புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மை(யோ) சொல்வீர் Poll_c10உண்மை(யோ) சொல்வீர் Poll_m10உண்மை(யோ) சொல்வீர் Poll_c10 
25 Posts - 39%
heezulia
உண்மை(யோ) சொல்வீர் Poll_c10உண்மை(யோ) சொல்வீர் Poll_m10உண்மை(யோ) சொல்வீர் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
உண்மை(யோ) சொல்வீர் Poll_c10உண்மை(யோ) சொல்வீர் Poll_m10உண்மை(யோ) சொல்வீர் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
உண்மை(யோ) சொல்வீர் Poll_c10உண்மை(யோ) சொல்வீர் Poll_m10உண்மை(யோ) சொல்வீர் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
உண்மை(யோ) சொல்வீர் Poll_c10உண்மை(யோ) சொல்வீர் Poll_m10உண்மை(யோ) சொல்வீர் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
உண்மை(யோ) சொல்வீர் Poll_c10உண்மை(யோ) சொல்வீர் Poll_m10உண்மை(யோ) சொல்வீர் Poll_c10 
2 Posts - 3%
Barushree
உண்மை(யோ) சொல்வீர் Poll_c10உண்மை(யோ) சொல்வீர் Poll_m10உண்மை(யோ) சொல்வீர் Poll_c10 
1 Post - 2%
M. Priya
உண்மை(யோ) சொல்வீர் Poll_c10உண்மை(யோ) சொல்வீர் Poll_m10உண்மை(யோ) சொல்வீர் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
உண்மை(யோ) சொல்வீர் Poll_c10உண்மை(யோ) சொல்வீர் Poll_m10உண்மை(யோ) சொல்வீர் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
உண்மை(யோ) சொல்வீர் Poll_c10உண்மை(யோ) சொல்வீர் Poll_m10உண்மை(யோ) சொல்வீர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உண்மை(யோ) சொல்வீர் Poll_c10உண்மை(யோ) சொல்வீர் Poll_m10உண்மை(யோ) சொல்வீர் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
உண்மை(யோ) சொல்வீர் Poll_c10உண்மை(யோ) சொல்வீர் Poll_m10உண்மை(யோ) சொல்வீர் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
உண்மை(யோ) சொல்வீர் Poll_c10உண்மை(யோ) சொல்வீர் Poll_m10உண்மை(யோ) சொல்வீர் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
உண்மை(யோ) சொல்வீர் Poll_c10உண்மை(யோ) சொல்வீர் Poll_m10உண்மை(யோ) சொல்வீர் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
உண்மை(யோ) சொல்வீர் Poll_c10உண்மை(யோ) சொல்வீர் Poll_m10உண்மை(யோ) சொல்வீர் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உண்மை(யோ) சொல்வீர் Poll_c10உண்மை(யோ) சொல்வீர் Poll_m10உண்மை(யோ) சொல்வீர் Poll_c10 
7 Posts - 2%
prajai
உண்மை(யோ) சொல்வீர் Poll_c10உண்மை(யோ) சொல்வீர் Poll_m10உண்மை(யோ) சொல்வீர் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
உண்மை(யோ) சொல்வீர் Poll_c10உண்மை(யோ) சொல்வீர் Poll_m10உண்மை(யோ) சொல்வீர் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உண்மை(யோ) சொல்வீர் Poll_c10உண்மை(யோ) சொல்வீர் Poll_m10உண்மை(யோ) சொல்வீர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உண்மை(யோ) சொல்வீர் Poll_c10உண்மை(யோ) சொல்வீர் Poll_m10உண்மை(யோ) சொல்வீர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மை(யோ) சொல்வீர்


   
   
G.Ramajayam
G.Ramajayam
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 13/10/2013

PostG.Ramajayam Sat Jul 12, 2014 6:14 pm

அடுக்கலைச் சப்தம்
திண்ணையில் இருந்து
உள் ஓடித் திரும்பினேன்
பூனை ஒன்று
சாளரம் வழி
குதித்தோட எண்ணினேன்
அட நாமதானே
அனுப்பி வைத்தோம்
அதற்குள் மறந்து...

சிறிது கழித்து
கூடத்தில் நடைபயில
ரெண்டடிச் சென்று
திரும்பி உணர்ந்தேன்
ஊருக்குப் போனதை.

மீண்டும் ஓசை
மீண்டும் எட்டிப்பார்க்க
நானே நடந்தேன்
அவள்போல் அணிந்து
சரிபட்டு வாராது

எத்தனை நாளைக்கு
நான் உங்க கூடவே
அடைபட்டுகிடக்க
ஒரு நாலு நாள்
எங்கேனும் நிம்மதியா
போக விடுவீங்களா
என்றவளை
ஊருக்கு அனுப்பிவிட்டு
அனுப்பிய ஊருக்கு
மனம் புறப்பட்டது

போகும்போது
சொல்லிப் போனாள்
நீங்க இருக்க மாட்டீங்க
பைத்தியம்
உங்களுக்கு என்மேல்
எப்பொழுதும்

அவள் சொன்னது
உண்மை(யோ) சொல்வீர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 12, 2014 6:16 pm

-
இது தெரிஞ்சுதான் கட்டிக் கொடுத்த பொண்ணு
தனியா வீட்டுக்கு வந்தா என்னமோ ஏதோன்னு
பெற்றோர் பயப்படறாங்க...?!!
-


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jul 13, 2014 2:32 pm

கவிதை நன்றாக வாழ்க்கையை உணர்த்துகிறது....... அருமை




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக