புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 2 I_vote_lcapபெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 2 I_voting_barபெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 2 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 2 I_vote_lcapபெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 2 I_voting_barபெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 2 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 2 I_vote_lcapபெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 2 I_voting_barபெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 2 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?


   
   

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 21, 2009 11:07 am

First topic message reminder :

ஆண்களுக்கு பேயாடத் தெரியாதா? அல்லது பேய் வராதா? அல்லது பெண்களை மட்டும்தான் பேய் பிடிக்குமா? அல்லது ஆண்களுக்கு பேய் பிடித்தாலும் அமைதியாக இருப்பார்களா? ஆண்களுக்குப் பிடிக்கும் பேய் வேறு, பெண்களுக்குப் பிடிக்கும் பேய் வேறா?
இன்னும் என்னென்ன கேள்விகள்.. இவையனைத்தையும் மீறி படிப்போரின் மனதில் இன்னும் புதிய கேள்விகள் அடுக்கடுக்காக எழத்தான் செய்கின்றன!

அது சரி, உங்களிடம் ஒரு சின்ன கேள்வி! ஸ்வீட் சாப்பிட்டு பார்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. எல்லோருக்கும் ஸ்வீட் என்றால் இனிப்பு என்று தெரியும். இனிப்பு தெரியும் என்றால் இனிப்பை உங்களால் காட்ட முடியுமா?

சர்க்கரையை காட்டுவீர்கள்.. அதன் பெயர் சர்க்கரைதான்! லட்டை காட்டினால் அதன் பெயர் லட்டுதான்!

பின்பு இனிப்பு ஏங்கே?

இந்த சின்ன கேள்விக்கே பதில் இல்லை இது அன்றாடம் நம் வாழ்வில் அனுபவிக்கும் ஒன்று, நீங்கள் தினம் தினம் உணரும் அனுபவம் அனைவரும் ஒப்புக் கொண்ட அனுபவம்! ஆனால் யாருக்கும் காட்ட முடியாத ஒன்று!

இப்படித்தான் இந்த பேய் என்ற சொல்லும்கூட!

சற்று மேலே தலைப்பை பாருங்கள்! அந்த கேள்விக்குறியை மட்டும் சற்று நேரம் உற்றுப்பாருங்கள்.. அதுவும் ஒருபேய் ஆடுவதைப்போலத்தான் தெரியும். (மிரண்டவன் கண்ணுக்கு) அது போகட்டும்!

பேய் என்று ஒன்று உண்டா? அதன் உறைவிடம் ஏது? அது யாரை தாக்கும்? நான் கண்டதில்லையே! என சிலர்... பேயாடுவதை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன் என ஒரு சிலர்!

சரி இதுபோன்ற ஆட்டங்களை எங்கே காண முடிகிறது?

மனிதர்களைப் போன்று சாதி,மதம், இன வேறுபாடு இவற்றிற்கு உண்டா? எனக்கும் தெரியாது... ஆனால் நிகழ்ச்சிகள், இதுவரை நடந்தேறியவைகள் என்ன கூறுகிறதென்று பார்ப்போம்.!

ஒரு அம்மன் கோயிலுக்குப் போகிறோம் என வைததுக்கொள் ளுங்களேன்! அங்கே பூiஜக்கு வரும் அனைவரும் ஆடுவதில்லை. ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே ஆடுவதைப் பார்க்கிறோம். அவற்றிற்கு பல பெயர்களும் உண்டு அதை அவர்கள் வாயால் உச்சரிக்கும்போது,

ஆஹா.. நான்தான் முனீஸ்வரன் வந்திருக்கேன்!

என்னை யாருன்னு நினைச்சடா? நான் ஆத்தா...

யாராலும் அடக்க முடியாத சங்கிலி கருப்பன்டா நான்!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Apr 09, 2009 2:41 pm

நல்லதிரி..போட்டுஉள்ளீகள்..சங்கரன்.!

எனக்கு பொய்யான் சாமி எது என்பதை கொஞ்சம் விளக்க முடியுமா..?



avatar
sankareeswaran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 08/04/2009

Postsankareeswaran Thu Apr 09, 2009 2:56 pm

வணக்கம். நல்ல வினா எழுப்ப பட்டுள்ளது..! நான் தான் சாமி என ஆட்டம் ஆடுவது, கணவன் தன்னையோ (அ) தன் ஆலோசனையோ கேட்க்காத‌ பட்சத்தில் நான் தான்டா என ஏகவசனத்தில் பேசுவதும், இஸ்டத்திக்கு குதிப்பதும். தன்னை தாங்கி பிடிக்க நபர் இருக்கும் பட்சத்தில் துல்லி குதித்து ஆடுவதும்... குரிப்பாக குழுவாக நேர்திகடன் செலுதும் போது.. அவர் ஆட மாட்டார்கள் ஒருவர் ஆட்டம் ஆரம்பித்தால் போதும்.. ஒரு கூட்டமே ஆட ஆரம்பிக்கும். இன்னும் சிலரோ நினைத்த இடத்திலும் ஆடுவர்..அவர்கள் நெருங்கியவராக இருப்பி கேட்டு பாருங்கள்.. அவர் முறையான பதில் தரமாட்டார்.. அது ஒன்ரே சாட்சி..

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Apr 09, 2009 3:17 pm

நல்ல விளக்கம்...நண்பரே..!!
அப்போ பேய் இருப்பது உண்மையா? அதைபிடித்த வரை எப்படி ஓட்டுவீர்கள்...?

பேய் என்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது..!!!



avatar
sankareeswaran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 08/04/2009

Postsankareeswaran Thu Apr 09, 2009 4:03 pm

எனக்கு நம்பிக்கையில்லை.. ஒரு நல்ல வார்த்தை... சொன்னதை சொல்லும் பூம்.. பூம் மாடு.. அப்படி இல்லாமல் எதுவும் நான் ஆர அமர சிந்தித்துதான் செய்வேன் என்கிர எண்ணம் உங்களுக்கு பிளஸ். அனைவரையும் போல் இது மூட நம்பிக்கை என சொல்வது மைனஸ். நான், எனக்கு தெரிந்தாலோ அல்லது புலப்பட்டாலோ தான் நம்புவேன் என கூறும் சில சாரி பல பேர்களில் நீங்கலும் ஒருவர்.. ஆங்கிலம் தெரியாத ஒரு பெண் ஆங்கிலத்தில் பேசுகிரார்..?? தனக்கு அறிமுகம் இல்லாத உரின் பெயரை சொல்கிரால்..? அனைவருக்கும் ஒன்ரே ஒன்ரு மட்டும் தெரிந்து கொல்லுங்கள் ஒடும் நாயைக் கண்டால் விரட்டும் நாய்க்கு தொக்கு என்பார்கள்.. பெண்கள் பய்ந்த சுபாவம் உடையவர்கள்... உடல் அமைப்பிலும் நிறைய‌ மாற்றம்... மாதவிடாய்.. உடல் அமைப்பு, அமைதி, பொருமை.. என பல‌. ஆனுக்கு அப்படியல்ல.. எப்போ வயதுக்கு வந்திங்க பதில்?? 'தெரியாது' அதுதான்..சொல்போன நம்புரிங்க.. ஆனா இத நம்ப முடியல..? ஏன்.. ஏன்... நாம் அனைவரும்.. மன்னிக்கவும்.. உங்கலைப் போன்ரோர் சான்றொர், நல்லோர் சொல்லும் ஒரே வார்த்தை 'மூட பழக்கம்' அது இல்லை 'மூலையி பழக்கம்' எனவே சொல்ல‌லாம்.. அதுக்கு உதாரனம் நிறையவே இருக்கு... இது என் அனுபவம் நீங்கள் ஒரு நூலை படிக்கும் போது ஆர்வத்துடன் படித்தால் அது புரியும்.. அதே போல் செயலும் அதுவே.. முதலில் நம்பிக்கை.. பின்புதான் எதார்த்தம்..

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Apr 09, 2009 4:38 pm

பேய் இல்லை என்பதில் உறுதியாக் இருக்கிறேன்..!

பேய் என்று ஒன்று உண்டு என்றால் பெண்களை மட்டும் அதிகம் பிடிப்பது ஏன்..? இது ஒரு வியாதி என்பதே என் அறிவு..! தாங்களின் நிலை என்ன?என்பதே என் கேள்வி..!



avatar
sankareeswaran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 08/04/2009

Postsankareeswaran Thu Apr 09, 2009 5:26 pm

வியாதி என்பது.. வேரு... தான் செய்த தவருக்கு தன்டனை தான் நோய்... பேய் என்பது தேடி வந்து ஒட்டி கொல்வது.. எனக்கு புரிகின்ரது உங்கள் ஆதங்கள்.. நீங்கள் சிரந்த பென்னியல் வாதி என்று... எத்தனையோ செல்போன் நம்பர் இருக்க ஏன் உங்கள் என்னுக்கு போன் செய்தால் உங்கலுக்கும், என்க்கு போன் செய்தால் எனக்கும், பிறர்க்கும் சரியாக செல்கின்ரது.. அது போல்தான்... சில பெண்கள் பலவீனப்பட்டு இருக்கும், பயம், சுத்தமின்மை (தகாத உரவு வைதுவிட்டு வெளியில் நடமாடுதல்..) நாம் அனைவருக்கும் ஒரு உருவம் எனவே நினைக்கின்ரோம்.. அதுவல்ல.. அது தன் உடலை இழந்து விட்டது.. அதன் நோக்கம்.. தன் இரப்பை தெரிவிக்க முயற்சிக்கும்.. குரிப்பாக அது பிடித்து ஆடுபவரின் உடலை அனுபவிக்கின்ரது [இது உடலுரவுக்கு சமமானது]. ஆனால் இதுவும் ஒரு உடல் சம்மந்தப்பட்டவை... நீங்கல் சொல்லுவது போல் நோய் என்ரால் மருத்துவ சோதனை செய்யும் போதெ பிரச்சினை தெரிந்து விடும் அல்லவா.. ஆனால் மருத்துவரும் கையை விரித்து விடுவார்.. இவ்வளவு ஏன்.. நீங்கள் உடல் நலம் இல்லாத போது உங்கலால் சிறிது துரம் ஓட முடியுமா..?? அல்லது காதை பொத்தாமல் 10 முறை சுத்தத்தான் முடியுமா..?? இன்னும் இன்னும் பல.. பல சொல்ல முடியாத,, வெளிப்படையாக சொல்ல‌ முடியாத விஷாயம் நிறைய.... நோய் வலியை யாராக இருந்தாலும் உனர்வார்கள்.. ஆனால் பேய் பிடித்தவர்கள் பார்திருக்கிரீர்களா.. யாராவது.. ஒரு பெண்ணை( நன்கு அறிமுகமான‌) சாதாரனமாக, அதாவது அவர்கலுக்கு தெரியாமல் முடியை வக்கென இழுத்து பாரும்...???? அப்போது உனர்வீர்கள்.. பிளஸ் (மற்றும்) மைனஸ், பகல் (ம) இரவு, ஏலை (ம) பண்க்காரன், மேடு (ம) பள்ளம், ஆண் (ம) பெண், இன்னும் ஏராளம்..அம்மாவாசை (ம) பவுர்னமி, நல்லது [ம] கெட்டது, இப்படி பட்ட உலகம்.. கடவுல் என் நம்புவொர் இதையும் நம்பத்தான் வேண்டும்...

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Apr 09, 2009 5:57 pm

உங்களுக்கு ஜோதிடத்தில் அதிகம் ஆர்வம் உள்ளவர் என நினைக்கிறேன்..!

சில நோய்களை மருந்தால் குணப்படுத்த முடியது அப்போது மணத்தத்துவமே பயன்படும்.அதுப்போல சந்தர்பங்களில் மருத்துவர் கைவிருப்பது உண்டு.

மலம் என்கிறோம்..! சந்தனம் என்று சொன்னால் பூசிக்கொள்ள முடியாது. உதாரனம் மேலே சிவாவின் கட்டுரையே போதும் என நினைக்கிறேன்.
மலம் என்ற வார்த்தை தவறு என்று தோன்றினால் மன்னிக்கவும்..!



avatar
sankareeswaran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 08/04/2009

Postsankareeswaran Thu Apr 09, 2009 6:14 pm

இன்னும் விளக்கம் தேவை.. மனோதத்துவ நிபுனர்கலாலும் கைவிடப்பட்டவை நிரையவே... சந்தனம், மலம் இயற்கைய்.. ஆனால் பேய் என்பது..? இதை நீங்கள் கொள்லாத வரை சந்தோஸமே.. ஒரு நாளில் ஒத்துக்கொள்ள முடியாத ஒன்ரு.. அதில் எனக்கு நிரயவே தெரியும்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Apr 09, 2009 6:37 pm

மனதிருப்தியே மனோத்தத்துவம் என்று சொல்லலாம் அது மருத்துவர்,கோயில்கள்,தர்கா,ஆலயம் போன்று செல்வதால் சரி ஆகலாம்.

ஆனால் மந்திரிப்பது ,தன்னைதானே வருத்திக்கொள்வது,சாமியார்கள் காலில் விழுவது போல் மூடபலக்கங்களிலிருந்து விடுபடவேண்டும் என்பதே நமது நோக்கம்.



avatar
sankareeswaran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 08/04/2009

Postsankareeswaran Thu Apr 09, 2009 6:55 pm

மீண்டும்... மீண்டும்.. உங்கள் மணம் சொல்லுவதெல்லாம்.. பழைமவாதம்.. மூட நம்பிக்கை.. என தெரிகின்றது... மற்ற மதத்தை பத்தி எனக்கு நிறையத் தெரியாது.. அதே நேரம்.. வெருப்பும் கிடையாது... அவர் அவர் பணியாற்றும் போது.. ஆனால் இந்து மதத்தில் என்க்கு மிகுந்த நாட்டமுண்டு.. இ(ரு)ந்து வந்த மதமே.. இந்து மதம்.. அனைவரிடமும் உள்ள உள்ளம்.. அனைத்தும் மூட பழக்கம்.. என என்னுவது அதே சமயம் பொருள் தேட முற்படுவது.. அதற்க்கான முயற்ச்சி தோல்வி அடையும் போது... தன் இயலாமையை 'மூட பழக்க வழக்கம்' என முத்திரை குத்துவது... நண்பரே உமக்கு ஒரு செய்தி... நீங்கள் பதில் தந்து கொண்டிக்கும் வரை.. திம்பவும் விளக்கம் வரும்..நண்றி.. நான் சொல்வதை ஏற்காத வரை மகிழ்ச்சியே.. ஒரு நாள் வரும்.. தெரிந்து கொள்ள.. அது பட்டறிவாகவே இருக்கும்

Sponsored content

PostSponsored content



Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக