Latest topics
» நாவல்கள் வேண்டும்by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் வெற்றி
+12
ரா.ரா3275
விமந்தனி
ராஜா
ஜாஹீதாபானு
பாலாஜி
விஸ்வாஜீ
Syed Sardar
T.N.Balasubramanian
சிவா
அருண்
Manik
M.M.SENTHIL
16 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ஈகரையின் வெற்றி
First topic message reminder :
அன்பு குடும்ப உள்ளங்களுக்கு வணக்கம்..
இன்று நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்..
ஆம்., இன்று மாலை நான்கு மணிக்கு எனது அலைபேசி எண்ணிற்கு ஒரு அழைப்பு.. எதிர் முனையில் ஒரு சகோதரி,
ஹலோ, செந்தில் அண்ணாவா?
ஆம்.
வணக்கம், நான் கள்ளக்குறிச்சி அருகில் இருந்து பேசுகிறேன்,
சொல்லுங்க மேடம்.
ஒண்ணுமில்லை சார், நான் கூகுளில் காதணி விழா பற்றிய பத்திரிகைகளை தேடினேன், அதில் தங்கள் மகளின் காதணி விழா, ஈகரை எனும் வெப்சைட்டில் கண்டேன், மிக அருமையாக இருந்தது.
அப்படியா, சந்தோசம் மேடம்.
என் தோழி ஒருவர் இதுபோன்று தொலைபேசி எண்கள் கொடுத்து வரும் எந்த ஒரு தகவலும் உண்மையாய் இராது, நீ வேண்டுமெனில் அந்த நம்பருக்கு போன் செய்து பார் என்றாள் அதான் அழைத்தேன்.
வெப்சைட்டில் எல்லா வெப்சைட்டும் தவறானவை இல்லை மேடம். மேலும் எங்கள் ஈகரையில் வரும் தகவல்கள் எதுவும் நம்பகத்தன்மை இல்லை எனில் அதை எங்கள் நிறுவனர் நீக்கி விடுவார்.
அப்படியா, கேட்கவே வியப்பாக இருக்கிறதே, ஈகரையில் இணைய பணம் செலுத்த வேண்டுமா சார்?
பணமா? எதற்கு மேடம் பணம். நல்ல மனம் இருந்தால் போதும் ஈகரையில் நீங்களும் ஒரு உறுப்பினர் அவ்வளவே?
ரொம்ப நன்றி சார், உங்கள் ஈகரை போலவே நீங்களும் கண்ணியமாக பேசினீர்கள்.
ஓகே. மேடம் உங்கள் மகளுக்கும் என் வாழ்த்துக்களும், ஆசிகளும்.
(இணைப்பை கட் செய்து விட்டேன்)
மனதிற்கு அவ்வளவு சந்தோசமாய் இருந்தது, என் குடும்பம் நல்ல குடும்பம் என்று பெயர் எடுத்தது. மேலும், எனது வரிகள் ஈகரை அல்லாத ஒரு சகோதரி படித்துவிட்டு பாராட்டியது எல்லாம்.
எனது மகளின் காதணி விழா அழைப்பிதழை ஈகரையில் பதிந்ததற்கு மிகவும் மகிழ்கிறேன். மேலும் எனது எழுத்துக்களை மற்றவர் பாராட்ட வைத்த ஈகரைக்கும், சிவா அண்ணாவிற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்..
ஆம்., இன்று மாலை நான்கு மணிக்கு எனது அலைபேசி எண்ணிற்கு ஒரு அழைப்பு.. எதிர் முனையில் ஒரு சகோதரி,
ஹலோ, செந்தில் அண்ணாவா?
ஆம்.
வணக்கம், நான் கள்ளக்குறிச்சி அருகில் இருந்து பேசுகிறேன்,
சொல்லுங்க மேடம்.
ஒண்ணுமில்லை சார், நான் கூகுளில் காதணி விழா பற்றிய பத்திரிகைகளை தேடினேன், அதில் தங்கள் மகளின் காதணி விழா, ஈகரை எனும் வெப்சைட்டில் கண்டேன், மிக அருமையாக இருந்தது.
அப்படியா, சந்தோசம் மேடம்.
என் தோழி ஒருவர் இதுபோன்று தொலைபேசி எண்கள் கொடுத்து வரும் எந்த ஒரு தகவலும் உண்மையாய் இராது, நீ வேண்டுமெனில் அந்த நம்பருக்கு போன் செய்து பார் என்றாள் அதான் அழைத்தேன்.
வெப்சைட்டில் எல்லா வெப்சைட்டும் தவறானவை இல்லை மேடம். மேலும் எங்கள் ஈகரையில் வரும் தகவல்கள் எதுவும் நம்பகத்தன்மை இல்லை எனில் அதை எங்கள் நிறுவனர் நீக்கி விடுவார்.
அப்படியா, கேட்கவே வியப்பாக இருக்கிறதே, ஈகரையில் இணைய பணம் செலுத்த வேண்டுமா சார்?
பணமா? எதற்கு மேடம் பணம். நல்ல மனம் இருந்தால் போதும் ஈகரையில் நீங்களும் ஒரு உறுப்பினர் அவ்வளவே?
ரொம்ப நன்றி சார், உங்கள் ஈகரை போலவே நீங்களும் கண்ணியமாக பேசினீர்கள்.
ஓகே. மேடம் உங்கள் மகளுக்கும் என் வாழ்த்துக்களும், ஆசிகளும்.
(இணைப்பை கட் செய்து விட்டேன்)
மனதிற்கு அவ்வளவு சந்தோசமாய் இருந்தது, என் குடும்பம் நல்ல குடும்பம் என்று பெயர் எடுத்தது. மேலும், எனது வரிகள் ஈகரை அல்லாத ஒரு சகோதரி படித்துவிட்டு பாராட்டியது எல்லாம்.
எனது மகளின் காதணி விழா அழைப்பிதழை ஈகரையில் பதிந்ததற்கு மிகவும் மகிழ்கிறேன். மேலும் எனது எழுத்துக்களை மற்றவர் பாராட்ட வைத்த ஈகரைக்கும், சிவா அண்ணாவிற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஈகரையின் வெற்றி
என் சந்தோசத்தில் பங்கு கொண்ட நம் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் பல.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஈகரையின் வெற்றி
உண்மையில் ஈகரை நம் அனைவருக்குமே நல்லவர்களோடு நல்லதொரு உறவை ஏற்படுத்தி தந்திருக்கிறது. எனக்கும் மிக, மிக பெருமையாய் இருக்கிறது, ஈகரையுடன் இணைத்திருப்பது.
கடந்த வருடம் இணைந்து, அதே வேகத்தில் ஒரு வருடம் ஈகரையையும் மறந்து எப்படி இருந்தேன் என்பதும் தெரியவில்லை. இப்போது எப்படி தொடர் பதிவிட்டு கொண்டிருக்கிறேன் என்பதும் தெரியவில்லை.
எல்லோருக்கும் சந்தர்ப்பம் ஒருமுறை தான் கிடைக்கும் என்பார்கள். ஈகரையில் இருந்து, என் பிறந்த நாள் வாழ்த்தாக, இரண்டாவது சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தி கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி. நாமே விலகி நின்றாலும், ஆண்டவன் நல்லவர்களோடு தான் சேர்ப்பான் போலும்.
சுவாரசியம் இன்றி நகர்ந்த நாழிகைகள் எல்லாம் இப்போது இலக்கோடு நகர்கிறது.
ஒரு கதைவை அடைத்தால், ஒரு ஜன்னலையாவது ஆண்டவன் திறப்பான் என்ற கூற்றிக்கு ஏற்ப உடனிருந்த சொந்தங்கள் விலகினாலும், புது உறவுகளை ஈகரை ஏற்படுத்தி கொடுத்திருப்பது எனக்கு பெருமிதத்திற்கு உரிய விஷயமே?.
தாமதமாக இருந்தாலும் பரவாயில்லை. உங்கள் மகள் தனுஷ்காவிற்கு என் வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும் உரித்தாகட்டும்.
கடந்த வருடம் இணைந்து, அதே வேகத்தில் ஒரு வருடம் ஈகரையையும் மறந்து எப்படி இருந்தேன் என்பதும் தெரியவில்லை. இப்போது எப்படி தொடர் பதிவிட்டு கொண்டிருக்கிறேன் என்பதும் தெரியவில்லை.
எல்லோருக்கும் சந்தர்ப்பம் ஒருமுறை தான் கிடைக்கும் என்பார்கள். ஈகரையில் இருந்து, என் பிறந்த நாள் வாழ்த்தாக, இரண்டாவது சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தி கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி. நாமே விலகி நின்றாலும், ஆண்டவன் நல்லவர்களோடு தான் சேர்ப்பான் போலும்.
சுவாரசியம் இன்றி நகர்ந்த நாழிகைகள் எல்லாம் இப்போது இலக்கோடு நகர்கிறது.
ஒரு கதைவை அடைத்தால், ஒரு ஜன்னலையாவது ஆண்டவன் திறப்பான் என்ற கூற்றிக்கு ஏற்ப உடனிருந்த சொந்தங்கள் விலகினாலும், புது உறவுகளை ஈகரை ஏற்படுத்தி கொடுத்திருப்பது எனக்கு பெருமிதத்திற்கு உரிய விஷயமே?.
தாமதமாக இருந்தாலும் பரவாயில்லை. உங்கள் மகள் தனுஷ்காவிற்கு என் வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும் உரித்தாகட்டும்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஈகரையின் வெற்றி
இது ஓர் அதி அற்புத உணர்வு செந்தில்.முகம் தெரியாதோர் நம்மை உச்சி மேல் வைத்து மெச்சும்போது
உயிரின் அடி முதல் நுனிவரை உள்ளோடி பரவும் உருவம் உடைத்த அந்த உணர்வுக்கு உலகம் தலைவணங்கும்.
நல்ல பதிவு-மிக நல்ல பகிர்வு.
உயிரின் அடி முதல் நுனிவரை உள்ளோடி பரவும் உருவம் உடைத்த அந்த உணர்வுக்கு உலகம் தலைவணங்கும்.
நல்ல பதிவு-மிக நல்ல பகிர்வு.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஈகரையின் வெற்றி
மேற்கோள் செய்த பதிவு: 1073225விமந்தனி wrote:
தாமதமாக இருந்தாலும் பரவாயில்லை. உங்கள் மகள் தனுஷ்காவிற்கு என் வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும் உரித்தாகட்டும்.
உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே சுமந்து வந்தன உங்கள் வரிகள்.. நன்றி..
தாமதம் ஆனாலும் அன்பு மனதுடன் வாழ்த்தும் போது அது என் அன்பு செல்லத்திற்கு காலா காலத்திற்கும் ஆசிகள் கிட்டும் உங்கள் வார்த்தைகளால். மீண்டும் ஒரு முறை நன்றி.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஈகரையின் வெற்றி
மேற்கோள் செய்த பதிவு: 1073228ரா.ரா3275 wrote:இது ஓர் அதி அற்புத உணர்வு செந்தில்.முகம் தெரியாதோர் நம்மை உச்சி மேல் வைத்து மெச்சும்போது
உயிரின் அடி முதல் நுனிவரை உள்ளோடி பரவும் உருவம் உடைத்த அந்த உணர்வுக்கு உலகம் தலைவணங்கும்.
நல்ல பதிவு-மிக நல்ல பகிர்வு.
என் உள்ளத்தை அப்படியே பிரதி பலித்து விட்டீர்கள் தல.. மிக நன்றி
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஈகரையின் வெற்றி
ரொம்ப சந்தோசம் செந்தில், உங்கள் முகம் எப்படி பூரிப்படைந்தது என்று என்னால் ஊகிக்க முடிகிறது
வாழ்த்துகள் நானும் இங்கு ஒரு அங்கம் என்று நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு
வாழ்த்துகள் நானும் இங்கு ஒரு அங்கம் என்று நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரையின் வெற்றி
மேற்கோள் செய்த பதிவு: 1073401krishnaamma wrote:ரொம்ப சந்தோசம் செந்தில், உங்கள் முகம் எப்படி பூரிப்படைந்தது என்று என்னால் ஊகிக்க முடிகிறது
வாழ்த்துகள் நானும் இங்கு ஒரு அங்கம் என்று நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு
நன்றி அம்மா .. என் எழுத்துக்களை படித்துவிட்டு ஏண்டா உனக்கெல்லாம் வேலையே இல்லையா? என்று கேட்டவர்கள் ஏராளம், ஆனால் ஈகரையில் சேர்ந்த பின் என்னை ஊக்கப் படுத்திய உங்களைப் போன்ற நல்லோரால் என் எழுத்தின் தரம் சற்று உயர்ந்ததாகவே கருதுகிறேன்., அதிலும் ஈகரை அல்லாத அந்த பெண்மணி அவர்கள் நல்லா இருந்தது என்று சொன்னபோது மனம் மகிழ்ந்தேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஈகரையின் வெற்றி
மேற்கோள் செய்த பதிவு: 1073464M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1073401krishnaamma wrote:ரொம்ப சந்தோசம் செந்தில், உங்கள் முகம் எப்படி பூரிப்படைந்தது என்று என்னால் ஊகிக்க முடிகிறது
வாழ்த்துகள் நானும் இங்கு ஒரு அங்கம் என்று நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு
நன்றி அம்மா .. என் எழுத்துக்களை படித்துவிட்டு ஏண்டா உனக்கெல்லாம் வேலையே இல்லையா? என்று கேட்டவர்கள் ஏராளம், ஆனால் ஈகரையில் சேர்ந்த பின் என்னை ஊக்கப் படுத்திய உங்களைப் போன்ற நல்லோரால் என் எழுத்தின் தரம் சற்று உயர்ந்ததாகவே கருதுகிறேன்., அதிலும் ஈகரை அல்லாத அந்த பெண்மணி அவர்கள் நல்லா இருந்தது என்று சொன்னபோது மனம் மகிழ்ந்தேன்.
"சித்திரமும் கை பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் " என்பது போல எழுத எழுத உங்கள் நடை கண்டிப்பாக மெருகேறும்; ஏறி இருக்கு செந்தில் மனம் தளராமல் எழுதுங்கள், படிக்க காத்திருக்கோம்
அன்புடன் ,
க்ருஷ்ணாம்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரையின் வெற்றி
மேற்கோள் செய்த பதிவு: 1073466krishnaamma wrote:
"சித்திரமும் கை பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் " என்பது போல எழுத எழுத உங்கள் நடை கண்ண்டிப்பாக மெருகேறும் செந்தில் மனம் தளராமல் எழுதுங்கள், படிக்க காத்திருக்கோம்
அன்புடன் ,
க்ருஷ்ணாம்மா
இறுதி மூச்சு உள்ளவரை இணைந்திருப்பேன் ஈகரையில்..
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» நமது ஈகரையின் சிறப்புக்கவிஞர் ரா.ரா அவர்கள் 2000 பதிவை கடந்து வெற்றி நடை போடுகிறார் வாழ்த்தலாம் வாங்க
» நமது ஈகரையின் சிறப்புப்பதிவாளர் முஹைதீன் 2000 பதிவுகள் கடந்து வெற்றி நடை போடுகிறார் அவரை வாழ்த்தலாம் வாங்க
» ஆவணி ராசிபலன்
» ரன்மழை பொழிந்த ஹேல்ஸ் – பட்லர்… இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்துக்கு அபார வெற்றி வெற்றி
» இந்தியா திரில் வெற்றி; ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது
» நமது ஈகரையின் சிறப்புப்பதிவாளர் முஹைதீன் 2000 பதிவுகள் கடந்து வெற்றி நடை போடுகிறார் அவரை வாழ்த்தலாம் வாங்க
» ஆவணி ராசிபலன்
» ரன்மழை பொழிந்த ஹேல்ஸ் – பட்லர்… இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்துக்கு அபார வெற்றி வெற்றி
» இந்தியா திரில் வெற்றி; ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|