புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி
Page 1 of 1 •
சீன அதிபர் ஸி ஜின்பிங்கை பிரதமர் மோடி 80 நிமிடம் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, ‘எல்லைப்பிரச்சினையில் இணக்கமான தீர்வு கண்டுவிட்டால் அது உலகுக்கே உதாரணமாக அமையும்’ என அவர் வலியுறுத்தினார்.
மோடி-ஸி ஜின்பிங் சந்திப்பு
‘பிரிக்ஸ்’ என்னும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் உச்சிமாநாடு, பிரேசில் நாட்டில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் போர்ட்டலிஸா நகர் போய்ச் சேர்ந்தார். சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் அங்கு சென்றடைந்தார்.
அடுத்த சில நிமிடங்களில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் சந்தித்துப்பேசினர். இந்த சந்திப்பை 40 நிமிடங்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சந்திப்பு, 80 நிமிடங்கள் நடந்தது. பிரதமர் பதவியை ஏற்ற பின்னர் நரேந்திர மோடி, ஸி ஜின்பிங்கை சந்தித்துப் பேசியது இதுவே முதல் முறை.
பெரிய அளவில் வாய்ப்புகள்
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே 4,057 கி.மீ. தொலைவு எல்லையில் பிரச்சினை உள்ளது. இதில் தீர்வு காண்பதற்கு 17 சுற்று பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின்போது, இந்தியாவும், சீனாவும் இரு தரப்பும் பலன் அடையத்தக்க அளவில் கூட்டு வைத்துக்கொள்வதற்கு மட்டுமல்ல, ஆசியா மற்றும் உலகளாவிய வளர்ச்சிக்கு பக்கபலமாக இருக்கவும் பெரிய அளவில் வாய்ப்புகள் உள்ளன என இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
உலகமே கவனிக்கிறது
இரு தரப்பு உறவின் முக்கியத்துவம் குறித்து சீன அதிபர் ஸி ஜின்பிங் வலியுறுத்தினார். இதுபற்றி அவர் குறிப்பிடும்போது, “இந்தியாவும், சீனாவும் சந்திக்கிறபோது அதை உலகமே கவனிக்கிறது” என கூறினார்.
இந்த சந்திப்பு தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இரு தரப்பினரும் வலியுறுத்தினர். இரு தரப்பினரும் பரஸ்பரம் ஒருவர் மீது மற்றவர் நம்பிக்கையை வலுப்படுத்திக்கொள்ளவேண்டியதின் முக்கியத்துவம் குறித்தும், எல்லையில், அமைதியையும், சமாதானத்தையும் பராமரிக்க வேண்டியது குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
உதாரணமாக அமையும்
சீன அதிபர் ஸி ஜின்பிங்கிடம், “இந்தியாவும், சீனாவும் எல்லைப்பிரச்சினையை இணக்கமாக தீர்த்துக்கொண்டு விட்டால், அமைதிவழி தீர்வுக்கு உலகத்துக்கே இது உதாரணமாக அமையும்” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
தற்போதைய நிலப்பரப்பு சிரமங்களை கருத்தில் கொண்டு, கைலாஷ்-மானசரோவர் யாத்திரைக்கு மேலும் ஒரு வழித்தடத்தை உருவாக்க வேண்டும் என்று சீன அதிபர் ஸி ஜின்பிங்கிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். இதை பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்வதாக ஸி ஜின்பிங் ஒப்புக்கொண்டார்.
முதலீடுகள் பெருக வேண்டுகோள்
இந்தியாவில் உள்கட்டமைப்பு துறையில் சீன முதலீடு பெருக வேண்டும் என்று கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக சமநிலையின்மை தீர்க்கப்பட்டுவிடும் என நம்பிக்கை தெரிவித்தார்.
அப்போது சீன அதிபர், நீடித்த பொருளாதார உறவுக்கு வர்த்தக சமநிலை அவசியம் என்பதை ஏற்றுக்கொண்டார். இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு, இந்தியாவிலிருந்து சீனாவுக்கு சேவை ஏற்றுமதியை பெருக்குவதுதான் ஒரே வழி என அவர் கூறினார்.
மோடிக்கு அழைப்பு
இந்தியாவுக்கு செப்டம்பர் மாதம் வருகை தருவதை ஸி ஜின்பிங் உறுதி செய்தார். இதேபோன்று பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கு வருகை தர வேண்டும் என ஸி ஜின்பிங் அழைப்பு விடுத்தார். அதை நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டார்.
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி, ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில், “சீன அதிபர் ஸி ஜின்பிங்குடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. பரவலான பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினோம்” என குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய பசிபிக் மாநாடு
பிரதமர் நரேந்திர மோடி-சீன அதிபர் ஸி ஜின்பிங் சந்திப்பின் முதற்பலன், இந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் நடைபெறவுள்ள ‘அபெக்’ என்னும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டுக்கு, இந்தியாவை சீனா அழைத்துள்ளது. இது மிகவும் அபூர்வமான நிகழ்வு என கருதப்படுகிறது.
தினமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|