புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_vote_lcapமகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_voting_barமகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_vote_rcap 
92 Posts - 61%
heezulia
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_vote_lcapமகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_voting_barமகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_vote_rcap 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_vote_lcapமகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_voting_barமகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_vote_lcapமகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_voting_barமகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_vote_rcap 
7 Posts - 5%
sureshyeskay
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_vote_lcapமகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_voting_barமகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_vote_rcap 
1 Post - 1%
viyasan
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_vote_lcapமகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_voting_barமகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_vote_lcapமகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_voting_barமகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_vote_lcapமகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_voting_barமகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_vote_lcapமகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_voting_barமகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_vote_lcapமகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_voting_barமகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_vote_lcapமகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_voting_barமகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_vote_lcapமகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_voting_barமகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_vote_rcap 
19 Posts - 3%
prajai
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_vote_lcapமகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_voting_barமகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_vote_lcapமகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_voting_barமகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_vote_lcapமகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_voting_barமகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_vote_lcapமகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_voting_barமகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_vote_lcapமகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_voting_barமகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 14, 2014 8:16 pm


---மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... A7oY0i2vSK2y3K6wBWEg+index
-
கொடுக்க கொடுக்க வளர்வது கல்வி மட்டுமல்ல,
தானமும் தான்.
இறை வழிபாட்டோடு, தானம் கொடுப்பதையும்
கடை பிடித்தால், நம் கர்ம வினைகளிலிருந்து
மீண்டு, முக்தி பேற்றை அடையலாம் என்பதற்கு,
மகாபலி சக்கரவர்த்தியின் கதையே சான்று.
-
மகாபலி முற்பிறப்பில், பெண் பித்து கொண்டவனாகவும்,
முன்கோபியாகவும், எல்லாவகையான கெட்ட நடத்தை
கொண்டவனாகவும் இருந்தான்.
-
ஒரு நாள் அவன், கிண்ணத்தில் சந்தனத்தையும்,
வாசனை மிகுந்த மாலையையும் எடுத்துக் கொண்டு,
விலை மாது வீட்டை நோக்கி, சென்று கொண்டிருந்தான்.
-
அப்போது, கல் தடுக்கிக் கீழே விழுந்தவன், அடிபட்டு,
தெருவில் மயங்கிச் சரிந்தான். அவனை யாரும்
கண்டு கொள்ளவில்லை. பின், சற்று நேரத்தில் மயக்கம்
தெளிந்து எழுந்தவனுக்கு, விலைமாது மீது இருந்த
மோகம் குறைந்து, தன் மீதே வெறுப்பு வந்தது.
-
அந்நிலையில், அவன் பார்வையில், ஒரு சிவலிங்கம்
தென்பட்டது. கையில் இருந்த சந்தனத்தை சிவலிங்கத்தின்
மீது பூசி, மாலையைச் சார்த்திவிட்டு, வீடு திரும்பினான்.
-
காலகிரமத்தில் அவன் மரணமடைய, அவனை
யமலோகத்தில் நிறுத்தினர் யமதூதர்கள்.
-
அவனின் பாவ, புண்ணிய கணக்கை பார்த்த சித்ரகுப்தன்,
'நீ செய்த பாவங்களுக்கு, அளவே கிடையாது; அத்துணை
கொடும் பாவங்களை செய்துள்ளாய். ஆனால்,
சிவலிங்கத்திற்கு சந்தனம் பூசி, மாலை சாற்றிய ஒரே ஒரு
புண்ணியம் மட்டும் உள்ளதால், அந்த புண்ணிய பலனாக,
இந்திர பதவியில், மூன்று நாளிகை (72 நிமிடங்கள்) நேரம்
இருக்கலாம்...' என்றான்.
-
அதைக் கேட்டதும் அவன், 'முதலில் புண்ணியப் பலனை
அனுபவித்து விடுகிறேன்; அதன்பின், நரக தண்டனையை
ஏற்றுக் கொள்கிறேன்...' என்றான்.
-
அதனால், அவனை இந்திரப் பதவியில் அமர்த்தினர்.
-
கொடும்பாவியான அவன், தானம் கொடுப்பதன்
மகிமையை உணர்ந்து விட்டதால், மனதை, இந்திர
போகங்களை அனுபவிப்பதில் செலுத்தாமல், அந்தப்
பதவியில் இருந்த சிறிது நேரத்தில், தான - தர்மங்கள்
செய்யத் தீர்மானித்தான். உடனே, இந்திர லோகத்தில்
இருக்கும் காமதேனு உச்சைசிரவஸ், ஐராவதம்,
சிந்தாமணி, கற்பக விருட்சம் என அனைத்தையும்,
முனிவர்களுக்குத் தானமாகக் கொடுத்து விட்டான்.
-
குறிப்பிட்ட மூன்று நாழிகை நேரம் முடிந்ததும்,
யமதர்மனின் முன் நின்று, 'புண்ணியப் பலனை
அனுபவித்து விட்டேன்; நரகத்தை அனுபவிக்க தயார்...'
என்றான்.-

அதற்கு யமதர்மன், 'இந்திரப் பதவியிலிருந்த போது,
நீ செய்த தானத்தின் பலனாக, உனக்கு நரக வாசம்
போய், ஏராளமான புண்ணியத்தை அடைந்து
விட்டாய். அதனால், அப்புண்ணியத்தின் பலனாக,
கொடைவள்ளலான விரோசனனின் மகனாக
மகாபலியாகப் பிறப்பாய்...' என்ற, வரத்தைக் கொடுத்து
விட்டார்.
-
அதன்படியே, அவன் மகாபலியாக பிறக்க,
அந்த மகாபலியிடம் தான், வாமனர் வந்து, மூன்று
அடி மண் கேட்டார்.
-
தானத்தின் மகிமையை விளக்குவதற்காக சொல்லப்
படும் கர்ண பரம்பரை கதை இது. தானம்
கொடுப்பவர்கள், புண்ணியத்தை, கொடுத்து
வைப்பவர்கள். அவ்வாறு கொடுத்து வைப்போருக்கு
தான், வட்டியும் முதலுமாக எல்லாமே திரும்ப
கிடைக்கும். அதனால், நாமும் இயன்றவரை,
அடுத்தவர்களுக்கு கொடுத்து வைப்போம்.
-
----------------------------------------

--பி.என்.பரசுராமன் (வாரமலர்)



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக