Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ந.க. துறைவன் பித்தப்பூக்கள்...!!.
5 posters
Page 1 of 1
ந.க. துறைவன் பித்தப்பூக்கள்...!!.
*
கொஞ்சம் சிரி… சிரியேன்…!!
*
நேற்று எங்கே
போயிருந்தேனென்று
நீ
கேட்கமாட்டாய்?
இன்று எங்கே
போயிருந்தேனென்று
நீ
கேட்கமாட்டாய்.
நாளை எங்கே
போவேனென்று
கேட்கமாட்டாய்.
எதையும்
கேட்காமலிருக்கும்
உன் மௌனம்
என்னை இம்சிக்கிறது.
எங்கே, கொஞ்சம்
கோபமாகவோ,
சிரிச்சோ தான்
பேசேன்…கேளேன்…?.
*
கொஞ்சம் சிரி… சிரியேன்…!!
*
நேற்று எங்கே
போயிருந்தேனென்று
நீ
கேட்கமாட்டாய்?
இன்று எங்கே
போயிருந்தேனென்று
நீ
கேட்கமாட்டாய்.
நாளை எங்கே
போவேனென்று
கேட்கமாட்டாய்.
எதையும்
கேட்காமலிருக்கும்
உன் மௌனம்
என்னை இம்சிக்கிறது.
எங்கே, கொஞ்சம்
கோபமாகவோ,
சிரிச்சோ தான்
பேசேன்…கேளேன்…?.
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: ந.க. துறைவன் பித்தப்பூக்கள்...!!.
போதும்... போதும்...
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: ந.க. துறைவன் பித்தப்பூக்கள்...!!.
*
ஆடி மாசம்..!!
*
திருமணமான
புதுத் தம்பதியர்களின்
இன்ப உறவைப்
பிரித்து வைத்து
ஆசைக்குத் தடுப்பு
அணைப்போட்டது
ஆடி மாசம்
இது ரொம்ப மோசம்…!!
*
ஆடைகள் எடுக்கலையோ
ஆடைகள்.
ரெண்டு எடுத்தா
ஒன்னு இலவசம்
ஆடித் தள்ளுபடியில்
ஆடைகள் எடுக்கலையோ
ஆடைகள்.
*
ஆடி மாசம்..!!
*
திருமணமான
புதுத் தம்பதியர்களின்
இன்ப உறவைப்
பிரித்து வைத்து
ஆசைக்குத் தடுப்பு
அணைப்போட்டது
ஆடி மாசம்
இது ரொம்ப மோசம்…!!
*
ஆடைகள் எடுக்கலையோ
ஆடைகள்.
ரெண்டு எடுத்தா
ஒன்னு இலவசம்
ஆடித் தள்ளுபடியில்
ஆடைகள் எடுக்கலையோ
ஆடைகள்.
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: ந.க. துறைவன் பித்தப்பூக்கள்...!!.
*
சேவ் செய்…!!
*
உனது
குறுஞ்செய்திகள்
எனது செல்போனுக்கு
வரும்போதெல்லாம்
மனம்
உற்சாகத்தில் திளைக்கிறது.
ஒவ்வொரு
வரியிலும் – உன்
சத்தியவார்த்தைகள்
எனக்குப்
புதிய தெம்பைத் தருகின்றன.
நீ
அனுப்பிய – எந்த
குறுஞ்செய்தியும்
டெலிட் செய்யாமல்
பத்திரமாய் பாதுகாத்து
வைத்திருக்கிறேன்.
நான்
அனுப்பிய பதில்
குறுஞ்செய்திகளை
நீ
டெலிட் செய்யாமல்
சேவ் பண்ணி
வைத்திருக்கிறாயா?
நீ
டெலிட் செய்திருந்தால்
தோல்வி.
சேவ் செய்திருந்தால்
வெற்றி.- இதில்
உனது சம்மதம் எதுவென்று
சூசகமாய் புரிந்துக் கொள்வேன்.
சேவ் செய்து
இருவர் காதலையும்
சேப் செய்துக் கொள்வோம்
கண்ணே….!!.
சேவ் செய்…!!
*
உனது
குறுஞ்செய்திகள்
எனது செல்போனுக்கு
வரும்போதெல்லாம்
மனம்
உற்சாகத்தில் திளைக்கிறது.
ஒவ்வொரு
வரியிலும் – உன்
சத்தியவார்த்தைகள்
எனக்குப்
புதிய தெம்பைத் தருகின்றன.
நீ
அனுப்பிய – எந்த
குறுஞ்செய்தியும்
டெலிட் செய்யாமல்
பத்திரமாய் பாதுகாத்து
வைத்திருக்கிறேன்.
நான்
அனுப்பிய பதில்
குறுஞ்செய்திகளை
நீ
டெலிட் செய்யாமல்
சேவ் பண்ணி
வைத்திருக்கிறாயா?
நீ
டெலிட் செய்திருந்தால்
தோல்வி.
சேவ் செய்திருந்தால்
வெற்றி.- இதில்
உனது சம்மதம் எதுவென்று
சூசகமாய் புரிந்துக் கொள்வேன்.
சேவ் செய்து
இருவர் காதலையும்
சேப் செய்துக் கொள்வோம்
கண்ணே….!!.
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ந.க. துறைவன் பித்தப்பூக்கள்...!!.
*
புத்திசாலி…!!
*
நம்ம, நண்பன்
விநாயகம் கல்யாணம்
பண்ணிக்கிட்டானாம்
தெரியுமா? தெரியாதா?
சரி,
பொண்டாட்டிப் பெயர்
தெரியுமா? தெரியாதா?
சரி,
பெயர் சொல்லட்டுமா?
சொல்லு.
“ சித்தி, புத்தி ” – ன்னு
ரெண்டு பொண்டாட்டிங்க..
அட, பார்டா, நான்
அவனைப் பிரம்மச்சாரின்னு
நினைச்சிட்டிருந்தேனே
அவன்
பிரம்மச்சாரி இல்லேடா
ரொம்ப
புத்திசாலிடா…!!
*
புத்திசாலி…!!
*
நம்ம, நண்பன்
விநாயகம் கல்யாணம்
பண்ணிக்கிட்டானாம்
தெரியுமா? தெரியாதா?
சரி,
பொண்டாட்டிப் பெயர்
தெரியுமா? தெரியாதா?
சரி,
பெயர் சொல்லட்டுமா?
சொல்லு.
“ சித்தி, புத்தி ” – ன்னு
ரெண்டு பொண்டாட்டிங்க..
அட, பார்டா, நான்
அவனைப் பிரம்மச்சாரின்னு
நினைச்சிட்டிருந்தேனே
அவன்
பிரம்மச்சாரி இல்லேடா
ரொம்ப
புத்திசாலிடா…!!
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: ந.க. துறைவன் பித்தப்பூக்கள்...!!.
*
கவிதை வருதா?...!!.
*
“ நச் “ ன்னொரு
கவிதை எழுதுங்கன்னு
கேட்பீங்க…
“ இச் ” ன்னொரு
கவிதை எழுதுன்னு
கேட்பீங்க…
“ உச் ” ன்னொரு
கவிதை எழுதுங்கன்னு
கேட்பீங்க..
அப்படியெல்லாம் எனக்கு
கவிதை எழுதவராதே.
அப்போ எப்படித்தா
கவிதை எழுதுவீங்க..
“ கலிப்பா ” விலே
வினிதா
“ ஜொலிப்பா ” ன்னு
எழுதுவேன்.
எப்படி கவிதை
நல்லா வருதா?
சொல்லுங்க..
எழுதுறேன்…!!.
*
கவிதை வருதா?...!!.
*
“ நச் “ ன்னொரு
கவிதை எழுதுங்கன்னு
கேட்பீங்க…
“ இச் ” ன்னொரு
கவிதை எழுதுன்னு
கேட்பீங்க…
“ உச் ” ன்னொரு
கவிதை எழுதுங்கன்னு
கேட்பீங்க..
அப்படியெல்லாம் எனக்கு
கவிதை எழுதவராதே.
அப்போ எப்படித்தா
கவிதை எழுதுவீங்க..
“ கலிப்பா ” விலே
வினிதா
“ ஜொலிப்பா ” ன்னு
எழுதுவேன்.
எப்படி கவிதை
நல்லா வருதா?
சொல்லுங்க..
எழுதுறேன்…!!.
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: ந.க. துறைவன் பித்தப்பூக்கள்...!!.
மேற்கோள் செய்த பதிவு: 1079385ந.க.துறைவன் wrote:*
கவிதை வருதா?...!!.
*
“ நச் “ ன்னொரு
கவிதை எழுதுங்கன்னு
கேட்பீங்க…
“ இச் ” ன்னொரு
கவிதை எழுதுன்னு
கேட்பீங்க…
“ உச் ” ன்னொரு
கவிதை எழுதுங்கன்னு
கேட்பீங்க..
அப்படியெல்லாம் எனக்கு
கவிதை எழுதவராதே.
அப்போ எப்படித்தா
கவிதை எழுதுவீங்க..
“ கலிப்பா ” விலே
வினிதா
“ ஜொலிப்பா ” ன்னு
எழுதுவேன்.
எப்படி கவிதை
நல்லா வருதா?
சொல்லுங்க..
எழுதுறேன்…!!.
*
ஹா ஹா அருமை ஐயா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Similar topics
» ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!.
» ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!
» ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!.
» தெரியுமா
» ந.க.துறைவன் புதுக்கவிதை
» ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!
» ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!.
» தெரியுமா
» ந.க.துறைவன் புதுக்கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|