புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
25 Posts - 38%
heezulia
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
4 Posts - 6%
Raji@123
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
2 Posts - 3%
prajai
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
2 Posts - 3%
M. Priya
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
8 Posts - 2%
prajai
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_m10பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 22, 2014 2:49 am


தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பழனி மலைக்கோயிலுக்கு பட்டா இல்லை என்ற விவரம் தற்போது தெரியவந்துள்ளது. கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பட்டா கேட்டு தேவஸ்தானம் போராடியும், பழனி மலைக் கோயிலுக்கு தற்போதுவரை வருவாய்த் துறை சார்பில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தேனி மாவட்டம் போடி மலையில் தொடங்கி, திண்டுக்கல் மாவட்டம் வழியாக திருப்பூர் அமராவதி அணை வரை 2,018 சதுர கி.மீ. பரப்பில் உள்ள மேற் குத் தொடர்ச்சி மலை பழனி மலை என அழைக்கப்படுகிறது. இந்த மலை 65 கி.மீ. நீளமும், 45 கி.மீ. அகலமும் கொண்டது. இந்த மலையை சார்ந்த ஒரு உட்பிரிவு மலை மீது அமைந்துள்ளது பழனி தண்டாயுதபாணி முருகன் கோயில்.

திருப்பதிக்கு அடுத்த நிலை

இந்தக் கோயிலுக்கு தென்னிந்தி யாவில் திருப்பதிக்கு அடுத்து அதிக வருவாய் கிடைக்கிறது. இந் நிலையில் பழனி மலை முருகன் கோயிலுக்கு தற்போதுவரை வரு வாய்த் துறை பட்டா வழங்க வில்லை என்ற விவரம் தெரிய வந்துள்ளது. பழனி முருகன் கோயில் அமைந்துள்ள பழனி மலை, வருவாய்த் துறைக்குச் சொந்தமான அரசு புறம்போக்கு நிலமாக உள்ளது.

வருவாய்த் துறையிடம், பழனி முருகன் கோயில் தேவஸ்தானம் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பட்டா கேட்டு போராடி வரு கிறது. ஒவ்வொரு ஆண்டும், தேவஸ்தானம் பழனி முருகன் கோயில் மலைக்கு பட்டா கேட்டு விண்ணப்பிப்பதும், அந்த விண் ணப்பத்தை வருவாய்த் துறை நிராகரிப்பதும் வாடிக்கையாக உள்ளது.

இதுகுறித்து பழனி தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறியதாவது: பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக பழனி முருகன் மலையை வழி பாட்டுத் தலமாக மட்டுமே அனு பவத்தில் வைத்துள்ளோம். பட்டா இல்லாததால் சொந்தம் கொண் டாட உரிமை இல்லை.

நூறு ஆண்டுகளாக பழனி மலைக்கோயிலுக்கு பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர், தாசில்தார் என பலருக்கும் விண்ணப்பித்து விட்டோம். தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பழனி மலையில் ஒரு பகுதியில் வசிக்கும் 150 குடும்பத்தினருக்குக் கூட பீமா சான்று வழங்கி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், பழனியாண்டவருக்கு மட்டும் பட்டா கொடுக்க மறுக்கின்றனர்.

பட்டா இல்லாததால் என்ன பிரச்சினை?

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “வருவாய்துறை அனுமதி இல்லாமல் மலைக் கோயிலில் புதிய கட்டுமானப் பணிகள், விரிவாக்கப் பணிகள் எதையும் மேற்கொள்ள முடியாது. பழனி மலையில் மக்கள் குடி யேறுவது அதிகரித்துள்ளது. அவர் கள் குடியேறுவதை தேவஸ்தான நிர்வாகத்தால் தடுக்க முடியாது. அவர்களுக்கு வருவாய்துறை பீமா சான்று வழங்கி மின்இணைப்பு, ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் கோயில் மலைப் பகுதி குடியிருப்புப் பகுதியாக மாறும்பட்சத்தில் கோயிலின் புனித தன்மை பாதிக்கப்படும்’’ என்றனர்.

இதுகுறித்து பழனி தாசில்தார் வரதராஜன் கூறியதாவது:

ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தே, பழனி மலை வருவாய்த் துறையினரின் வசம் உள்ளது. தேவஸ்தானம் பட்டா கேட்டு விண்ணப்பித்து வருவது உண்மை தான். அவர்களுக்கு பட்டா கொடுப்பதை தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

பட்டா கொடுப்பதில் என்ன சிக்கல்?

இதுகுறித்து வருவாய்த் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறிய போது, முகலாய மன்னர்களுக்கு முன் இந்தியாவை ஆட்சி செய்த ஷெர்ஷா மன்னர்தான், நில அள வைத் துறையை முதன்முதலாக அறிமுகப்படுத்தினார். அவர்தான் பிர்கா, கிராமம் எனப் பிரித்து நிலத்துக்கு பட்டா வழங்கும் நடை முறையை அறிமுகம் செய்தார். அவர்தான் தாசில்தார் என்ற வார்த்தையையே கண்டுபிடித்த தாகக் கூறப்படுகிறது.

தாசில் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியைக் குறிப்பதாகும். அதை ஆட்சி செய்பவரே தாசில்தார் என அழைக்கிறோம். அவருக்குப் பின் ஆங்கிலேயர் ஆட்சியில், நில அளவைத் துறையில் 1000 ஆண்டு களுக்கும் மேலாகக் கடைப்பிடிக் கப்படும் வழிமுறைகள், விதி களை உருவாக்கிச் சென்றுள் ளனர். அதனால், பழனி கோயி லுக்கு பட்டா வழங்குவது சாதாரண விஷயமில்லை. இந்த கோயிலுக்கு பட்டா வழங்கினால் மலை மீது உள்ள பட்டா இல்லாத மற்ற கோயில்களுக்கும் வழங்க வேண் டிய நெருக்கடி ஏற்படும் என்றார்.

சட்ட சிக்கல் ஏற்படும்: ஆட்சியர்

இதுகுறித்து ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் கேட்டபோது, ‘பழனி மலைக்கோயில் நிலம், கோயில் புறம்போக்காக அவர்கள் அனுபவத்தில் உள்ளது. பட்டா கொடுப்பதாக இருந்தால் யார் பெயரில் கொடுப்பது. கோயில் பெயரில் கொடுக்க முடியாது. இணை ஆணையர் பெயரில் கொடுத்தால் அவர் மாறுதலாகி சென்றுவிடுவார். அவருக்கு பின் அவரது பெயரில் உள்ள அந்த பட்டாவை என்ன செய்வது. மீண்டும் மாற்றம் செய்ய வேண்டி இருக்கும். அதனால் சட்ட சிக்கல் ஏற்படும். மலைப்பகுதியில் யாருக்கும் பட்டா வழங்க இயலாது’ என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக