புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெரியபாளையத்தில் ரவுடி ‘கேட்’ ராஜேந்திரன் வெட்டிக்கொலை; 5 பேர் கைது
Page 1 of 1 •
பெரியபாளையத்தில் ரவுடி ‘கேட்’ ராஜேந்திரன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரவுடி
சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் கேட் ராஜேந்திரன் (வயது 55). இவருக்கு மேகலா (47) என்ற மனைவியும் கண்ணன் (27), கலைமணி (26) என்ற மகன்களும் உள்ளனர். ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் என்று சுமார் 25-க்கும் மேலான வழக்குகள் சென்னை திருவொற்றியூர், எண்ணூர், மாதவரம், செங்குன்றம் என பல்வேறு போலீஸ் நிலையங்களில் உள்ளது.
கடந்த 1992-ம் ஆண்டு முதல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட இவர் பெரியபாளையம் போலீஸ் நிலையம் அருகே உள்ள மேற்கு கலைஞர் நகரில் தனது மனைவி மற்றும் மகன்களுடன் வீடு கட்டி குடியேறினார்.
இந்த நிலையில் சென்னை மாதவரம் போலீசார் அவரை கடந்த ஆண்டு கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். கடந்த மாதம் 3-ந் தேதி சிறையில் இருந்து வெளியே வந்த அவர், திருந்தி வாழப்போவதாக பெரியபாளையம் போலீசாரிடம் கடந்த வாரம் கூறினார்.
வெட்டிக்கொலை
கேட் ராஜேந்திரன் நேற்று காலை 8½ மணி அளவில் தனது வீட்டின் அருகே சாலையோரம் உள்ள கடைக்கு சாப்பிடுவதற்காக தனது உதவியாளர் முனுசாமி என்பவருடன் சென்றார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து காரில் வந்த 5 பேர் அவரை விரட்டி சென்று கத்தியால் வெட்டினர். இதையடுத்து அவர் சாலையோரம் இருந்த குடிசைக்குள் புகுந்தார். இருப்பினும் அவர்கள் கேட் ராஜேந்திரனை சரமாரியாக தலை, கழுத்து, கைகளில் வெட்டினர். அவருடன் வந்த உதவியாளர் முனுசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் காரில் வந்த 5 பேரும் தப்பி சென்று விட்டனர். அவர்களில் ஒருவர் காரில் ஏற முடியாததால் அந்த வழியாக சென்ற ஒரு மோட்டார்சைக்கிளை வழி மறித்து அதில் வந்தவரை கீழே தள்ளி விட்டு அதில் ஏறி தப்பிச் சென்று விட்டார்.
சரமாரியாக வெட்டுப் பட்ட கேட் ராஜேந்திரன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவல் அறிந்த பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் சீனிபாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
5 பேர் கைது
பெரியபாளையம் போலீசார் தப்பிச்சென்றவர்களின் கார் பதிவு எண்ணை மற்ற போலீஸ் நிலையங்களுக்கு தெரிவித்தனர். நேற்று காலை புல்லரம்பாக்கம் போலீசார் ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்தனர்.
காரில் இருந்தவர்கள் கேட் ராஜேந்திரனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் விரைந்து வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் காரில் இருந்தவர்கள் சென்னையை சேர்ந்த கார் டிரைவர் அந்தோணிராஜ் (26), திருப்பதி (38), இம்ரான் (33), மகேஷ் (23), மணிகண்டன் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்கள் ஏன் கேட் ராஜேந்திரனை கொலை செய்தனர்?. முன் விரோதம் காரணமா? இவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேட் ராஜேந்திரன் திருவொற்றியூரில் உள்ள ரெயில்வே கேட் அருகே அமர்ந்துதான் பல்வேறு சட்ட விரோத செயல்களை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கேட் ராஜேந்திரன் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. அனைத்து செயல்களுக்கும் மூளையாக செயல்பட்ட ராஜேந்திரன் ஆட்களை அனுப்பிதான் கொலை, கொள்ளையில் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது.
தினத்தந்தி
30 ஆண்டுகளாக வடசென்னையை கலக்கிய கேட் ராஜேந்திரன்; போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு தப்பியவர் எதிரிகளின் அரிவாளுக்கு பலியானார்
25 வழக்குகள்
சென்னையை அடுத்த பெரியபாளையத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட, வட சென்னை தாதா கேட் ராஜேந்திரன் 1980-ம் ஆண்டு வடசென்னையில் கால் ஊன்றினார். பிரபல சாராய வியாபாரியாக வலம் வந்த ராஜேந்திரன், 1986-ம் ஆண்டு தனது முதல் கொலையை பதிவு செய்து, சாராய வியாபாரி அந்தஸ்தில் இருந்து, ரவுடி அந்தஸ்துக்கு மாறினார்.
1986-ம் ஆண்டு சாராய வியாபார போட்டியில், வேணு என்பவரை வெட்டிக்கொன்ற வழக்கில் சிறைக்கு போனார். அடுத்து 90-ல் குள்ளபாபு என்பவரை கொன்ற வழக்கு, 91-ம் ஆண்டு கோபி என்பவரை போட்டுத் தள்ளிய வழக்கு, 93-ல் குமார் என்பவர் கொல்லப்பட்ட வழக்கு, 96-ம் ஆண்டு சென்னை நகரை உலுக்கிய எழும்பூர் கோர்ட்டுக்குள் வைத்து ரவுடி விஜி கொல்லப்பட்ட வழக்கு இப்படி 6 கொலை வழக்குகளில், கேட் ராஜேந்திரன் சிறைக்கு போனார்.
2002-ம் ஆண்டு சென்னை பர்மா பஜார் பகுதியில் வைத்து, பிரபல தொழில்அதிபர் ஒருவர் காரில் சென்றபோது, வெடிகுண்டு வீசி அவரை கொலை செய்ய முயன்ற வழக்கும் ராஜேந்திரன் மீது பாய்ந்தது. மொத்தம் 25 வழக்குகளை அவர் சந்தித்தார்.
தாதாவானார்
அந்த கால கட்டத்தில் தென் சென்னையில் அயோத்திகுப்பம் வீரமணி, குரங்குகுமார், ராட்டினகுமார், பங்க்குமார் போன்றோர் தாதாக்களாக வலம் வந்தனர். வட சென்னையில் வெள்ளைரவி, ஆசைத்தம்பி,சேரா, காட்டான் சுப்பிரமணியன் ஆகியோர் தாதாக்களாக கொடிகட்டி பறந்தனர். இவர்கள் வரிசையில் கேட் ராஜேந்திரனும், தாதாவாக பயமுறுத்தி, தனிக்காட்டு ராஜாவாக இருந்தார்.
மேற்கண்ட தாதாக்கள் வரிசையில் இருந்த வீரமணி, பங்க்குமார், வெள்ளைரவி, ஆசைத்தம்பி ஆகியோர் என்கவுண்டர் முறையில் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர். ஆனால் காட்டான் சுப்பிரமணியமும், கேட் ராஜேந்திரனும் போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கும் பலியாகாமல் தப்பினார்கள்.
6 முறை குண்டர் சட்டத்தில் சிறைப்பறவையாக ராஜேந்திரன் இருந்துள்ளார்.
காண்டிராக்டு தொழில்
ஒரு கட்டத்தில் ரவுடி தொழிலில் இருந்து ஒதுங்கி, கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்படும் கியாஸ் சிலிண்டர்களை, கப்பலில் இருந்து இறக்குவதற்கு, ஆட்களை அனுப்பி வைக்கும் காண்டிராக்டு தொழில் செய்ய ஆரம்பித்தார். அதிலும் இவருக்கு புதிய எதிரிகள் உருவானார்கள்.
போலீசாரின் துப்பாக்கி பயமுறுத்தியதை விட, எதிரிகளின் அரிவாள் இவருக்கு சவாலாக இருந்தது. சந்தனக்கடத்தல் வீரப்பன் வீழ்வதற்கு சர்க்கரை நோய்தாக்குதல் ஒரு காரணமாக இருந்ததைப்போல, கேட் ராஜேந்திரன் வீழ்ச்சிக்கும் அவரை தாக்கிய சர்க்கரை நோயும் ஒரு காரணமாகி விட்டது.
அரிவாள் வீச்சுக்கு வீழ்ந்தார்
55 வயதை தொட்டுள்ள அவர், சர்க்கரை நோயால் சற்று தளர்ந்து போனார். இதை பயன்படுத்தி எதிரிகள் வீழ்த்திவிடக்கூடாது என்பதற்காக,அவர் சென்னையை அடுத்த பெரிய பாளையத்தில் பதுங்கி, ஒதுங்கி வாழ்ந்தார்.
கத்தியை எடுத்தவன், கத்தியால் மடிவான் என்ற பழமொழி, கேட்ராஜேந்திரன் வாழ்க்கையிலும் மெய்யாகிவிட்டது. கடைசிவரை போலீசாரின் துப்பாக்கியால் விழாத காட்டான் சுப்பிரமணியனும் எதிரிகளால்தான் வெட்டி வீழ்த்தப்பட்டார். அதுபோல கேட்ராஜேந்திரனும், எதிரிகளின் அரிவாள் வீச்சுக்கு பலியாகிவிட்டார்.
25 வழக்குகள்
சென்னையை அடுத்த பெரியபாளையத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட, வட சென்னை தாதா கேட் ராஜேந்திரன் 1980-ம் ஆண்டு வடசென்னையில் கால் ஊன்றினார். பிரபல சாராய வியாபாரியாக வலம் வந்த ராஜேந்திரன், 1986-ம் ஆண்டு தனது முதல் கொலையை பதிவு செய்து, சாராய வியாபாரி அந்தஸ்தில் இருந்து, ரவுடி அந்தஸ்துக்கு மாறினார்.
1986-ம் ஆண்டு சாராய வியாபார போட்டியில், வேணு என்பவரை வெட்டிக்கொன்ற வழக்கில் சிறைக்கு போனார். அடுத்து 90-ல் குள்ளபாபு என்பவரை கொன்ற வழக்கு, 91-ம் ஆண்டு கோபி என்பவரை போட்டுத் தள்ளிய வழக்கு, 93-ல் குமார் என்பவர் கொல்லப்பட்ட வழக்கு, 96-ம் ஆண்டு சென்னை நகரை உலுக்கிய எழும்பூர் கோர்ட்டுக்குள் வைத்து ரவுடி விஜி கொல்லப்பட்ட வழக்கு இப்படி 6 கொலை வழக்குகளில், கேட் ராஜேந்திரன் சிறைக்கு போனார்.
2002-ம் ஆண்டு சென்னை பர்மா பஜார் பகுதியில் வைத்து, பிரபல தொழில்அதிபர் ஒருவர் காரில் சென்றபோது, வெடிகுண்டு வீசி அவரை கொலை செய்ய முயன்ற வழக்கும் ராஜேந்திரன் மீது பாய்ந்தது. மொத்தம் 25 வழக்குகளை அவர் சந்தித்தார்.
தாதாவானார்
அந்த கால கட்டத்தில் தென் சென்னையில் அயோத்திகுப்பம் வீரமணி, குரங்குகுமார், ராட்டினகுமார், பங்க்குமார் போன்றோர் தாதாக்களாக வலம் வந்தனர். வட சென்னையில் வெள்ளைரவி, ஆசைத்தம்பி,சேரா, காட்டான் சுப்பிரமணியன் ஆகியோர் தாதாக்களாக கொடிகட்டி பறந்தனர். இவர்கள் வரிசையில் கேட் ராஜேந்திரனும், தாதாவாக பயமுறுத்தி, தனிக்காட்டு ராஜாவாக இருந்தார்.
மேற்கண்ட தாதாக்கள் வரிசையில் இருந்த வீரமணி, பங்க்குமார், வெள்ளைரவி, ஆசைத்தம்பி ஆகியோர் என்கவுண்டர் முறையில் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர். ஆனால் காட்டான் சுப்பிரமணியமும், கேட் ராஜேந்திரனும் போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கும் பலியாகாமல் தப்பினார்கள்.
6 முறை குண்டர் சட்டத்தில் சிறைப்பறவையாக ராஜேந்திரன் இருந்துள்ளார்.
காண்டிராக்டு தொழில்
ஒரு கட்டத்தில் ரவுடி தொழிலில் இருந்து ஒதுங்கி, கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்படும் கியாஸ் சிலிண்டர்களை, கப்பலில் இருந்து இறக்குவதற்கு, ஆட்களை அனுப்பி வைக்கும் காண்டிராக்டு தொழில் செய்ய ஆரம்பித்தார். அதிலும் இவருக்கு புதிய எதிரிகள் உருவானார்கள்.
போலீசாரின் துப்பாக்கி பயமுறுத்தியதை விட, எதிரிகளின் அரிவாள் இவருக்கு சவாலாக இருந்தது. சந்தனக்கடத்தல் வீரப்பன் வீழ்வதற்கு சர்க்கரை நோய்தாக்குதல் ஒரு காரணமாக இருந்ததைப்போல, கேட் ராஜேந்திரன் வீழ்ச்சிக்கும் அவரை தாக்கிய சர்க்கரை நோயும் ஒரு காரணமாகி விட்டது.
அரிவாள் வீச்சுக்கு வீழ்ந்தார்
55 வயதை தொட்டுள்ள அவர், சர்க்கரை நோயால் சற்று தளர்ந்து போனார். இதை பயன்படுத்தி எதிரிகள் வீழ்த்திவிடக்கூடாது என்பதற்காக,அவர் சென்னையை அடுத்த பெரிய பாளையத்தில் பதுங்கி, ஒதுங்கி வாழ்ந்தார்.
கத்தியை எடுத்தவன், கத்தியால் மடிவான் என்ற பழமொழி, கேட்ராஜேந்திரன் வாழ்க்கையிலும் மெய்யாகிவிட்டது. கடைசிவரை போலீசாரின் துப்பாக்கியால் விழாத காட்டான் சுப்பிரமணியனும் எதிரிகளால்தான் வெட்டி வீழ்த்தப்பட்டார். அதுபோல கேட்ராஜேந்திரனும், எதிரிகளின் அரிவாள் வீச்சுக்கு பலியாகிவிட்டார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பெரியவர்கள் சொல்லி வைத்த பழ மொழி பொய்க்க வில்லை..
கத்தியை எடுத்தவன், கத்தியால் மடிவான்...என்ற கூற்று உண்மையாகி விட்டது..
கத்தியை எடுத்தவன், கத்தியால் மடிவான்...என்ற கூற்று உண்மையாகி விட்டது..
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இது போன்ற ரவுடிகள் இப்படித்தான் சாகடிக்கப்பட வேண்டும், இதில் போலிசுக்கும் ஒரு வேளை பங்கிருக்கலாம்.
Similar topics
» சேலத்தில் 6 பேர் வெட்டிக்கொலை சரண்அடைந்தவரின் மகன் சிக்கினார்: ரகசிய இடத்தில் வைத்து விசாரணை
» சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை
» சிவகங்கை: அ.தி.மு.க. பிரமுகரின் உறவினர்கள் 2 பேர் வெட்டிக்கொலை
» ஆள்இல்லா கேட்: ரயில்- பஸ் மோதல்; பள்ளி குழந்தைகள் 20 பேர் பலி!!
» டிக் டாக் ரவுடி பேபி சூர்யா குண்டர் சட்டத்தில் கைது
» சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை
» சிவகங்கை: அ.தி.மு.க. பிரமுகரின் உறவினர்கள் 2 பேர் வெட்டிக்கொலை
» ஆள்இல்லா கேட்: ரயில்- பஸ் மோதல்; பள்ளி குழந்தைகள் 20 பேர் பலி!!
» டிக் டாக் ரவுடி பேபி சூர்யா குண்டர் சட்டத்தில் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|