புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
58 Posts - 63%
heezulia
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
19 Posts - 21%
mohamed nizamudeen
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
53 Posts - 63%
heezulia
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
17 Posts - 20%
dhilipdsp
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 15, 2014 9:46 am

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! DHDMpxTcQiSrTjallCUq+29kdr10
-
எனக்கு 2 வருஷமாக சாப்பிட்ட பின் உமிழ்நீர்
போன்று சிறிது வாந்தி வருகிறது. இதற்கு காரணம்
டீ குடிப்பதா? அல்லது வேறு காரணமா?
மேலும், வேம்பு இலையை வெந்நீர் போட்டு
குடிக்கலாமா? இதன் பயன் என்ன?
-

என்.சரவணன், மண்ணச்சநல்லூர், திருச்சி.
-
====================================
பதிலளிக்கிறார் எஸ். சுவாமிநாதன்,
டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

---------------------------------------

உணவு ஜீரணமாக ஒருவகை திரவக் கசிவு உதவுகிறது.
தேங்காய், மாவுப் பண்டங்கள், எண்ணெயில் பொரித்த
பட்சணங்கள் போன்றவை கடித்து மென்று சாப்பிடக்
கூடியவை. சத்து மாவு போன்ற உமிழ்நீர் சேர்க்கையால்
நெகிழ்ந்து உட்சென்றவை.
இவை வறண்ட உணவுகள். திரவம் மிக்க உணவும் சில.
இவற்றைச் சேர்த்து உண்ணும்போது உணவின்
இறுக்கமானது நெகிழ்ந்து கூழ் போன்ற நிலை பெறும்
போது தான் ஜீரண திரவங்கள் ஒரே சீராகப் பரவி
அவற்றைப் பக்குவப்படுத்த முடியும்.
இதற்குத் தேவையான அளவில் நீரும், அந்த நீரால்
கூழ் போன்ற நெகிழ்ச்சியும் ஏற்படாமல் போனால்
உண்ட உணவு செரிக்காமல் கனத்து கல் போலாகி
வலியைத் தரும்.

அதனால் நீரோ அல்லது ஏதேனும் திரவமோ சிறிது
சிறிதாக உண்ணும் உணவின் தன்மைக்கேற்ப
சூடாகவோ அல்லது உடல் சூட்டிற்கேற்பவோ சாப்பிட
வேண்டும். நீங்கள் அதிகமான திரவப் பொருளை
சாப்பிடுவதாகத் தோன்றுகிறது. அது ஜீரண திரவத்தை
நீர்க்கச் செய்து செரிமானத்தைக் கெடுத்துவிடும்
நிலையில், நீங்கள் குறிப்பிடும் சாப்பிட்ட பின் உமிழ்நீர்
போன்று சிறிது வாந்தியாக வெளியேறும்.

அதனால் நீங்கள் உண்ணும் சமயம் வெதுவெதுப்பான
நீரை உணவின் நடுவே ஒரு சிறிய அளவில் சேர்த்துக்
கொள்வது நல்லது. உண்ட பிறகு நிறைய தண்ணீர்
குடிப்பதையோ, உடனே படுத்துக் கொள்வதையோ
தவிர்த்துவிடவும்.
-
உணவிற்கு சுமார் ஒரு மணி நேரம் முன்பாகவே டீ
மற்றும் காபி போன்றவற்றைக் குடிப்பதை நீங்கள்
தவிர்த்துவிடுவது நலம். உணவிற்கு பிறகும் அவற்றை
உடனே சாப்பிடுவதைத் தவிர்ப்பதும் நல்லதே.
வயிற்றிலுள்ள பித்த ஊறலை இவை அதிகப்படுத்தி
விடுவதால் உணவிற்குப் பிறகு அந்த பித்த சீற்றத்தை
உமிழ்நீருடன் வாந்தியாக வெளிப்படுவதற்கு அதுவே
காரணமாகலாம்.
-
அதுபோல உணவிற்கு பிறகும் சுமார் இரண்டு அல்லது
மூன்று மணிநேரம் வேறு எதுவும் சாப்பிடாமல் இருப்பதும்
நலமே.
பொதுவாகவே உணவிற்கு பிறகு வேம்பு இலையை
வெந்நீர் போட்டுக் குடிப்பது வழக்கத்தில் இல்லை.
ஆனால் வெறும் வயிற்றில் வேப்பிலை வெந்நீர் குடிப்பதால்
ஒரு சில நன்மைகளை நீங்கள் பெறலாம்.
-
வயிற்றிலுள்ள அல்சர் புண்ணை ஆற்றக் கூடியது.
இலைக்காம்புகள் வயிற்றிலுள்ள தேவையற்ற புழு,
பூச்சிகளை அழிக்கக் கூடியது. தோல் உபாதையை
நீக்கும், பித்த காய்ச்சலைக் குணப்படுத்தக் கூடியது
என்று "கைய்யதேவநிகண்டு' எனும் ஆயுர்வேத புத்தகத்தில்
காணப்படுகிறது.
-
பாவப்ரகாசர் எனும் முனிவர் வேப்பிலை கண்களுக்கு
நல்லது என்றும், வயிற்றில் பித்த ஊறலைக்
குறைப்பதாகவும், ஒவ்வாமை உணவினால்
விஷத்தை கல்லீரல் மற்றும் மண்ணீரல் பகுதியிலிருந்து
அழிக்கக் கூடிய சக்தியை அது பெற்றிருப்பதாகவும் அவர்
மேலும் தெரிவிக்கிறார்.
-
உண்ட பிறகு ஏற்படும் உமிழ்நீர் மற்றும் வாந்தி
ஆகியவற்றை ஏற்படுத்தும் கப பித்த தோஷங்களை கட்டுப்
படுத்தக் கூடிய ஆயுர்வேத மருந்துகளாகிய,
மாதீபலரஸயனம், ஜம்பீராதி பானகம், ஜீரகாரிஷ்டம்,
தசமூலாரிஷ்டம் போன்றவை சாப்பிடத் தகுந்தவை.
-
மாதத்தில் ஒருமுறை சிறிது உப்பு கரைத்த வெந்நீரைச்
சாப்பிட்டு வாந்தி செய்தும் அதற்கடுத்த மாதம் ஒருமுறை
கடுக்காய்தோல், உலர்திராட்சை, சுக்கு ஆகியவற்றை
வகைக்கு 5 கிராம் இரவு முழுவதும் வெந்நீரில் ஊற
வைத்து மறுநாள் காலை நன்றாகக் கசக்கிப் பிழிந்து
அந்தத் தண்ணீரைக் குடித்து நன்றாக மலம் இளகிப்
போகுமாறு செய்து கொள்வதன் மூலமாக குடல்
சுத்தமடைவதால் உங்களுடைய இந்த பிரச்னைக்கு
அதுவொரு தீர்வாக அமையக் கூடும்.
-
உணவில் முடிந்தவரை எண்ணெய்ப் பொருட்கள்
பதனழிந்துபோன முதல்நாள் சமைக்கப்பட்ட உணவு
வகைகள் புளிப்பு நிறைந்த தயிர், அதிக உப்பு, புலால்
வகைகள் ஆகியவற்றைத் தவிர்ப்பது நலம்.
-
நன்றாக வேக வைத்த வெதுவெதுப்பான காய்கறிகள்,
சூடான புழுங்கலரிசி சாதம், சிறிது நெய் விட்டு
சாம்பார், ரசம் என்ற வகையில் சாப்பிடவும். மோர்
எந்த வகையிலும் உங்களுக்கு நல்லதே.
-
----------------------------------------


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக