புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 I_vote_lcapபெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 I_voting_barபெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 I_vote_lcapபெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 I_voting_barபெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 I_vote_lcapபெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 I_voting_barபெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?


   
   

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 21, 2009 11:07 am

First topic message reminder :

ஆண்களுக்கு பேயாடத் தெரியாதா? அல்லது பேய் வராதா? அல்லது பெண்களை மட்டும்தான் பேய் பிடிக்குமா? அல்லது ஆண்களுக்கு பேய் பிடித்தாலும் அமைதியாக இருப்பார்களா? ஆண்களுக்குப் பிடிக்கும் பேய் வேறு, பெண்களுக்குப் பிடிக்கும் பேய் வேறா?
இன்னும் என்னென்ன கேள்விகள்.. இவையனைத்தையும் மீறி படிப்போரின் மனதில் இன்னும் புதிய கேள்விகள் அடுக்கடுக்காக எழத்தான் செய்கின்றன!

அது சரி, உங்களிடம் ஒரு சின்ன கேள்வி! ஸ்வீட் சாப்பிட்டு பார்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. எல்லோருக்கும் ஸ்வீட் என்றால் இனிப்பு என்று தெரியும். இனிப்பு தெரியும் என்றால் இனிப்பை உங்களால் காட்ட முடியுமா?

சர்க்கரையை காட்டுவீர்கள்.. அதன் பெயர் சர்க்கரைதான்! லட்டை காட்டினால் அதன் பெயர் லட்டுதான்!

பின்பு இனிப்பு ஏங்கே?

இந்த சின்ன கேள்விக்கே பதில் இல்லை இது அன்றாடம் நம் வாழ்வில் அனுபவிக்கும் ஒன்று, நீங்கள் தினம் தினம் உணரும் அனுபவம் அனைவரும் ஒப்புக் கொண்ட அனுபவம்! ஆனால் யாருக்கும் காட்ட முடியாத ஒன்று!

இப்படித்தான் இந்த பேய் என்ற சொல்லும்கூட!

சற்று மேலே தலைப்பை பாருங்கள்! அந்த கேள்விக்குறியை மட்டும் சற்று நேரம் உற்றுப்பாருங்கள்.. அதுவும் ஒருபேய் ஆடுவதைப்போலத்தான் தெரியும். (மிரண்டவன் கண்ணுக்கு) அது போகட்டும்!

பேய் என்று ஒன்று உண்டா? அதன் உறைவிடம் ஏது? அது யாரை தாக்கும்? நான் கண்டதில்லையே! என சிலர்... பேயாடுவதை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன் என ஒரு சிலர்!

சரி இதுபோன்ற ஆட்டங்களை எங்கே காண முடிகிறது?

மனிதர்களைப் போன்று சாதி,மதம், இன வேறுபாடு இவற்றிற்கு உண்டா? எனக்கும் தெரியாது... ஆனால் நிகழ்ச்சிகள், இதுவரை நடந்தேறியவைகள் என்ன கூறுகிறதென்று பார்ப்போம்.!

ஒரு அம்மன் கோயிலுக்குப் போகிறோம் என வைததுக்கொள் ளுங்களேன்! அங்கே பூiஜக்கு வரும் அனைவரும் ஆடுவதில்லை. ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே ஆடுவதைப் பார்க்கிறோம். அவற்றிற்கு பல பெயர்களும் உண்டு அதை அவர்கள் வாயால் உச்சரிக்கும்போது,

ஆஹா.. நான்தான் முனீஸ்வரன் வந்திருக்கேன்!

என்னை யாருன்னு நினைச்சடா? நான் ஆத்தா...

யாராலும் அடக்க முடியாத சங்கிலி கருப்பன்டா நான்!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Apr 09, 2009 7:42 pm

நன்றிகள்...சங்கரன்

ஏதோ சாபம் இடுவதுபோல் உள்ளது உங்கள் பதில்..!
நல்லது உண்டாக ஆண்டவன் துனைஇருக்கட்டும்..!



avatar
sankareeswaran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 08/04/2009

Postsankareeswaran Thu Apr 09, 2009 7:45 pm

no friends i won't do this forever.. its my opinion... no body cant supper by this... its my boldness..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 09, 2009 11:26 pm

நல்ல வாதம் மற்றும் விவாதம். "இருக்கு ஆனா இல்லை" அந்த கதைதான் இதுவும்.

நம் கண்முன்னே இருப்பதை மட்டுமே நம்புவோம். காற்று கண்ணுக்கு தெரிவதில்லை, ஆனால் உணர முடிகிறது.

அதுபோல் தான் இந்த ஆவிகள் சமாச்சாரமும். சிலர் தன்னால் ஆவிகளை காண முடியும் என்று கூறுகிறார்கள். ஆனால் படித்தவர்கள் யாரும் ஆவிகளை பார்த்ததாக கூறவில்லை.

avatar
sankareeswaran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 08/04/2009

Postsankareeswaran Fri Apr 10, 2009 7:12 am

ஆம் நண்பரே, உங்கள் கருத்துக்கு மிக்க நண்றி. நீங்களும் ஒரு பெரிய ஆராய்ச்சியே நடத்தியது போல்தான் தெரிகின்ரது... ஆனால் ஒரு பழமொழி ஒன்ரு உண்டு.. படித்தவன் பாட்டை கெடுத்தான்.,எழுதியவன் ஏட்டை கெடுத்தான் என்பர் அறிவியல் (அ) ஆராய்ச்சி என்பது.. என்ன..? பதில் சொல்ல‌ முடியுமா...? திருடப்பட்டவை (அ) திருத்தப் பட்டவை தான் என்பதை நீருபிக்க முடியும்... இன்னும் விளக்கம் வரும்.. தேவைப்பட்டால்... காரணம்.. உங்களின் மீது உள்ள பரிதாபம்/பாசம் என் மூதாதியர்களின் மீதுள்ள‌ மற்றற்ர பற்று.....

avatar
sankareeswaran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 08/04/2009

Postsankareeswaran Fri Apr 10, 2009 7:57 am

"ஏதோ சாபம் இடுவதுபோல் உள்ளது உங்கள் பதில்..!" நான் என்ன முனிவன் அல்லவே... மற்றொன்ரு சாபமிட்டால் அதற்க்கு பரிகாரம் சொல்ல வேண்டுமே.. சாபம்... பாவம் எனக்கு... உங்கலுக்காக சின்ன கதை... குழந்தையிடம் தாய் சொன்னாலாம்... "இது நெருப்பு.. கை வைத்தால் சுட்டுவிடும்" என‌... ஆனால் குழந்தை நினைத்தது.. அது உன்மை என்ரால் அம்மா நெருப்பில் சமைக்கிறாள், அப்பா நெருப்பை வாயில் [சிக்ரெட் பத்தவைக்க] வைக்கிரார்.. ஆனால் ஒன்ருமே ஆகவில்லை ஆனால் என்னை மட்டும் எதர்க்கோ தடுக்கிரார் எனவும் என்னதான் இருக்கின்றது என நினைத்து கையை நெருப்பில் விட்டது அதன் விளைவு... கையெல்லாம் புண் அதன் பின்குதான் மிகப்பெரிய விளைவே ஆரம்மித்தது.. என்ன... குழந்தைக்கு 'சிவப்பு' என்ராலே காளைமாடு போல் மிரன்டது... நியதி : நான் 'உங்களுக்கு' சொன்ன பட்டரிவு என்பது 'குழந்தையாக' அல்ல‌ கதையின் நியதி.. உல்னோக்கம் உங்கலுக்கு பேய் பிடித்தால்தான் என்பது அல்ல...'பென் பேய் பிடித்து ஆடும்போது' நேரில் பார்த்ததுன்டா...

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Apr 10, 2009 9:15 am

சரி தலைவரே உண்மை என்றே வைத்துக்கொள்வோம்.வெளிநாட்டில் பேய் இல்லையே அது ஏன்.? வெளிநாட்டு பேய்கள் ரொம்ப நல்லவைகளா.?



avatar
sankareeswaran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 08/04/2009

Postsankareeswaran Fri Apr 10, 2009 12:31 pm

நீங்கள் கேட்பது மிகவும் சரியான கேள்வி... அங்கிங் கெனாத படி எங்கும் உள்ளது... வேண்டுமானால் இணையத்தில் தேடிக்கொள்ளுங்கள்... நான் என் கருத்தில் கூரியிருந்தேன்.. இது செக்ஸ் சம்மந்தப்பட்டதும் கூட‌.. வெளிநாட்டு காலாச்சாரம்.. யாவரும் அரிந்ததே.. உம்மை போன்ரொர்க்கு ஓர் வேண்டுகோள்.. இந்தியன் இங்கு வந்து பொருள் தேடுகிரான்..மலேசியன்.. பிரிட்டன்.. அமெரிக்கா என செல்கிரான்.. ஆங்கிலேயனை பத்தி எனக்கு தெரிந்தளவு.. வளம் சிறப்பாக இல்லை.. ஆனால் பெட்ரோல் உபயோகிப்பது.. நம்பர் 1.. அவனிடம் மூலை மட்டுமே... அவன் அன்றும் என் நாட்டின் செல்வத்தை 'அடிமையாக்கி' சொரன்டினான்.. இன்ரு என் நாட்டின் அனைத்து நம்பிக்கையும் மூட‌ நம்பிக்கை என்ரும் சொன்னான்.. என் போன்ரு சிலர் சொன்னால்.. அது பொய்... பிராடு..என் முத்திரை.. இதே ஒரு அமெரிக்க நிருவணம்.. ஆராய்ச்சி என்ற‌ பெயரில் என்னாட்டு சொத்தை அவன் கண்டுபிடித்தாக‌ சொல்வான் உடனே உம்மை போன்ரொர்.. பூ,,,, ஆ.. ஊ.. என்னே கண்டுபிடிப்பு.. என் புகழ்ந்து.. அதையே கட்டுரையிலும் சேர்த்துக் கொள்வீர்கள்.. சில உதாரனம்.. வேப்பிலை, மன்சள் (டர்மரிக்), யோகாசனம் .. லேட்டஸ்டாக என்ன நடந்தது தெரியுமா.. இரன்டு சொட்டு நல்ல எண்னெய்யை காதில் விட்டால்.. காதுக்கு நல்லதாம்.. இது ஆராய்ச்சியில் கண்டானாம்.. மண்னாங்கட்டி... இதை தானே என் பாட்டி என்க்கு சிரு வயதிலே செய்தாள்..காதில் என்னை உற்றி.. தலையில் என்னையிட்டு.. தலை குளிப்பாட்டி.. சாம்பிரானி காட்டி.. வேம்பு சாரோ அல்லது இச்சி(கார்லிக்) சாரோ கொடுத்தாள்.. நம்மவன் என்ன சொன்னான் தெரியுமா.. காதில் என்னை உற்றினால் காது போய்விடும்..இப்போது என்ன சொல்ல்கிரான் தெரியுமா நம்மவன் யூஸ் 2 டிராப்ஸ் ஆலிவ்யாயில்.. பிக்காஸ் வொயிட் மேன்.. டிட் ஏ ரிஸர்ச் அன்ட் கி பப்லைஸ்சிடு ஹிஸ் தி'ஸிஸ் யு நோ...?என்கிரான்.. இதற்க்கு என்ன பதில்..? இதில் உங்கள் நிலையென்ன..? வெளினாட்டில் பேய், ஆவியில்லை என கூருகிறிர்கள் மருத்துவ மனையை.. பேய் சுத்துகின்ரது.. என அமெரிக்க மருத்துவ மனையில் என்ரு.. செய்தி வொளியானது தெரிய்ம் தானே...

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Apr 10, 2009 12:45 pm

இதை படித்தால் என்க்கு சிரிப்புதான் வருகிறது..! சம்பந்தம் இல்லாத பதில்.!



avatar
sankareeswaran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 08/04/2009

Postsankareeswaran Fri Apr 10, 2009 12:52 pm

சிரிக்கவைப்பது.. மிகவும் கடினம்.. என்பதில்.. சிரிப்பை தருமேயானால்.. சிற‌ப்பே..

avatar
sankareeswaran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 08/04/2009

Postsankareeswaran Fri Apr 10, 2009 12:55 pm

வெளினாட்டில் பேய், ஆவியில்லை என கூருகிறிர்கள் மருத்துவ மனையை, பேய் சுத்துகின்ற‌து அமெரிக்க மருத்துவ மனையில் என்ரு.. செய்தி வொளியானது தெரிய்ம் தானே...

Sponsored content

PostSponsored content



Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக