புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_m10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10 
5 Posts - 63%
heezulia
அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_m10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_m10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவள் அவ்வளவு முக்கியமல்ல


   
   

Page 1 of 2 1, 2  Next

andrewnithya
andrewnithya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 05/01/2014

Postandrewnithya Wed Jan 08, 2014 11:15 am

அவள் அவ்வளவு முக்கியமல்ல...
கிழவிதான்
பெரிதாய் ஏதும் வரலாறு இல்லை
பறையனின் மனைவி
பிள்ளைகள் பெறாததால் மலடி...

என் குடும்பம்
அவளை ஒருபோதும்
வீட்டிற்குள் அனுமதித்ததில்லை
புன்னகைக்க வாய்ப்பளிக்கபடாதவள்
எங்களின் எந்த வசவுகளுக்கும் அவள் சங்கடப்பட்டதில்லை..
மழையானாலும் வெயிலானாலும்
அவளுக்கு உபசரிப்பு மட்டும் வெளியில்தான்...
அத்தனை பெரியவளாயிருந்தும் என்னை
முதலாளி என்றே அழைத்தாள்..
அன்பானவள்தான் இருந்தும் அனுமதிக்கவில்லை..
தீண்டதகாதவளென்று..!!

அது மழைக்காலம்
அடைமழை விட்டிருந்த அடுத்த நிமிடங்கள்
தொப்பலாய் நனைந்துபோய்
தெப்பமாய் தேங்கியிருந்த நீரை கடந்து
நடந்து வந்தேன் அவள் வீட்டு வழியாக.
கண்டுவிட்டாள், கனிவோடு அழைத்தாள்
மனமின்றி நுழைந்தேன்..

என் ஈரதலையை பார்த்தும்
பதறிபோய் அவள் பயன்படுத்தாத
துணியை பக்குவமாய்த்தேடி
பனிவோடு கொடுத்தாள்..
வாங்கித்துடைத்தேன்.
சிரித்தாள்! சிரித்தேன்!
அமரச்சொன்னாள் மறுத்து விடைபெற்றேன்..

எழடி தாண்டுவதற்க்குள்
என் என்னத்தில் எழுந்த கேள்வி
இப்பொது தீட்டு
நானா? இல்லை அவரா?


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 08, 2014 1:50 pm

தீண்டாமை கவிதை மிக அருமை
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Jan 08, 2014 3:34 pm

நன்று! நன்று! சூப்பருங்க 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 08, 2014 3:39 pm

அவள் அவ்வளவு முக்கியமல்ல 3838410834 

andrewnithya
andrewnithya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 05/01/2014

Postandrewnithya Fri Jan 17, 2014 10:31 pm

நன்றி..

andrewnithya
andrewnithya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 05/01/2014

Postandrewnithya Fri Jan 17, 2014 10:31 pm

நன்றி..

andrewnithya
andrewnithya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 05/01/2014

Postandrewnithya Fri Jan 17, 2014 10:34 pm

நன்றி..

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 18, 2014 12:51 pm

ஆண்ட்ரூநித்யா கவிதை நன்று ! பல உள்ளங்களில் தைக்க வேண்டிய கவிதை! அடிப்படைச் சமுதாயச் சிந்தனைகளில் இது முக்கியமானது !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jan 18, 2014 1:15 pm

அவள் அவ்வளவு முக்கியமல்ல - இந்த
கவியில் கிழவி முக்கியமல்ல
ஆனால் சொல்ல வந்த கரு
அவ்வளவு முக்கியம்!!

தீண்டாமை எனும் பிணம்
இன்னும் இருக்கிறது உயிரோடு,
விஞ்ஞானம் வளர்ந்து
செவ்வாயில் குடியேறும்
நாளது வெகு விரைவில்,
ஆனாலும் இந்த மனுஷ பயல்
இன்னும் வைத்திருக்கிறான்
தீண்டாமை எனும் நோயை
மனதுக்குள் பூட்டி!!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
andrewnithya
andrewnithya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 05/01/2014

Postandrewnithya Sat Jan 18, 2014 2:50 pm

நன்றி ஐயா.!!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக