புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரம்யா மாறிவிட்டாள்
Page 1 of 1 •
தூங்கிக் கொண்டிருந்த ரம்யா `திடுக்'கென விழித்துக் கொண்டாள்.
அறையை இருட்டு பெரிதாக ஆக்கிரமித்திருந்தது. ஒரே ஒரு வெளிச்சப் புள்ளியாய் பெட் லைட் மஞ்சள் நிறத்தை கக்கிக் கொண்டிருந்தது. திறந்திருந்த ஜன்னலில் குளிர்காற்று உலா வந்து கொண்டிருந்தது.
இந்த அறையில் படுப்பது இன்றோடு கடைசி. இனி...
நினைக்கும் பொழுதே... அவள் கண்களில் உப்பு நீர்க்கசிவுகள்.
தலையை லேசாக திருப்பி, அப்பாவைப் பார்த்தாள். கேசவன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பது மங்கிய வெளிச்சத்தில் மெலிதாக
தெரிந்தது.``விஷயம் தெரிந்ததும் அப்பா அதை எப்படி எடுத்துக் கொள்வார்? அவரால் தாங்கிக் கொள்ள முடியுமா? பேசாமல் லாரன்ஸிடம் மாட்டேன் என்று சொல்லி விடலாமா?
நோ... சொல்லக் கூடாது. சொன்னால் நிச்சயம் கோபித்துக் கொள்வார். அப்புறம் இந்த ஜென்மத்தில் கல்யாணம் கிடையாது. எந்த மதமாக இருந்தால் என்ன? நல்லவர்! கடைசி வரை கண்கலங்காமல் காப்பாற்றுவார். அப்பா சம்மதம் சொன்னால் எந்த பிரச்சினையுமே இல்லை. ஆனால் பழமையில் ஊறிக் கிடக்கும் அப்பா இதற்கு எங்கே ஒத்துக் கொள்ளப் போகிறார்?'' புரண்டு படுத்தாள் ரம்யா.
``அப்பா நல்லவர்தான். ஆனால் அவருக்காக ஒரு நல்ல வாழ்க்கையை இழந்து விடக் கூடாதே..!''
எப்பொழுது விடியப் போகிறது,
கொட்டக்கொட்ட விழித்துக் கொண்டே காலையை எதிர்பார்க்க ஆரம்பித்தாள்.
ஒரு வழியாக பொழுது விடிய...
ரம்யா அவசரமாக குளித்து முடித்தாள். மிதமான பவுடர் பூச்சு. இதமான இன்டிமேட் வாசனை. கையில் ஒரு சூட்கேஸ்.
"அப்பா என் தோழி கல்யாணத்தை பாத்துட்டு மத்தியானத்துக்குள்ள வந்தர்றேன்'' முதன்முதலாக பொய் சொல்வதால் ரம்யாவின் குரல் கரகரத்தது.
"போயிட்டு வாம்மா. நான் வேணும்ன்னா துணைக்கு வரட்டா? காலம் கெட்டுக் கிடக்குது''
"வேணாம்பா'' அவசரமாக மறுத்தாள்.
"நானே போயிட்டு சீக்கிரம் வந்தர்றேன். வரேம்பா'' சொல்லிக் கொண்டே அறை மூலையில் மாலையுடன் தொங்கிக் கொண்டிருந்த அம்மாவின் படத்தை, மானசீகமாக வணங்கி விட்டு வேகமாக சாலையில் கலந்தாள் ரம்யா.
திருமணம் முடிந்து விட்டது.
"விஷ் ï எ ஹேப்பி மேரீட் லைப்'' சொல்லிக் கொண்டே அந்த சிறிய வெள்ளி குங்குமச் சிமிழை ரேவதியிடம் கொடுக்க...
"இருந்து சாப்பிட்டுட்டு, போ ரம்யா''
"ஸாரி ரேவதி, நான் இப்பவே போயாகணும். எனக்கு ஒரு அவசர வேலை இருக்குது. இன்னொரு நாள் பிரியா வரேன்''
கல்யாணக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு பஸ் ஸ்டாண்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
ஐந்து நிமிட நடை.
பஸ் ஸ்டாண்டின் ஓரத்தில் இருந்த அந்த இருக்கையில் தளர்வாக சாய்ந்தாள் ரம்யா. இரவு ஒழுங்காக தூங்காததால் தலை `விண் விண்'ணென்று வலித்தது.
லாரன்ஸ் எப்பொழுது வருவார்?
யோசனையோடு காத்திருந்த போது...
"ரம்யா''
பின்னால் கேட்ட குரலில் கலைந்து டக்கெனத் திரும்பினாள்.
லாரன்ஸ்!
மெருன் கலர் சூட். அதற்கு மேட்ச்சாக சட்டை. படிய வாரப்பட்ட தலை. சிகரெட் புகை படியாத உதடுகள். தப்பிய பல் வரிசையிலும் அழகாகத் தெரிந்தான்.
"வந்து எவ்வளவு நேரம் ஆகுது ரம்யா?''
"என் பிரண்ட் கல்யாணத்தைப் பார்த்துட்டு அப்படியே வந்துட்டேன்''
லாரன்ஸ் ரம்யாவை உற்றுப் பார்த்தான்.
லேசாக வியர்த்திருந்தாள். கண்கள் கலங்கி இருந்தன. முகத்தில் பயரேகைகள்!
"ரம்யா... நீ ஏன் இப்படி இருக்கிறே? என்னைத்
திருமணம் பண்ணிக்கிறதுல உனக்கு விருப்பம் இருக்கா? இல்லையா?''
"விருப்பம் இல்லாமலா நான் இங்க உங்களுக்காக காத்திருக்கேன்? உங்களோட ஓடி வந்துட்டா, என் அப்பா என்ன ஆவார்ன்னு நினைச்சாதான் என் மனசு கலங்குது''
"அப்பா... அப்பா... உனக்கு எப்பவும் உன் அப்பாவைப் பத்தித்தான் நினைப்பு. உன் அப்பா நல்லவர் தான். நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா இருபது பவுன் போட்டு, இருபதாயிரம் கொடுத்து உன் சாதில உனக்கு மாப்பிள்ளை பாக்கிறதுக்கு உன் அப்பாவுக்கு கெப்பாசிட்டி இருக்கா? அதை நினைச்சுப் பாரு. சல்லி பைசா கூட வாங்காம உன்னை நான் கட்டிக்கிறேன். காலம் பூரா உன்னைக் கண்கலங்காம
பாத்துக்கிறேன்''ரம்யாவின் முகத்தில் லேசான மலர்ச்சி!
"சரி... பழசை மறந்துடு ரம்யா. முதல்ல ஹோட்டலுக்குப் போய் ஒரு காபி சாப்பிடலாம். அப்புறம் பஸ்ல பழனி போயிடலாம். நைட் ஏதாவது ஒரு லாட்ஜில தங்கிட்டு நாளைக்கு கல்யாணத்தை கோயில்ல முடிச்சிக்கலாம். அப்படியே எங்க ஊருக்குப் போய் ஒரு மாசம் இருந்துட்டு அப்புறம் யோசிக்கலாம்.''
"சரி ஹோட்டலுக்கு போறதுக்கு முன்னால ஒரு தலைவலி மாத்திரை வாங்கிட்டு வந்துடுங்க. தலைவலி மண்டையைப் பிளக்குது. மாத்திரை சாப்பிட்டுட்டு ஹோட்டலுக்குப் போகலாம்''
"சரி''
மூன்று நிமிடங்களில் திரும்பியவனின் கையில் அந்த மாத்திரை இருந்தது.
"ரம்யா இந்தா மாத்திரை. இதைப்புடி. ஒரு டம்ளர்ல தண்ணி வாங்கிட்டு வந்தர்றேன்''
ஐந்து நிமிடங்களில் லாரன்ஸ் தண்ணீர் டம்ளரை நீட்ட...
"ஏங்க இந்த மாத்திரையை ஒரு கல்லுல பொடி செஞ்சி கொடுங்களேன். தண்ணில கலக்கி குடிச்சிடறேன். எனக்கு அப்படி சாப்பிட்டுதான் பழக்கம்''
`கலகல'வென்று சிரித்தான் லாரன்ஸ்.
"ரம்யா... நீ என்ன சின்னக்குழந்தையா? மாத்திரையை பொடி செஞ்சி சாப்பிட. பத்து வயசு பொண்ணு கூட மாத்திரையை அப்படியேதான் வாயில போட்டுகிறது. உனக்கு இருபத்தாறு வயசு ஆகுது. அதை ஞாபகத்துல வச்சுக்கிட்டு மாத்திரையை அப்படியே போடு. உனக்கு ஒண்ணும் ஆகாது''
படீரென அதிர்ந்தாள் ரம்யா.
பத்து வயசு பொண்ணுக்கு கூட பெற்றோர்கள் மாத்திரையை அப்படியே கொடுக்கிறார்கள். ஆனால் தன்னுடைய அப்பா... மாத்திரைகள் தொண்டையில் மாட்டிக் கொள்ளுமோ என்ற பயத்தில் இன்று வரை மாத்திரைகளை பொடி செய்துதான் கொடுக்கிறார்.
இவ்வளவு பாசம் வைத்திருக்கும் இந்த அப்பாவையா தான் நிராதரவாக விட்டு விட்டு ஓடுவது? நோ... நோ... கூடாது.
சூட்கேஸை கையில் எடுத்துக் கொண்டு சடாரென எழுந்தாள்.
"ஸாரி லாரன்ஸ்... நீங்க உயர்ந்தவர்தான். ஆனா என் அப்பா உங்களைவிட உயர்ந்தவர். உங்களை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு என் அப்பாகிட்ட அனுமதி கேட்கப் போறேன். கொடுத்தா உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன். இல்லேன்னா கன்னியாகவே என் அப்பாவோட இருந்துடப் போறேன். இனி என் முடிவு மாறாது. என்னை மன்னிச்சிடுங்க...''
தன்னுடைய ஊர் செல்லும் பஸ்ஸை நோக்கி, ரம்யா உறுதியுடன் நடக்க ஆரம்பிக்க...
இவ்வளவு நேரம் நன்றாக இருந்த இவள் திடீரென ஏன் மாறிவிட்டாள்?
காரணம் புரியாமல் குழப்பத்தோடு ரம்யாவையே பார்த்துக் கொண்டிருந்தான் லாரன்ஸ்!
அறையை இருட்டு பெரிதாக ஆக்கிரமித்திருந்தது. ஒரே ஒரு வெளிச்சப் புள்ளியாய் பெட் லைட் மஞ்சள் நிறத்தை கக்கிக் கொண்டிருந்தது. திறந்திருந்த ஜன்னலில் குளிர்காற்று உலா வந்து கொண்டிருந்தது.
இந்த அறையில் படுப்பது இன்றோடு கடைசி. இனி...
நினைக்கும் பொழுதே... அவள் கண்களில் உப்பு நீர்க்கசிவுகள்.
தலையை லேசாக திருப்பி, அப்பாவைப் பார்த்தாள். கேசவன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பது மங்கிய வெளிச்சத்தில் மெலிதாக
தெரிந்தது.``விஷயம் தெரிந்ததும் அப்பா அதை எப்படி எடுத்துக் கொள்வார்? அவரால் தாங்கிக் கொள்ள முடியுமா? பேசாமல் லாரன்ஸிடம் மாட்டேன் என்று சொல்லி விடலாமா?
நோ... சொல்லக் கூடாது. சொன்னால் நிச்சயம் கோபித்துக் கொள்வார். அப்புறம் இந்த ஜென்மத்தில் கல்யாணம் கிடையாது. எந்த மதமாக இருந்தால் என்ன? நல்லவர்! கடைசி வரை கண்கலங்காமல் காப்பாற்றுவார். அப்பா சம்மதம் சொன்னால் எந்த பிரச்சினையுமே இல்லை. ஆனால் பழமையில் ஊறிக் கிடக்கும் அப்பா இதற்கு எங்கே ஒத்துக் கொள்ளப் போகிறார்?'' புரண்டு படுத்தாள் ரம்யா.
``அப்பா நல்லவர்தான். ஆனால் அவருக்காக ஒரு நல்ல வாழ்க்கையை இழந்து விடக் கூடாதே..!''
எப்பொழுது விடியப் போகிறது,
கொட்டக்கொட்ட விழித்துக் கொண்டே காலையை எதிர்பார்க்க ஆரம்பித்தாள்.
ஒரு வழியாக பொழுது விடிய...
ரம்யா அவசரமாக குளித்து முடித்தாள். மிதமான பவுடர் பூச்சு. இதமான இன்டிமேட் வாசனை. கையில் ஒரு சூட்கேஸ்.
"அப்பா என் தோழி கல்யாணத்தை பாத்துட்டு மத்தியானத்துக்குள்ள வந்தர்றேன்'' முதன்முதலாக பொய் சொல்வதால் ரம்யாவின் குரல் கரகரத்தது.
"போயிட்டு வாம்மா. நான் வேணும்ன்னா துணைக்கு வரட்டா? காலம் கெட்டுக் கிடக்குது''
"வேணாம்பா'' அவசரமாக மறுத்தாள்.
"நானே போயிட்டு சீக்கிரம் வந்தர்றேன். வரேம்பா'' சொல்லிக் கொண்டே அறை மூலையில் மாலையுடன் தொங்கிக் கொண்டிருந்த அம்மாவின் படத்தை, மானசீகமாக வணங்கி விட்டு வேகமாக சாலையில் கலந்தாள் ரம்யா.
திருமணம் முடிந்து விட்டது.
"விஷ் ï எ ஹேப்பி மேரீட் லைப்'' சொல்லிக் கொண்டே அந்த சிறிய வெள்ளி குங்குமச் சிமிழை ரேவதியிடம் கொடுக்க...
"இருந்து சாப்பிட்டுட்டு, போ ரம்யா''
"ஸாரி ரேவதி, நான் இப்பவே போயாகணும். எனக்கு ஒரு அவசர வேலை இருக்குது. இன்னொரு நாள் பிரியா வரேன்''
கல்யாணக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு பஸ் ஸ்டாண்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
ஐந்து நிமிட நடை.
பஸ் ஸ்டாண்டின் ஓரத்தில் இருந்த அந்த இருக்கையில் தளர்வாக சாய்ந்தாள் ரம்யா. இரவு ஒழுங்காக தூங்காததால் தலை `விண் விண்'ணென்று வலித்தது.
லாரன்ஸ் எப்பொழுது வருவார்?
யோசனையோடு காத்திருந்த போது...
"ரம்யா''
பின்னால் கேட்ட குரலில் கலைந்து டக்கெனத் திரும்பினாள்.
லாரன்ஸ்!
மெருன் கலர் சூட். அதற்கு மேட்ச்சாக சட்டை. படிய வாரப்பட்ட தலை. சிகரெட் புகை படியாத உதடுகள். தப்பிய பல் வரிசையிலும் அழகாகத் தெரிந்தான்.
"வந்து எவ்வளவு நேரம் ஆகுது ரம்யா?''
"என் பிரண்ட் கல்யாணத்தைப் பார்த்துட்டு அப்படியே வந்துட்டேன்''
லாரன்ஸ் ரம்யாவை உற்றுப் பார்த்தான்.
லேசாக வியர்த்திருந்தாள். கண்கள் கலங்கி இருந்தன. முகத்தில் பயரேகைகள்!
"ரம்யா... நீ ஏன் இப்படி இருக்கிறே? என்னைத்
திருமணம் பண்ணிக்கிறதுல உனக்கு விருப்பம் இருக்கா? இல்லையா?''
"விருப்பம் இல்லாமலா நான் இங்க உங்களுக்காக காத்திருக்கேன்? உங்களோட ஓடி வந்துட்டா, என் அப்பா என்ன ஆவார்ன்னு நினைச்சாதான் என் மனசு கலங்குது''
"அப்பா... அப்பா... உனக்கு எப்பவும் உன் அப்பாவைப் பத்தித்தான் நினைப்பு. உன் அப்பா நல்லவர் தான். நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா இருபது பவுன் போட்டு, இருபதாயிரம் கொடுத்து உன் சாதில உனக்கு மாப்பிள்ளை பாக்கிறதுக்கு உன் அப்பாவுக்கு கெப்பாசிட்டி இருக்கா? அதை நினைச்சுப் பாரு. சல்லி பைசா கூட வாங்காம உன்னை நான் கட்டிக்கிறேன். காலம் பூரா உன்னைக் கண்கலங்காம
பாத்துக்கிறேன்''ரம்யாவின் முகத்தில் லேசான மலர்ச்சி!
"சரி... பழசை மறந்துடு ரம்யா. முதல்ல ஹோட்டலுக்குப் போய் ஒரு காபி சாப்பிடலாம். அப்புறம் பஸ்ல பழனி போயிடலாம். நைட் ஏதாவது ஒரு லாட்ஜில தங்கிட்டு நாளைக்கு கல்யாணத்தை கோயில்ல முடிச்சிக்கலாம். அப்படியே எங்க ஊருக்குப் போய் ஒரு மாசம் இருந்துட்டு அப்புறம் யோசிக்கலாம்.''
"சரி ஹோட்டலுக்கு போறதுக்கு முன்னால ஒரு தலைவலி மாத்திரை வாங்கிட்டு வந்துடுங்க. தலைவலி மண்டையைப் பிளக்குது. மாத்திரை சாப்பிட்டுட்டு ஹோட்டலுக்குப் போகலாம்''
"சரி''
மூன்று நிமிடங்களில் திரும்பியவனின் கையில் அந்த மாத்திரை இருந்தது.
"ரம்யா இந்தா மாத்திரை. இதைப்புடி. ஒரு டம்ளர்ல தண்ணி வாங்கிட்டு வந்தர்றேன்''
ஐந்து நிமிடங்களில் லாரன்ஸ் தண்ணீர் டம்ளரை நீட்ட...
"ஏங்க இந்த மாத்திரையை ஒரு கல்லுல பொடி செஞ்சி கொடுங்களேன். தண்ணில கலக்கி குடிச்சிடறேன். எனக்கு அப்படி சாப்பிட்டுதான் பழக்கம்''
`கலகல'வென்று சிரித்தான் லாரன்ஸ்.
"ரம்யா... நீ என்ன சின்னக்குழந்தையா? மாத்திரையை பொடி செஞ்சி சாப்பிட. பத்து வயசு பொண்ணு கூட மாத்திரையை அப்படியேதான் வாயில போட்டுகிறது. உனக்கு இருபத்தாறு வயசு ஆகுது. அதை ஞாபகத்துல வச்சுக்கிட்டு மாத்திரையை அப்படியே போடு. உனக்கு ஒண்ணும் ஆகாது''
படீரென அதிர்ந்தாள் ரம்யா.
பத்து வயசு பொண்ணுக்கு கூட பெற்றோர்கள் மாத்திரையை அப்படியே கொடுக்கிறார்கள். ஆனால் தன்னுடைய அப்பா... மாத்திரைகள் தொண்டையில் மாட்டிக் கொள்ளுமோ என்ற பயத்தில் இன்று வரை மாத்திரைகளை பொடி செய்துதான் கொடுக்கிறார்.
இவ்வளவு பாசம் வைத்திருக்கும் இந்த அப்பாவையா தான் நிராதரவாக விட்டு விட்டு ஓடுவது? நோ... நோ... கூடாது.
சூட்கேஸை கையில் எடுத்துக் கொண்டு சடாரென எழுந்தாள்.
"ஸாரி லாரன்ஸ்... நீங்க உயர்ந்தவர்தான். ஆனா என் அப்பா உங்களைவிட உயர்ந்தவர். உங்களை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு என் அப்பாகிட்ட அனுமதி கேட்கப் போறேன். கொடுத்தா உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன். இல்லேன்னா கன்னியாகவே என் அப்பாவோட இருந்துடப் போறேன். இனி என் முடிவு மாறாது. என்னை மன்னிச்சிடுங்க...''
தன்னுடைய ஊர் செல்லும் பஸ்ஸை நோக்கி, ரம்யா உறுதியுடன் நடக்க ஆரம்பிக்க...
இவ்வளவு நேரம் நன்றாக இருந்த இவள் திடீரென ஏன் மாறிவிட்டாள்?
காரணம் புரியாமல் குழப்பத்தோடு ரம்யாவையே பார்த்துக் கொண்டிருந்தான் லாரன்ஸ்!
***
- ரா.வசந்தராசன்
- ரா.வசந்தராசன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ரம்யா மாறிவிட்டாள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
![ரம்யா மாறிவிட்டாள் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![ரம்யா மாறிவிட்டாள் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![ரம்யா மாறிவிட்டாள் 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![ரம்யா மாறிவிட்டாள் 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![ரம்யா மாறிவிட்டாள் 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அருமை கதை நன்றி.......
![ரம்யா மாறிவிட்டாள் 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![ரம்யா மாறிவிட்டாள் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![ரம்யா மாறிவிட்டாள் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![ரம்யா மாறிவிட்டாள் 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|