புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_m10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10 
61 Posts - 42%
ayyasamy ram
தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_m10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10 
57 Posts - 39%
Dr.S.Soundarapandian
தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_m10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_m10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_m10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_m10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10 
2 Posts - 1%
prajai
தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_m10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_m10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_m10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10 
2 Posts - 1%
Saravananj
தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_m10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_m10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10 
423 Posts - 48%
heezulia
தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_m10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10 
297 Posts - 34%
Dr.S.Soundarapandian
தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_m10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_m10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_m10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10 
29 Posts - 3%
prajai
தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_m10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_m10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_m10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_m10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_m10தனிமையிலே இனிமை காண முடியுமா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனிமையிலே இனிமை காண முடியுமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 21, 2009 11:50 am

மனிதர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களை சார்ந்திருப்பதுதான் உலக இயல்பு. அப்படி வாழ்வதைத்தான் வாழ்க்கை என்று குறிப்பிடலாம். இதிலிருந்து, மாறுபட்டு தனிமை விரும்பிகளாக இருப்பவர்களும் இருக்கிறார்கள். தனிமை என்பது எல்லாவற்றையும் விடுத்து தனித்து இருப்பதாகும். ஒருவர் தனித்து இருக்கிறார் என்றால் அதற்கு தகுந்த முறையான ஒரு காரணம் இருக்க வேண்டும். அவ்வாறு காரணத்துடன் தனித்து இருக்கும் நபர் அந்த தனிமையை தற்காலிகமாகவும் கொண்டிருக்க வேண்டும். இப்படி இல்லாமல் எப்போதும் தொடர்ந்து ஒருவர் எந்த காரணமும் காரியமும் இன்றி தனித்து இருந்தால் அது ஒரு மனநோயாகும்.

எப்போதும் தனித்து இருப்பதோ அல்லது தனித்து இருக்க முயற்சிப்பதோ தவறானதாகும். அப்படி இருப்பவர்களை இனம் கண்டறிந்து அவர்களை மனநல மருத்துவர்களிடம் அழைத்துச் செல்வது அவசியம். கொஞ்சம் யோசித்து பாருங்கள். எல்லோருமே தனித்திருக்க, எவரையும் சார்ந்தில்லாமல் தனிமையிலிருக்க ஆரம்பித்தால் உலகம் எப்படி இருக்கும்?

மனிதன் மட்டுமில்லை அனைத்து உயிர்களுமே தனித்து வாழ முடியாது. ஒன்றை ஒன்று சார்ந்து இருந்தால்தான் உயிர் வாழ்வது என்பது நிச்சயமான ஒன்றாக இருக்க முடியும். இது தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் யாவருக்கும் பொதுவானதாகும். ஆக, எப்போதும் ஒருவர் தொடர்ந்து தனித்து இருக்கிறார் அல்லது இருக்க முயற்சிக்கிறார் என்றால் அவர் ஏதோ ஒரு மனநோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றே பொருளாகும். மனிதன் மட்டுமில்லை எல்லா உயிர்களுமே தனித்து வாழ முடியாது என்று சொல்வதற்கு காரணம், அவரவர்களின் தேவைகளை அவரவர்கள் மட்டுமே திருப்திப்படுத்திவிட முடியாது என்கின்ற ஒரு உலக பொதுத்தன்மை இருக்கின்றபொழுது யார் தனித்திருக்க, தனித்தியங்க முடியும்?

பல பணிகளுக்கு இடையில், பல மனிதர்களுக்கு மத்தியில், பல சூழ்நிலைகளுக்கு மத்தியில் உழல்கின்ற மனிதர்களுக்கு அவ்வப்போது தங்களை தளர்த்திக்கொள்ள சிறு சிறு அவகாசம் மட்டுமே கொண்ட தற்காலிகமான தனிமை தேவை. அந்த தற்காலிகமான தனிமையையும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளவும், தனது சோர்வுகளை அகற்றிக் கொள்ளவும் மனிதன் பயன்படுத்த வேண்டும். இதற்கு ஆக்கப்பூர்வமான தனிமை என்று பெயர். உலகத்தலைவர்களில் பலர் ஏன் சராசரி மனிதர்களிடம்கூட இந்த தற்காலிக தனிமை கொள்ளும் பழக்கம் உண்டு. இன்னும் சொல்லப்போனால் இந்த தற்காலிகமான தனிமை கொள்ளும் பழக்கம் அவசியமானதும்கூட. இந்த தற்காலிகமான தனிமை இல்லையெனில் தீவிர உணர்வுவயப்பட்ட நிலையில், மன அழுத்தம் அதிகரித்த நிலையில், மன இறுக்கம் கொண்டிருக்கும் நிலையில் மனிதன் தொடர்ந்து இருக்க வேண்டியவனாகிவிடுவான். இவற்றை எல்லாம் போக்கும் விதமாக தற்காலிகமான தனிமை அவ்வப்போது மனிதர்களுக்கு அவசியம் தேவைதான்.

ஆக்கப்பூர்வமாகவும் இல்லாமல், தற்காலிகமாகவும் இல்லாமல், காரண காரியமின்றியும் தனிமை கொள்ள விரும்புபவர்கள் தீவிர மனநோயாளிகள் மட்டுமில்லை. அவர்கள் உலக சகஜ வாழ்க்கையிலிருந்து தங்களை வெளியேற்றிக்கொள்ள வேண்டுமென்று விரும்புபவர் களாகவும் இருப்பார்கள். இத்தகையவர்கள் சுவாரசியமாக பேச மாட்டார்கள். பழக மறுப்பார்கள். மொத்தத்தில் வாழ்க்கையை விட்டேத்தியாகத்தான் கொள்வார்கள். இவர்களால் மற்றவர்களுக்கு எந்த பயனும் இருக்காது. இவர்கள் தீவிர மனநல சிகிச்சைக்கு ஆட்பட வேண்டியவர்கள்.

தனிமை வேறு, ரிசர்வ் டைப் என்பது வேறு. ரிசர்வ் டைப் என்பவர்கள் தனது தேவைக்காக மட்டுமே பிறரிடம் பேசும், பழகும் தன்மை கொண்டவர்கள். ஆனால் தனித்திருக்க விரும்புபவர்கள் தங்கள் தேவைக்காகக்கூட மற்றவர்களிடம் பேசவும், பழகவும் விரும்பமாட்டார்கள். தனிமை ஒரு தண்டனை என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும். அதனால்தான் குற்றவாளிகளை சமூகத்திலிருந்து தனித்திருக்க கட்டாயப்படுத்தி சிறையிலடைக்கிறார்கள். ஆகவே, தனிமையில் ஒருபோதும் இனிமை காண முடியவே முடியாது என்பதே நிஜம்.

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 7:22 pm

ஆஹா மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Jul 02, 2009 8:26 pm

"தனிமை ஒரு தண்டனை என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்."
அழுகை

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 8:28 pm

நானும் தனிமையில்தான் இ௫ந்தேன் ஈகரையில் சே௫ம் முன்பு வரை

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Jul 02, 2009 8:32 pm

சியர்ஸ்

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 8:35 pm

ruban1 wrote:சியர்ஸ்

ரூபன்சார் நீங்க பிசியான கேப்ல சண்ட சச்சரவெல்லாம் வந்து இப்ப ஒ௫ வழியா

முடிஞ்சிட்டு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக