புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெங்களூர் மாநகராட்சியில் ஒரு எலி பிடிக்க ரூ.10 ஆயிரம் Poll_c10பெங்களூர் மாநகராட்சியில் ஒரு எலி பிடிக்க ரூ.10 ஆயிரம் Poll_m10பெங்களூர் மாநகராட்சியில் ஒரு எலி பிடிக்க ரூ.10 ஆயிரம் Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
பெங்களூர் மாநகராட்சியில் ஒரு எலி பிடிக்க ரூ.10 ஆயிரம் Poll_c10பெங்களூர் மாநகராட்சியில் ஒரு எலி பிடிக்க ரூ.10 ஆயிரம் Poll_m10பெங்களூர் மாநகராட்சியில் ஒரு எலி பிடிக்க ரூ.10 ஆயிரம் Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
பெங்களூர் மாநகராட்சியில் ஒரு எலி பிடிக்க ரூ.10 ஆயிரம் Poll_c10பெங்களூர் மாநகராட்சியில் ஒரு எலி பிடிக்க ரூ.10 ஆயிரம் Poll_m10பெங்களூர் மாநகராட்சியில் ஒரு எலி பிடிக்க ரூ.10 ஆயிரம் Poll_c10 
3 Posts - 6%
heezulia
பெங்களூர் மாநகராட்சியில் ஒரு எலி பிடிக்க ரூ.10 ஆயிரம் Poll_c10பெங்களூர் மாநகராட்சியில் ஒரு எலி பிடிக்க ரூ.10 ஆயிரம் Poll_m10பெங்களூர் மாநகராட்சியில் ஒரு எலி பிடிக்க ரூ.10 ஆயிரம் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பெங்களூர் மாநகராட்சியில் ஒரு எலி பிடிக்க ரூ.10 ஆயிரம் Poll_c10பெங்களூர் மாநகராட்சியில் ஒரு எலி பிடிக்க ரூ.10 ஆயிரம் Poll_m10பெங்களூர் மாநகராட்சியில் ஒரு எலி பிடிக்க ரூ.10 ஆயிரம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெங்களூர் மாநகராட்சியில் ஒரு எலி பிடிக்க ரூ.10 ஆயிரம் Poll_c10பெங்களூர் மாநகராட்சியில் ஒரு எலி பிடிக்க ரூ.10 ஆயிரம் Poll_m10பெங்களூர் மாநகராட்சியில் ஒரு எலி பிடிக்க ரூ.10 ஆயிரம் Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
பெங்களூர் மாநகராட்சியில் ஒரு எலி பிடிக்க ரூ.10 ஆயிரம் Poll_c10பெங்களூர் மாநகராட்சியில் ஒரு எலி பிடிக்க ரூ.10 ஆயிரம் Poll_m10பெங்களூர் மாநகராட்சியில் ஒரு எலி பிடிக்க ரூ.10 ஆயிரம் Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
பெங்களூர் மாநகராட்சியில் ஒரு எலி பிடிக்க ரூ.10 ஆயிரம் Poll_c10பெங்களூர் மாநகராட்சியில் ஒரு எலி பிடிக்க ரூ.10 ஆயிரம் Poll_m10பெங்களூர் மாநகராட்சியில் ஒரு எலி பிடிக்க ரூ.10 ஆயிரம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பெங்களூர் மாநகராட்சியில் ஒரு எலி பிடிக்க ரூ.10 ஆயிரம் Poll_c10பெங்களூர் மாநகராட்சியில் ஒரு எலி பிடிக்க ரூ.10 ஆயிரம் Poll_m10பெங்களூர் மாநகராட்சியில் ஒரு எலி பிடிக்க ரூ.10 ஆயிரம் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெங்களூர் மாநகராட்சியில் ஒரு எலி பிடிக்க ரூ.10 ஆயிரம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 11, 2014 9:31 pm


பெங்களூர் மாநகராட்சியில் 2013-ம் ஆண்டு எலிகளைப் பிடித்ததற்காக ரூ 20 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

குறிப்பாக மல்லேஸ்வரத்தில் உள்ள அரசு கட்டிடம் ஒன்றில், 3 மாதங்களில் 20 எலிகளைப் பிடித்ததற்கு ரூ 2 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஒரு எலி பிடிக்க ரூ.10 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது. இதில் ஊழல் நடைபெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பெங்களூரில் உள்ள மல்லேஸ்வரம் பகுதியில் கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கிளை அலுவலகக் கட்டிடம் உள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஒருங்கிணைந்த புதிய அலுவலகம் சாந்தி நகரில் கட்டப்பட்டுள்ளதால், இந்த கட்டிடம் கடந்த 2 ஆண்டு களாக காலியாக இருக்கிறது.

இதையடுத்து பெங்களூர் மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் போலியோ, தடுப்பூசி உள்ளிட்ட‌ சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு இந்த கட்டிடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தில் எலிகளின் தொல்லை அதிக அளவில் இருந்தது.

தடுப்பூசி போடுவதற்காக வரும் குழந்தைகளை எலிகள் கடித்த சம்பவங்கள் நடந்துள்ளன. அங்கு வைக்கப்பட்டிருந்த மருந்துகளை யும் எலிகள் சேதப்படுத்தின.

இதனால் அந்த கட்டிடத்தில் உள்ள எலிகளைப் பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

1 எலி பிடிக்க ரூ.10 ஆயிரம்

இந்நிலையில், பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள், அந்த கட்டிடத்தில் இதுவரை எத்தனை எலிகளைப் பிடித்துள்ளனர் என்பதை அறிந்துகொள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மல்லேஸ்வரம் பகுதியின் கவுன்சிலர் என்.ஆர்.ரமேஷ் மனு அளித்தார்.

அது தொடர்பாக புதன்கிழமை அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், எலிகளைப் பிடித்ததில் பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள் ஊழல் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக என்.ஆர்.ரமேஷ் 'தி இந்து' செய்தியாளரிடம் கூறும்போது, ''பெங்களூர் மாநகராட்சியில் 2013-ம் ஆண்டு எலி பிடித்ததில் ஊழல் நடந்ததாக சில அதிகாரிகள் மூலம் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்களைக் கோரினேன்.

அதில், 2013-ம் ஆண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் மல்லேஸ்வரத்தில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய கிளை அலுவலகத்தில் 20 எலிகளைப் பிடிப்பதற்கு ரூ. 2 லட்சம் செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு எலியைப் பிடிக்க ரூ.10 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து 2013-ம் ஆண்டில் பெங்களூர் மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளி லும் எலிகளைப் பிடிப்பதற்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என பார்த்தால், ரூ.20 லட்சம் செலவானதாக தெரிய வந்தது. 1 பெருச்சாளியை பிடிக்க ரூ. 10 ஆயிரமும், சிறிய ரக எலியை பிடிக்க ரூ. 5 ஆயிரமும் செலவிட்டதாக மாநகராட்சி கணக்குக் காட்டியுள்ளது. இதில் ஊழல் நடந்திருக்கிறது.

ரூ 1.4 கோடி ஊழல்?

அதே போல பெங்களூர் மாநகராட்சி கட்டிடத்தின் உள்புறத்தைப் புதுப்பிப்பதற்கு மட்டும் ரூ. 1.4 கோடி செலவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் ஊழல் நடந்துள்ளது.

பெங்களூர் மாநகராட்சியில் நடந்துள்ள ஊழல்களை விசாரிக்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் என்.ஆர்.ரமேஷ்.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jul 11, 2014 10:18 pm

அடப்பாவிகளா எலியிலும் ஊழலா?



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jul 12, 2014 2:06 pm

ஊழல் பெருச்சாளி என்பது இதுதானா



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 13, 2014 1:00 pm

அநியாயம் அநியாயம் 

saski
saski
பண்பாளர்

பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Postsaski Sun Jul 13, 2014 6:03 pm

பாலாஜி wrote: ஊழல் பெருச்சாளி என்பது இதுதானா
மேற்கோள் செய்த பதிவு: 1073704


 புன்னகை 



.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக