புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
65 Posts - 63%
heezulia
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
1 Post - 1%
viyasan
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
257 Posts - 44%
heezulia
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
17 Posts - 3%
prajai
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
7 Posts - 1%
mruthun
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 14, 2014 8:16 pm


---மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... A7oY0i2vSK2y3K6wBWEg+index
-
கொடுக்க கொடுக்க வளர்வது கல்வி மட்டுமல்ல,
தானமும் தான்.
இறை வழிபாட்டோடு, தானம் கொடுப்பதையும்
கடை பிடித்தால், நம் கர்ம வினைகளிலிருந்து
மீண்டு, முக்தி பேற்றை அடையலாம் என்பதற்கு,
மகாபலி சக்கரவர்த்தியின் கதையே சான்று.
-
மகாபலி முற்பிறப்பில், பெண் பித்து கொண்டவனாகவும்,
முன்கோபியாகவும், எல்லாவகையான கெட்ட நடத்தை
கொண்டவனாகவும் இருந்தான்.
-
ஒரு நாள் அவன், கிண்ணத்தில் சந்தனத்தையும்,
வாசனை மிகுந்த மாலையையும் எடுத்துக் கொண்டு,
விலை மாது வீட்டை நோக்கி, சென்று கொண்டிருந்தான்.
-
அப்போது, கல் தடுக்கிக் கீழே விழுந்தவன், அடிபட்டு,
தெருவில் மயங்கிச் சரிந்தான். அவனை யாரும்
கண்டு கொள்ளவில்லை. பின், சற்று நேரத்தில் மயக்கம்
தெளிந்து எழுந்தவனுக்கு, விலைமாது மீது இருந்த
மோகம் குறைந்து, தன் மீதே வெறுப்பு வந்தது.
-
அந்நிலையில், அவன் பார்வையில், ஒரு சிவலிங்கம்
தென்பட்டது. கையில் இருந்த சந்தனத்தை சிவலிங்கத்தின்
மீது பூசி, மாலையைச் சார்த்திவிட்டு, வீடு திரும்பினான்.
-
காலகிரமத்தில் அவன் மரணமடைய, அவனை
யமலோகத்தில் நிறுத்தினர் யமதூதர்கள்.
-
அவனின் பாவ, புண்ணிய கணக்கை பார்த்த சித்ரகுப்தன்,
'நீ செய்த பாவங்களுக்கு, அளவே கிடையாது; அத்துணை
கொடும் பாவங்களை செய்துள்ளாய். ஆனால்,
சிவலிங்கத்திற்கு சந்தனம் பூசி, மாலை சாற்றிய ஒரே ஒரு
புண்ணியம் மட்டும் உள்ளதால், அந்த புண்ணிய பலனாக,
இந்திர பதவியில், மூன்று நாளிகை (72 நிமிடங்கள்) நேரம்
இருக்கலாம்...' என்றான்.
-
அதைக் கேட்டதும் அவன், 'முதலில் புண்ணியப் பலனை
அனுபவித்து விடுகிறேன்; அதன்பின், நரக தண்டனையை
ஏற்றுக் கொள்கிறேன்...' என்றான்.
-
அதனால், அவனை இந்திரப் பதவியில் அமர்த்தினர்.
-
கொடும்பாவியான அவன், தானம் கொடுப்பதன்
மகிமையை உணர்ந்து விட்டதால், மனதை, இந்திர
போகங்களை அனுபவிப்பதில் செலுத்தாமல், அந்தப்
பதவியில் இருந்த சிறிது நேரத்தில், தான - தர்மங்கள்
செய்யத் தீர்மானித்தான். உடனே, இந்திர லோகத்தில்
இருக்கும் காமதேனு உச்சைசிரவஸ், ஐராவதம்,
சிந்தாமணி, கற்பக விருட்சம் என அனைத்தையும்,
முனிவர்களுக்குத் தானமாகக் கொடுத்து விட்டான்.
-
குறிப்பிட்ட மூன்று நாழிகை நேரம் முடிந்ததும்,
யமதர்மனின் முன் நின்று, 'புண்ணியப் பலனை
அனுபவித்து விட்டேன்; நரகத்தை அனுபவிக்க தயார்...'
என்றான்.-

அதற்கு யமதர்மன், 'இந்திரப் பதவியிலிருந்த போது,
நீ செய்த தானத்தின் பலனாக, உனக்கு நரக வாசம்
போய், ஏராளமான புண்ணியத்தை அடைந்து
விட்டாய். அதனால், அப்புண்ணியத்தின் பலனாக,
கொடைவள்ளலான விரோசனனின் மகனாக
மகாபலியாகப் பிறப்பாய்...' என்ற, வரத்தைக் கொடுத்து
விட்டார்.
-
அதன்படியே, அவன் மகாபலியாக பிறக்க,
அந்த மகாபலியிடம் தான், வாமனர் வந்து, மூன்று
அடி மண் கேட்டார்.
-
தானத்தின் மகிமையை விளக்குவதற்காக சொல்லப்
படும் கர்ண பரம்பரை கதை இது. தானம்
கொடுப்பவர்கள், புண்ணியத்தை, கொடுத்து
வைப்பவர்கள். அவ்வாறு கொடுத்து வைப்போருக்கு
தான், வட்டியும் முதலுமாக எல்லாமே திரும்ப
கிடைக்கும். அதனால், நாமும் இயன்றவரை,
அடுத்தவர்களுக்கு கொடுத்து வைப்போம்.
-
----------------------------------------

--பி.என்.பரசுராமன் (வாரமலர்)



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக