Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனிதம் எங்கே ?
Page 1 of 1
மனிதம் எங்கே ?
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போதும் வேடிக்கை பார்த்தோம் , மியான்மரிலிருந்து முஸ்லீம்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றபட்டபோதும் வேடிக்கை பார்த்தோம் , ஆப்பிரிக்க நாடுகளில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட போதும் வேடிக்கை பார்த்தோம் , இப்போது , அறிவுலகில் பெரிய அறிவாளிகளாக பீனிக்ஸ் பறவைகளாக அடையாளம் காணப்படும் இஸ்ரேலியர்களின் நாடான இஸ்ரேலின் தாக்குதல்கள்களால் காஸா பகுதியிலுள்ள அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள் .தெற்கு இஸ்ரேல் பகுதியிலுள்ள மக்கள் , காஸாவின் ஹமாஸ் தாக்குதல்களால் பாதிக்கப்படுகறார்கள் ; கொல்லப்படுகிறார்கள் .
உலகெங்கிலுமே போரை நியாயப்படுத்தி அப்பாவி மக்களைக் கொல்கிறார்கள் . ஏ ! போரை நியாயப்படுத்துபவர்களே உங்கள் போரை , உங்கள் சண்டையை மககள் பாதிக்காவண்ணம் போரைப் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாத அப்பாவி மக்களைக் கொல்லாமல் பாலைவனம் போன்ற இடங்களில் நடத்தக்கூடாது . எண்ணை வளங்களை வசப்படுத்த , ஆயுதங்களை விற்க , அதிகாரத்தை நிலைநாட்ட , சிறுபாண்மை இனத்தை அழித்தொழிக்க உலகெங்கிலும் போர்கள் நடக்கின்றன . ஆறறிவு உள்ள ஒரே உயிரினம் என்ற பெருமையுடன் தன் இனத்தையே வெவ்வேறு காரணங்கள் சொல்லி அழித்தொழிக்கிறது .இதயமில்லா இயந்திரம் போல அத்தனையையும் வேடிக்கை பார்க்கிறோம் அல்லது வேடிக்கை மட்டும் பார்க்க வைக்கப்படுகிறோம் . உக்ரைன் பகுதியில் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது மிகவும் கொடூரமான செயல் . இந்த விசயத்திலும் கேடு கெட்ட அரசியல் தான் முன் வைக்கப்படுகிறது . உங்க சண்டையில நாங்க ஏண்டா சாகனும் .
நம்மைச் சுற்றி , நம்மை வைத்து நிறைய அரசியலும் பெரும் வணிகமும் நடக்கின்றன . அவை நம்மிடையே மிச்சமிருக்கும் கொஞ்ச நஞ்ச மனிதத்தன்மையையும் அழித்துக்கொண்டிருக்கின்றன . இந்தப் பூமியில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் , ஒவ்வொரு பொருளும் வணிகமாக்கப்படுகிறது .இன்றைய அரசியல்வாதிகள் , பெரு முதலாளிகளின் தேவை சுயநலவாதிகள் தான் .எல்லாவற்றிலும் கேள்வி கேட்கும் சமூகத்தை வெறுக்கிறார்கள் ; வேரோடு அழிக்க நினைக்கிறார்கள் . சமீபத்திய உதாரணங்கள் ஜூலியன் அஸாஞ்சே மற்றும் எட்வர்ட் ஸ்னோடோன் . எதேசதிகாரத்திற்கு எதிராக தைரியமாக கேள்வி கேட்ட இந்த இரண்டு பேரும் தூதரகங்களில் கைதிகள் போல் வாழ்கிறார்கள் .நமக்காக ( மனிதர்களுக்காக ) கேள்வி கேட்பவர்களுக்கு நாம் தரும் ஆகப் பெரும் பரிசு இது தான் .
பெருமுதலாளிகளை, சட்டாம்பிள்ளைகளை எதிர்த்து இந்த இரண்டு பேரைக் கூட நம்மால் சுதந்திரமாக வாழ வைக்க முடியவில்லை . அப்புறம் எப்படி எங்கோ நடக்கும் போரில் அப்பாவி மக்களைக் காப்பாற்றுவது ? நமக்கே இந்த நிலை வந்தாலும் நமக்காக யாரும் வரமாட்டார்கள் . போர் எப்படிப்பட்டது என்பதை போரால் பாதிக்கப்பட்ட நம் ஈழத்துச் சொந்தங்களை கேட்டுப்பாருங்கள் தெரியும் . போரை விடவும் போருக்குப் பிந்தைய வாழ்க்கை மிகக் கொடியது . எல்லாவற்றையும் வேடிக்கை ப நம்மிடையே இருந்த மனிதத்தன்மை எங்கே ? மனிதத்தின் அழிவு , மனித இனத்தின் அழிவு !
எவ்வளவு பெரிய வலியையும் ஆற்றும் வல்லமையுடைய காலத்தை தவிர நமக்கு வேறு ஆறுதல் இல்லை !
உலகெங்கிலுமே போரை நியாயப்படுத்தி அப்பாவி மக்களைக் கொல்கிறார்கள் . ஏ ! போரை நியாயப்படுத்துபவர்களே உங்கள் போரை , உங்கள் சண்டையை மககள் பாதிக்காவண்ணம் போரைப் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாத அப்பாவி மக்களைக் கொல்லாமல் பாலைவனம் போன்ற இடங்களில் நடத்தக்கூடாது . எண்ணை வளங்களை வசப்படுத்த , ஆயுதங்களை விற்க , அதிகாரத்தை நிலைநாட்ட , சிறுபாண்மை இனத்தை அழித்தொழிக்க உலகெங்கிலும் போர்கள் நடக்கின்றன . ஆறறிவு உள்ள ஒரே உயிரினம் என்ற பெருமையுடன் தன் இனத்தையே வெவ்வேறு காரணங்கள் சொல்லி அழித்தொழிக்கிறது .இதயமில்லா இயந்திரம் போல அத்தனையையும் வேடிக்கை பார்க்கிறோம் அல்லது வேடிக்கை மட்டும் பார்க்க வைக்கப்படுகிறோம் . உக்ரைன் பகுதியில் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது மிகவும் கொடூரமான செயல் . இந்த விசயத்திலும் கேடு கெட்ட அரசியல் தான் முன் வைக்கப்படுகிறது . உங்க சண்டையில நாங்க ஏண்டா சாகனும் .
நம்மைச் சுற்றி , நம்மை வைத்து நிறைய அரசியலும் பெரும் வணிகமும் நடக்கின்றன . அவை நம்மிடையே மிச்சமிருக்கும் கொஞ்ச நஞ்ச மனிதத்தன்மையையும் அழித்துக்கொண்டிருக்கின்றன . இந்தப் பூமியில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் , ஒவ்வொரு பொருளும் வணிகமாக்கப்படுகிறது .இன்றைய அரசியல்வாதிகள் , பெரு முதலாளிகளின் தேவை சுயநலவாதிகள் தான் .எல்லாவற்றிலும் கேள்வி கேட்கும் சமூகத்தை வெறுக்கிறார்கள் ; வேரோடு அழிக்க நினைக்கிறார்கள் . சமீபத்திய உதாரணங்கள் ஜூலியன் அஸாஞ்சே மற்றும் எட்வர்ட் ஸ்னோடோன் . எதேசதிகாரத்திற்கு எதிராக தைரியமாக கேள்வி கேட்ட இந்த இரண்டு பேரும் தூதரகங்களில் கைதிகள் போல் வாழ்கிறார்கள் .நமக்காக ( மனிதர்களுக்காக ) கேள்வி கேட்பவர்களுக்கு நாம் தரும் ஆகப் பெரும் பரிசு இது தான் .
பெருமுதலாளிகளை, சட்டாம்பிள்ளைகளை எதிர்த்து இந்த இரண்டு பேரைக் கூட நம்மால் சுதந்திரமாக வாழ வைக்க முடியவில்லை . அப்புறம் எப்படி எங்கோ நடக்கும் போரில் அப்பாவி மக்களைக் காப்பாற்றுவது ? நமக்கே இந்த நிலை வந்தாலும் நமக்காக யாரும் வரமாட்டார்கள் . போர் எப்படிப்பட்டது என்பதை போரால் பாதிக்கப்பட்ட நம் ஈழத்துச் சொந்தங்களை கேட்டுப்பாருங்கள் தெரியும் . போரை விடவும் போருக்குப் பிந்தைய வாழ்க்கை மிகக் கொடியது . எல்லாவற்றையும் வேடிக்கை ப நம்மிடையே இருந்த மனிதத்தன்மை எங்கே ? மனிதத்தின் அழிவு , மனித இனத்தின் அழிவு !
எவ்வளவு பெரிய வலியையும் ஆற்றும் வல்லமையுடைய காலத்தை தவிர நமக்கு வேறு ஆறுதல் இல்லை !
Similar topics
» மனிதம் எங்கே போகிறது ??
» வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்...... கண்டிப்பா பாருங்க... எங்கே அவர் .... எங்கே நாம்..
» இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங்
» கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே- திரைப்பட பாடல் காணொளி
» விதியின் விளையாட்டு எங்கே ஆரம்பிக்கிறது? எங்கே முடிகிறது?
» வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்...... கண்டிப்பா பாருங்க... எங்கே அவர் .... எங்கே நாம்..
» இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங்
» கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே- திரைப்பட பாடல் காணொளி
» விதியின் விளையாட்டு எங்கே ஆரம்பிக்கிறது? எங்கே முடிகிறது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|