால் சென்னையை அடுத்த செங்கல்பட்டு அஞ்சூர் காட்டுப்பகுதியில் சிறுத்தைபுலி நடமாடுவது வனத்துறை கேமராவில் பதிவாகியுள்ளதுதான், இது எப்படி இங்கு வந்தது? என்று எல்லோருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.
இப்படி காட்டில் வாழும் விலங்குகளெல்லாம், நாட்டுக்குள் வருவதற்கு முக்கிய காரணம், அடர்ந்த வனப்பகுதிகள் குறைவதும், வனவிலங்குகளின் வாழ்விடத்தை மனிதன் ஆக்கிரமித்ததுமே காரணம் என்கிறார்கள், வனவிலங்குகளின் ஆர்வலர்கள். யானைகளைப் பொருத்தமட்டில், ஒரே இடத்தில் வாழ்வதில்லை. இடம்விட்டு இடம் சென்றுகொண்டே இருக்கும். அதன் வழித்தடம் ஒன்றேதான். அந்த வழித்தடத்தில் திடீரென கட்டப்படும் வீடுகள், கட்டிடங்கள் அதன் பாதையை மாற்றிவிடுகிறது. இதுபோல, காடுகளில் பெருகிவரும் மனித நடமாட்டமே, சிறுத்தைபோன்ற விலங்குகளை தங்கள் இடத்தில் இருந்து தடம்மாற வைத்துவிடுகிறது. மேலும், மான் போன்ற மிருகங்களை துரத்தி வேட்டையாடி பிடிக்கமுடியாத அளவில் முதுமையோ, கால்களிலோ அல்லது உடலிலோ ஏதாவது ஊனம் ஏற்படுகிற நேரத்தில், எளிதில் பிடித்துக்கொல்லக்கூடிய மனிதனை ஒருமுறை அடித்து சாப்பிட்டுவிட்டால் பிறகு மனிதன்தான் அதன்குறி என்று ஓய்வுபெற்ற வன அதிகாரி ஒருவர் கூறினார். மேலும், காடுகளுக்குள் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதும் விலங்குகளை தண்ணீர் தேடி நாட்டுக்குள் வரவழைக்கிறது. சில நாட்களுக்கு முன்பு கோவையில் ஒரு பண்ணை வீட்டுக்கு வந்த யானை கூட்டம் அங்கே இருந்த தண்ணீர் குழாயை தும்பிக்கையால் திறந்து தண்ணீர் குடித்துவிட்டு போயிருக்கிறது. மொத்தத்தில், காடுகள் காடுகளாக இருக்கட்டும். அங்கு போய் மனிதன் வீடுகட்டவோ, விடுதிகள் கட்டவோ, பண்ணைகள் அமைக்கவோ, விவசாயம் செய்யவோ, நடமாட்டம் அதிகமானாலோ, இப்படித்தான் மனிதனுக்கும், விலங்குகளுக்கும் மோதல் ஏற்படும்.
தினத்தந்தி
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
எங்க ஊருளேயும் நிறைய காட்டு பன்றிகள் ஊருக்குள்ளே வந்து தோட்டங்கள அநியாயம் பண்ணிட்டு போயிடுதுங்க.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//மேலும், மான் போன்ற மிருகங்களை துரத்தி வேட்டையாடி பிடிக்கமுடியாத அளவில் முதுமையோ, கால்களிலோ அல்லது உடலிலோ ஏதாவது ஊனம் ஏற்படுகிற நேரத்தில், எளிதில் பிடித்துக்கொல்லக்கூடிய மனிதனை ஒருமுறை அடித்து சாப்பிட்டுவிட்டால் பிறகு மனிதன்தான் அதன்குறி என்று ஓய்வுபெற்ற வன அதிகாரி ஒருவர் கூறினார். //
ஆமாம் சிவா, எங்க அப்பா சொல்லுவா, ஒரு முறை அந்த மிருகங்கள் மனிதனை சுவைத்து விட்டால் மீண்டும் விலங்கை சப்பிடாதாம். ஏன் என்றால் நம் ரத்தத்தில் உப்பு இருப்பதால் ரொம்ப taste ஆக இருக்குமாம் அவைகளுக்கு
குட்டியாடு தப்பிவந்தா குள்ளநரிக்குச் சொந்தம் !
குள்ளநரி தப்பி வந்தா குறவனுக்குச் சொந்தம் !
குறவன் தப்பி வந்தா கொடும்புலிக்குச் சொந்தம் !
குள்ளநரி தப்பி வந்தா குறவனுக்குச் சொந்தம் !
குறவன் தப்பி வந்தா கொடும்புலிக்குச் சொந்தம் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மனிதன் காடுகளை அழிக்கிறான்
விலங்கு மனிதனை அழிக்கிறது - அவ்வளவே!!
இதில் என்ன வருத்தம் என்றால்,
அழிப்பவன் சிக்குவதில்லை விலங்குகளிடத்தில்
அப்பாவி சிக்கிக் கொள்கிறான் அவைகளிடம் !!
விலங்கு மனிதனை அழிக்கிறது - அவ்வளவே!!
இதில் என்ன வருத்தம் என்றால்,
அழிப்பவன் சிக்குவதில்லை விலங்குகளிடத்தில்
அப்பாவி சிக்கிக் கொள்கிறான் அவைகளிடம் !!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
» போதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்!( அசத்தல் காணொளி)
» உழவர்களை ஒழிக்க படையெடுக்கும் சட்டங்கள்
» நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...!
» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
» அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
» உழவர்களை ஒழிக்க படையெடுக்கும் சட்டங்கள்
» நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...!
» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
» அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|