Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெளியே மழை பெய்கிறது
4 posters
Page 1 of 1
வெளியே மழை பெய்கிறது
இந்த நகரத்தின் தெரு முனைகள் எங்கும்
சூன்யத்தின் வாசல் வாய் விரித்திருக்கிறது …
வாய் புகுந்து மீண்டால்
இன்னொரு தெரு
இன்னொரு வாசல்
தப்ப முடியாதென்றே தெரிகிறது …
உடலெங்கும் தீ, பற்றி எரிகிறது
மனதெங்கும் வன்மம் சுற்றிப் படர்கிறது
இருந்த அடையாளங்கள் எதுவுமின்றி
தொலைந்து போகத் தோன்றுகிறது
பித்த நிலைக்கும் முக்தி நிலைக்கும்
மத்தியில் மதிலொன்று சிரிக்கின்றது
மதில் மேல் பூனையாய் என் நிழல்
எந்தப் பக்கம் விழும் …
நிழலைத் துரத்திக் கொண்டு நானும்
என்னைத் தொலைக்க நினைக்கும் நிழலும்
ஓடிக் கொண்டேயிருக்கிறோம்
மதிலைச் சிதைத்த படி …
சில ரகசியங்கள் புரிகின்றன
சில புதிர் முடிச்சுகள் அவிழ்கின்றன
அகோரங்கள் அழகாகின்றன
அழகிற்கான வாய்ப்பாடுகள் அழிகின்றன …
எந்தப் பாதையும் இங்கே எனக்கில்லை
எந்த கதவுகளுக்கும் என்னிடம் திறப்பில்லை
வாசல் தேடி வர யாருமில்லை
கதவின் பின்னே காத்திருப்பதில் நியாயமில்லை …
கதைகள் அழிக்கப்பட்ட காகிதத்தில்
புதிய கதைகளுக்கு இடங்களிருந்தாலும்
கசங்கிய ரேகைகள்
கவனமாய் இருக்கச் சொல்லுகின்றன …
மீண்டும் ஒரு முறை, முதலில் இருந்து …
எழுத அமர்கிறேன்
வார்த்தைகள் தடித்து வர மறுக்கின்றன
நடுங்கும் கைகளை நகங்கள் கிழிக்கின்றன ..
தற்செயலாய் காயம் கண்டு
கசிகின்ற ரத்தம் கிளர்ச்சியளிக்கிறது ..
இன்னும் சில காயங்கள்
வலிகளே வரங்களென்கின்றன …
பகலில் தூக்கம் பிடித்திருக்கிறது
கண்களை மூடிக் கொண்டால்
உலகம் இருண்டுதான் போகிறது …
நள்ளிரவில் ஓலமிடுகிறேன்
நாய்களில் சில ஒத்திசைக்கின்றன …
சீக்கிரம் இறந்து போகப் போவதாய்
கற்பனை செய்து கொள்கிறேன் …
கனவில் எல்லாம் குறுவாள் எடுத்துக்
கொலைகள் செய்கிறேன் …
பைகளில் சில்லறை கனக்கிறது
பசிக்கிறது
நினைவில் வருகிறது அம்மாவின் முகம்
பசித்திருப்பதின் நியாயம் பிடித்திருக்கிறது …
வெளியே மழை பெய்கிறது
அழத் தோன்றுகிறது .
ரெஜோ
சூன்யத்தின் வாசல் வாய் விரித்திருக்கிறது …
வாய் புகுந்து மீண்டால்
இன்னொரு தெரு
இன்னொரு வாசல்
தப்ப முடியாதென்றே தெரிகிறது …
உடலெங்கும் தீ, பற்றி எரிகிறது
மனதெங்கும் வன்மம் சுற்றிப் படர்கிறது
இருந்த அடையாளங்கள் எதுவுமின்றி
தொலைந்து போகத் தோன்றுகிறது
பித்த நிலைக்கும் முக்தி நிலைக்கும்
மத்தியில் மதிலொன்று சிரிக்கின்றது
மதில் மேல் பூனையாய் என் நிழல்
எந்தப் பக்கம் விழும் …
நிழலைத் துரத்திக் கொண்டு நானும்
என்னைத் தொலைக்க நினைக்கும் நிழலும்
ஓடிக் கொண்டேயிருக்கிறோம்
மதிலைச் சிதைத்த படி …
சில ரகசியங்கள் புரிகின்றன
சில புதிர் முடிச்சுகள் அவிழ்கின்றன
அகோரங்கள் அழகாகின்றன
அழகிற்கான வாய்ப்பாடுகள் அழிகின்றன …
எந்தப் பாதையும் இங்கே எனக்கில்லை
எந்த கதவுகளுக்கும் என்னிடம் திறப்பில்லை
வாசல் தேடி வர யாருமில்லை
கதவின் பின்னே காத்திருப்பதில் நியாயமில்லை …
கதைகள் அழிக்கப்பட்ட காகிதத்தில்
புதிய கதைகளுக்கு இடங்களிருந்தாலும்
கசங்கிய ரேகைகள்
கவனமாய் இருக்கச் சொல்லுகின்றன …
மீண்டும் ஒரு முறை, முதலில் இருந்து …
எழுத அமர்கிறேன்
வார்த்தைகள் தடித்து வர மறுக்கின்றன
நடுங்கும் கைகளை நகங்கள் கிழிக்கின்றன ..
தற்செயலாய் காயம் கண்டு
கசிகின்ற ரத்தம் கிளர்ச்சியளிக்கிறது ..
இன்னும் சில காயங்கள்
வலிகளே வரங்களென்கின்றன …
பகலில் தூக்கம் பிடித்திருக்கிறது
கண்களை மூடிக் கொண்டால்
உலகம் இருண்டுதான் போகிறது …
நள்ளிரவில் ஓலமிடுகிறேன்
நாய்களில் சில ஒத்திசைக்கின்றன …
சீக்கிரம் இறந்து போகப் போவதாய்
கற்பனை செய்து கொள்கிறேன் …
கனவில் எல்லாம் குறுவாள் எடுத்துக்
கொலைகள் செய்கிறேன் …
பைகளில் சில்லறை கனக்கிறது
பசிக்கிறது
நினைவில் வருகிறது அம்மாவின் முகம்
பசித்திருப்பதின் நியாயம் பிடித்திருக்கிறது …
வெளியே மழை பெய்கிறது
அழத் தோன்றுகிறது .
ரெஜோ
.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski- பண்பாளர்
- பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014
Re: வெளியே மழை பெய்கிறது
நன்று
Selvamoorthy8390.blogspot.com (or) google->>selvamoorthy8390->>kutty sey sey
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|