Latest topics
» கருத்துப்படம் 18/09/2024by mohamed nizamudeen Today at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Today at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Today at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் தீவிரம்
3 posters
Page 1 of 1
இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் தீவிரம்
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையிலான காஸா பகுதி ஹமாஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே இப்பகுதியில் அடிக்கடி மோதலும் திடீர் தாக்குதலும் நடைபெற்று வருகிறது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்துவதும், அதற்கு பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் நாட்டின் போர் விமானங்கள் குண்டு வீச்சு நடத்துவதும் தொடர்கதையாகி விட்டது.
இந்நிலையில், இஸ்ரேல் நாட்டில் கடந்த மாதம் 12-ம் தேதி பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 3 இளைஞர்களை ஹமாஸ் படையினர் கடத்திச் சென்றனர். அந்த மாணவர்களைக் கொன்று, பிரேதங்களை பாலஸ்தீனம் - இஸ்ரேல் ஆகிய நாடுகளின் எல்லைப்பகுதியான வெஸ்ட் பேங்க் அருகே வீசிச் சென்றனர்.
இதனையடுத்து, ஹமாஸ் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த 8–ந்தேதி தொடங்கிய போர் இன்று வரை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதற்கிடையே, நிலைமை மோசமடைவதை தவிர்க்க இரு நாடுகளும் தற்காலிக போர் நிறுத்தம் செய்ய முன்வர வேண்டும் என்று எகிப்து யோசனை தெரிவித்தது. இந்த திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஆனால், ஹமாஸ் இயக்கம் ஏற்க மறுத்தது. அத்துடன் ராக்கெட் தாக்குதலையும் தீவிரப்படுத்தியது.
இதனால், மீண்டும் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலுக்கும் உத்தரவிட்டது. எனவே, காஸாவின் கடலோர பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் கேட்டுக் கொண்டது.
இந்நிலையில், காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலினால் உயிர் பயத்துடன் வீடுகளுக்குள்ளே முடங்கிக் கிடக்கும் பொதுமக்கள், வெளியே சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை கடைகளில் இருந்து வாங்கி வருவதற்கு வழி செய்யும் வகையில், மனித நேய அடிப்படையில் சில மணி நேரங்களுக்கு இஸ்ரேல் படைகள் தாக்குதலை நிறுத்தி வைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்தது.
இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இஸ்ரேல், உள்ளூர் நேரப்படி கடந்த வியாழக்கிழமை காலை 10 மணி முதல் 4 மணி வரை மனித நேய அடிப்படையில் 6 மணி நேரத்திற்கு போரை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது.
ஆனால், அதை ஏற்க மறுத்த ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சை தொடர்ந்தனர். இதனால் 5½ மணி நேரம் மட்டுமே போர் நிறுத்தம் அமலில் இருந்தது. அதை தொடர்ந்து, மூர்க்கமான தரை வழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது. அதற்கு முன்னதாக பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையும்படி அறிவுறுத்தப்பட்டது. பதுங்கு குழி மற்றும் சுரங்கங்களை அமைத்து, அதன் மூலம் ஊடுருவி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வரும் ஹமாஸ் இயக்கத்தினரை ஒழிக்க வான்வழி தாக்குதல் மட்டுமே போதாது என்ற நிலையில் தரை வழி தாக்குதலை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், இந்த தாக்குதல் விரிவுப்படுத்தப்படும் எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேற்று அறிவித்தார்.
இதனையடுத்து, பீரங்கிகள் பொருத்தப்பட்ட ராணுவ டாங்கிகள் அணி வகுக்க, இஸ்ரேல் ராணுவத்தின் ஆயிரக்கணக்கான தரைப்படை வீரர்கள் நேற்றிரவு காஸாவின் வடமேற்கு எல்லைக்குள் நுழைந்து ஆவேச தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 48 ஹமாஸ் போராளிகள் கொல்லப்பட்டனர். பலர் கைது செய்யப்பட்டனர். இரு தரப்பினருக்கும் இடையில் கடந்த 11 நாட்களாக நடைபெற்று வரும் வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி தாக்குதலில் 285 பாலஸ்தீனியர்களும், இஸ்ரேல் ராணுவ வீரர்கள் இருவரும் பலியாகியுள்ளனர். சுமார் ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஹமாஸ் தரப்பில் பலியான மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்கள் என்று சர்வதேச பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், காஸா பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்கும் முயற்சியாக ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பான் கி மூன் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு அவசரப் பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-maalaimalar
இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்துவதும், அதற்கு பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் நாட்டின் போர் விமானங்கள் குண்டு வீச்சு நடத்துவதும் தொடர்கதையாகி விட்டது.
இந்நிலையில், இஸ்ரேல் நாட்டில் கடந்த மாதம் 12-ம் தேதி பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 3 இளைஞர்களை ஹமாஸ் படையினர் கடத்திச் சென்றனர். அந்த மாணவர்களைக் கொன்று, பிரேதங்களை பாலஸ்தீனம் - இஸ்ரேல் ஆகிய நாடுகளின் எல்லைப்பகுதியான வெஸ்ட் பேங்க் அருகே வீசிச் சென்றனர்.
இதனையடுத்து, ஹமாஸ் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த 8–ந்தேதி தொடங்கிய போர் இன்று வரை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதற்கிடையே, நிலைமை மோசமடைவதை தவிர்க்க இரு நாடுகளும் தற்காலிக போர் நிறுத்தம் செய்ய முன்வர வேண்டும் என்று எகிப்து யோசனை தெரிவித்தது. இந்த திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஆனால், ஹமாஸ் இயக்கம் ஏற்க மறுத்தது. அத்துடன் ராக்கெட் தாக்குதலையும் தீவிரப்படுத்தியது.
இதனால், மீண்டும் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலுக்கும் உத்தரவிட்டது. எனவே, காஸாவின் கடலோர பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் கேட்டுக் கொண்டது.
இந்நிலையில், காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலினால் உயிர் பயத்துடன் வீடுகளுக்குள்ளே முடங்கிக் கிடக்கும் பொதுமக்கள், வெளியே சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை கடைகளில் இருந்து வாங்கி வருவதற்கு வழி செய்யும் வகையில், மனித நேய அடிப்படையில் சில மணி நேரங்களுக்கு இஸ்ரேல் படைகள் தாக்குதலை நிறுத்தி வைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்தது.
இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இஸ்ரேல், உள்ளூர் நேரப்படி கடந்த வியாழக்கிழமை காலை 10 மணி முதல் 4 மணி வரை மனித நேய அடிப்படையில் 6 மணி நேரத்திற்கு போரை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது.
ஆனால், அதை ஏற்க மறுத்த ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சை தொடர்ந்தனர். இதனால் 5½ மணி நேரம் மட்டுமே போர் நிறுத்தம் அமலில் இருந்தது. அதை தொடர்ந்து, மூர்க்கமான தரை வழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது. அதற்கு முன்னதாக பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையும்படி அறிவுறுத்தப்பட்டது. பதுங்கு குழி மற்றும் சுரங்கங்களை அமைத்து, அதன் மூலம் ஊடுருவி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வரும் ஹமாஸ் இயக்கத்தினரை ஒழிக்க வான்வழி தாக்குதல் மட்டுமே போதாது என்ற நிலையில் தரை வழி தாக்குதலை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், இந்த தாக்குதல் விரிவுப்படுத்தப்படும் எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேற்று அறிவித்தார்.
இதனையடுத்து, பீரங்கிகள் பொருத்தப்பட்ட ராணுவ டாங்கிகள் அணி வகுக்க, இஸ்ரேல் ராணுவத்தின் ஆயிரக்கணக்கான தரைப்படை வீரர்கள் நேற்றிரவு காஸாவின் வடமேற்கு எல்லைக்குள் நுழைந்து ஆவேச தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 48 ஹமாஸ் போராளிகள் கொல்லப்பட்டனர். பலர் கைது செய்யப்பட்டனர். இரு தரப்பினருக்கும் இடையில் கடந்த 11 நாட்களாக நடைபெற்று வரும் வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி தாக்குதலில் 285 பாலஸ்தீனியர்களும், இஸ்ரேல் ராணுவ வீரர்கள் இருவரும் பலியாகியுள்ளனர். சுமார் ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஹமாஸ் தரப்பில் பலியான மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்கள் என்று சர்வதேச பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், காஸா பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்கும் முயற்சியாக ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பான் கி மூன் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு அவசரப் பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-maalaimalar
Re: இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் தீவிரம்
இஸ்ரேலிடமிருந்து இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய இராணுவ நடவடிக்கைகள் நிறைய உள்ளது.
இத்தாக்குதலில் இஸ்ரேல் வெற்றி பெற வாழ்த்துகள். இது உலக பயங்கரவாதிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும்.
இத்தாக்குதலில் இஸ்ரேல் வெற்றி பெற வாழ்த்துகள். இது உலக பயங்கரவாதிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் தீவிரம்
இவனுங்களுக்கு கொஞ்சம் கூட மனிதாபிமானம் என்பதே கிடையாதா ?!!காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலினால் உயிர் பயத்துடன் வீடுகளுக்குள்ளே முடங்கிக் கிடக்கும் பொதுமக்கள், வெளியே சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை கடைகளில் இருந்து வாங்கி வருவதற்கு வழி செய்யும் வகையில், மனித நேய அடிப்படையில் சில மணி நேரங்களுக்கு இஸ்ரேல் படைகள் தாக்குதலை நிறுத்தி வைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்தது.
இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இஸ்ரேல், உள்ளூர் நேரப்படி கடந்த வியாழக்கிழமை காலை 10 மணி முதல் 4 மணி வரை மனித நேய அடிப்படையில் 6 மணி நேரத்திற்கு போரை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது.
ஆனால், அதை ஏற்க மறுத்த ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சை தொடர்ந்தனர். இதனால் 5½ மணி நேரம் மட்டுமே போர் நிறுத்தம் அமலில் இருந்தது. அதை தொடர்ந்து, மூர்க்கமான தரை வழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது.
Re: இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் தீவிரம்
மேற்கோள் செய்த பதிவு: 1074747சிவா wrote:இஸ்ரேலிடமிருந்து இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய இராணுவ நடவடிக்கைகள் நிறைய உள்ளது.
இத்தாக்குதலில் இஸ்ரேல் வெற்றி பெற வாழ்த்துகள். இது உலக பயங்கரவாதிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Similar topics
» இஸ்ரேலின் மீண்டும் ஒரு வெற்றி தாக்குதல்
» அமைதிப் பேரணியினர்மீது இஸ்ரேலின் அடாவடித் தாக்குதல்
» பாகிஸ்தான் ராணுவ தாக்குதல் தீவிரம்-700 தலிபான்கள் பலி
» கிளிநொச்சியைக் கைப்பற்ற இலங்கை ராணுவம் தீவிரம் : குண்டுவீசித் தாக்குதல்: மக்கள் தவிப்பு
» தரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்
» அமைதிப் பேரணியினர்மீது இஸ்ரேலின் அடாவடித் தாக்குதல்
» பாகிஸ்தான் ராணுவ தாக்குதல் தீவிரம்-700 தலிபான்கள் பலி
» கிளிநொச்சியைக் கைப்பற்ற இலங்கை ராணுவம் தீவிரம் : குண்டுவீசித் தாக்குதல்: மக்கள் தவிப்பு
» தரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|