புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_c10முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_m10முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_c10 
91 Posts - 61%
heezulia
முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_c10முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_m10முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_c10முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_m10முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_c10முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_m10முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_c10முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_m10முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_c10 
1 Post - 1%
viyasan
முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_c10முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_m10முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_c10 
1 Post - 1%
eraeravi
முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_c10முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_m10முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_c10முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_m10முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_c10 
283 Posts - 45%
heezulia
முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_c10முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_m10முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_c10முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_m10முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_c10முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_m10முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_c10முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_m10முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_c10 
19 Posts - 3%
prajai
முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_c10முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_m10முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_c10முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_m10முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_c10 
8 Posts - 1%
Guna.D
முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_c10முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_m10முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_c10முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_m10முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_c10 
7 Posts - 1%
mruthun
முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_c10முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_m10முடிந்தால் சொல்லுங்கள்.. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடிந்தால் சொல்லுங்கள்..


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 03, 2009 11:31 pm

1.))காய் கொடுப்பான், கனி கொடுக்க மாட்டான்- அவன் யார்?


2:))யாருமற்ற தனிமையிலும் துணைக்கு இவன் மட்டும் வருவான் - யார் அவன்?

3.))விசையில்லாத சங்கு, விடியற்காலையில் ஊதுது. அது என்ன?

4.)) இரவில் கூடி விவாதம், பகலிலோ கண்ணுக்குத் தெரியாமல் ஓட்டம்-
அவர்கள் யார்


5.))வெட்டியவனுக்குக் கூட விருந்து படைப்பான் - அவன் யார்?

6.)) இவனது ஆட்டம் ஓயாது, இவன் குதூகலித்தால் ஊர் தாங்காது. அவன் யார்?

7.))ஊர் இருக்கும். வீடிருக்காது, கடல் இருக்கும், நீர் இருக்காது-

8..) மரத்தின் உச்சியில் இருக்கும் வீடு, மனிதன் வாழ முடியாத வீடு -

9:))அம்மா போடும் வட்டம்,பளபளக்கும் வட்டம்,சுவையைக் கூட்டும் வட்டம். சுட்டுத் தின்ன இஸ்டம். அது என்ன?

210.)) நடந்தவன் நின்றான். கத்தியை எடுத்து தலையைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார்?



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 04, 2009 6:35 am

1.))காய் கொடுப்பான், கனி கொடுக்க மாட்டான்- அவன் யார்?
அரலி செடி.


2:))யாருமற்ற தனிமையிலும் துணைக்கு இவன் மட்டும் வருவான் - யார் அவன்?
நிழல்.


3.))விசையில்லாத சங்கு, விடியற்காலையில் ஊதுது. அது என்ன?
கோழி...


4.)) இரவில் கூடி விவாதம், பகலிலோ கண்ணுக்குத் தெரியாமல் ஓட்டம்-அவர்கள் யார்?
நச்சதிரம்.



5.))வெட்டியவனுக்குக் கூட விருந்து படைப்பான் - அவன் யார்?
இளநீர்..



6.)) இவனது ஆட்டம் ஓயாது, இவன் குதூகலித்தால் ஊர் தாங்காது. அவன் யார்?
கடல் அலை..


7.))ஊர் இருக்கும். வீடிருக்காது, கடல் இருக்கும், நீர் இருக்காது‍



8..) மரத்தின் உச்சியில் இருக்கும் வீடு, மனிதன் வாழ முடியாத வீடு ‍
பறவைகளின் கூடு...


9:))அம்மா போடும் வட்டம்,பளபளக்கும் வட்டம்,சுவையைக் கூட்டும் வட்டம். சுட்டுத் தின்ன இஸ்டம். அது என்ன?
அப்பளம்...



210.)) நடந்தவன் நின்றான். கத்தியை எடுத்து தலையைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார்?


மீனு இதுலாம் என‌ கொஸ் தான் ச‌ரி த‌ப்பு எதுன்னு வ‌ந்து சொல்லு...

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Wed Nov 04, 2009 11:35 am

முடிந்தால் சொல்லுங்கள்.. 838572 முடிந்தால் சொல்லுங்கள்.. 838572 முடிந்தால் சொல்லுங்கள்.. 838572 முடிந்தால் சொல்லுங்கள்.. 502589 முடிந்தால் சொல்லுங்கள்.. 502589 முடிந்தால் சொல்லுங்கள்.. 502589

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Wed Nov 04, 2009 11:40 am

7.))ஊர் இருக்கும். வீடிருக்காது, கடல் இருக்கும், நீர் இருக்காது‍

Ulaga Varaipadam(World Map)

ithu sariya?

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Wed Nov 04, 2009 11:42 am

210.)) நடந்தவன் நின்றான். கத்தியை எடுத்து தலையைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார்?

Sippu (comb)

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Wed Nov 04, 2009 2:02 pm

காய் கொடுப்பான், கனி கொடுக்க மாட்டான்- அவன் யார்? --- முருங்கை மரம்

யாருமற்ற தனிமையிலும் துணைக்கு இவன் மட்டும் வருவான் - யார் அவன்? --- நிழல்


விசையில்லாத சங்கு, விடியற்காலையில் ஊதுது. அது என்ன? --------சேவல்

இரவில் கூடி விவாதம், பகலிலோ கண்ணுக்குத் தெரியாமல் ஓட்டம்------- நட்சத்திரங்கள்

அவர்கள் யார்


வெட்டியவனுக்குக் கூட விருந்து படைப்பான் - அவன் யார்? -----------வாழை இலை


இவனது ஆட்டம் ஓயாது, இவன் குதூகலித்தால் ஊர் தாங்காது. அவன் யார்? ----கடல்


ஊர் இருக்கும். வீடிருக்காது, கடல் இருக்கும், நீர் இருக்காது---------------தேசப்படம்.


மரத்தின் உச்சியில் இருக்கும் வீடு, மனிதன் வாழ முடியாத வீடு - -----கூடு


அம்மா போடும் வட்டம்,பளபளக்கும் வட்டம்,சுவையைக் கூட்டும் வட்டம். சுட்டுத் தின்ன இஸ்டம். அது என்ன?-------------------------------தோசை


நடந்தவன் நின்றான். கத்தியை எடுத்து தலையைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார்?-----புல்தரை



விடைகள் எல்லாம் சரியா மீனு......

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Nov 04, 2009 2:03 pm

அது நீங்க சொன்னா சாியா தான் இருக்கும் இளவரசன் கவலைப்படாதிங்க

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Nov 04, 2009 2:04 pm

இது கேக்குற மொக்கை கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுற ஒரே ஆள் நம்ம இளவரசன் தான்.......



avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Wed Nov 04, 2009 2:04 pm

செரின் wrote:அது நீங்க சொன்னா சாியா தான் இருக்கும் இளவரசன் கவலைப்படாதிங்க

முடிந்தால் சொல்லுங்கள்.. 838572 முடிந்தால் சொல்லுங்கள்.. 838572 முடிந்தால் சொல்லுங்கள்.. 838572

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Nov 04, 2009 2:05 pm

செரின் wrote:அது நீங்க சொன்னா சாியா தான் இருக்கும் இளவரசன் கவலைப்படாதிங்க

முடிந்தால் சொல்லுங்கள்.. 705463

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக