Latest topics
» கருத்துப்படம் 29/09/2024by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் வெற்றி
+12
ரா.ரா3275
விமந்தனி
ராஜா
ஜாஹீதாபானு
பாலாஜி
விஸ்வாஜீ
Syed Sardar
T.N.Balasubramanian
சிவா
அருண்
Manik
M.M.SENTHIL
16 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ஈகரையின் வெற்றி
First topic message reminder :
அன்பு குடும்ப உள்ளங்களுக்கு வணக்கம்..
இன்று நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்..
ஆம்., இன்று மாலை நான்கு மணிக்கு எனது அலைபேசி எண்ணிற்கு ஒரு அழைப்பு.. எதிர் முனையில் ஒரு சகோதரி,
ஹலோ, செந்தில் அண்ணாவா?
ஆம்.
வணக்கம், நான் கள்ளக்குறிச்சி அருகில் இருந்து பேசுகிறேன்,
சொல்லுங்க மேடம்.
ஒண்ணுமில்லை சார், நான் கூகுளில் காதணி விழா பற்றிய பத்திரிகைகளை தேடினேன், அதில் தங்கள் மகளின் காதணி விழா, ஈகரை எனும் வெப்சைட்டில் கண்டேன், மிக அருமையாக இருந்தது.
அப்படியா, சந்தோசம் மேடம்.
என் தோழி ஒருவர் இதுபோன்று தொலைபேசி எண்கள் கொடுத்து வரும் எந்த ஒரு தகவலும் உண்மையாய் இராது, நீ வேண்டுமெனில் அந்த நம்பருக்கு போன் செய்து பார் என்றாள் அதான் அழைத்தேன்.
வெப்சைட்டில் எல்லா வெப்சைட்டும் தவறானவை இல்லை மேடம். மேலும் எங்கள் ஈகரையில் வரும் தகவல்கள் எதுவும் நம்பகத்தன்மை இல்லை எனில் அதை எங்கள் நிறுவனர் நீக்கி விடுவார்.
அப்படியா, கேட்கவே வியப்பாக இருக்கிறதே, ஈகரையில் இணைய பணம் செலுத்த வேண்டுமா சார்?
பணமா? எதற்கு மேடம் பணம். நல்ல மனம் இருந்தால் போதும் ஈகரையில் நீங்களும் ஒரு உறுப்பினர் அவ்வளவே?
ரொம்ப நன்றி சார், உங்கள் ஈகரை போலவே நீங்களும் கண்ணியமாக பேசினீர்கள்.
ஓகே. மேடம் உங்கள் மகளுக்கும் என் வாழ்த்துக்களும், ஆசிகளும்.
(இணைப்பை கட் செய்து விட்டேன்)
மனதிற்கு அவ்வளவு சந்தோசமாய் இருந்தது, என் குடும்பம் நல்ல குடும்பம் என்று பெயர் எடுத்தது. மேலும், எனது வரிகள் ஈகரை அல்லாத ஒரு சகோதரி படித்துவிட்டு பாராட்டியது எல்லாம்.
எனது மகளின் காதணி விழா அழைப்பிதழை ஈகரையில் பதிந்ததற்கு மிகவும் மகிழ்கிறேன். மேலும் எனது எழுத்துக்களை மற்றவர் பாராட்ட வைத்த ஈகரைக்கும், சிவா அண்ணாவிற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்..
ஆம்., இன்று மாலை நான்கு மணிக்கு எனது அலைபேசி எண்ணிற்கு ஒரு அழைப்பு.. எதிர் முனையில் ஒரு சகோதரி,
ஹலோ, செந்தில் அண்ணாவா?
ஆம்.
வணக்கம், நான் கள்ளக்குறிச்சி அருகில் இருந்து பேசுகிறேன்,
சொல்லுங்க மேடம்.
ஒண்ணுமில்லை சார், நான் கூகுளில் காதணி விழா பற்றிய பத்திரிகைகளை தேடினேன், அதில் தங்கள் மகளின் காதணி விழா, ஈகரை எனும் வெப்சைட்டில் கண்டேன், மிக அருமையாக இருந்தது.
அப்படியா, சந்தோசம் மேடம்.
என் தோழி ஒருவர் இதுபோன்று தொலைபேசி எண்கள் கொடுத்து வரும் எந்த ஒரு தகவலும் உண்மையாய் இராது, நீ வேண்டுமெனில் அந்த நம்பருக்கு போன் செய்து பார் என்றாள் அதான் அழைத்தேன்.
வெப்சைட்டில் எல்லா வெப்சைட்டும் தவறானவை இல்லை மேடம். மேலும் எங்கள் ஈகரையில் வரும் தகவல்கள் எதுவும் நம்பகத்தன்மை இல்லை எனில் அதை எங்கள் நிறுவனர் நீக்கி விடுவார்.
அப்படியா, கேட்கவே வியப்பாக இருக்கிறதே, ஈகரையில் இணைய பணம் செலுத்த வேண்டுமா சார்?
பணமா? எதற்கு மேடம் பணம். நல்ல மனம் இருந்தால் போதும் ஈகரையில் நீங்களும் ஒரு உறுப்பினர் அவ்வளவே?
ரொம்ப நன்றி சார், உங்கள் ஈகரை போலவே நீங்களும் கண்ணியமாக பேசினீர்கள்.
ஓகே. மேடம் உங்கள் மகளுக்கும் என் வாழ்த்துக்களும், ஆசிகளும்.
(இணைப்பை கட் செய்து விட்டேன்)
மனதிற்கு அவ்வளவு சந்தோசமாய் இருந்தது, என் குடும்பம் நல்ல குடும்பம் என்று பெயர் எடுத்தது. மேலும், எனது வரிகள் ஈகரை அல்லாத ஒரு சகோதரி படித்துவிட்டு பாராட்டியது எல்லாம்.
எனது மகளின் காதணி விழா அழைப்பிதழை ஈகரையில் பதிந்ததற்கு மிகவும் மகிழ்கிறேன். மேலும் எனது எழுத்துக்களை மற்றவர் பாராட்ட வைத்த ஈகரைக்கும், சிவா அண்ணாவிற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஈகரையின் வெற்றி
என் சந்தோசத்தில் பங்கு கொண்ட நம் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் பல.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஈகரையின் வெற்றி
உண்மையில் ஈகரை நம் அனைவருக்குமே நல்லவர்களோடு நல்லதொரு உறவை ஏற்படுத்தி தந்திருக்கிறது. எனக்கும் மிக, மிக பெருமையாய் இருக்கிறது, ஈகரையுடன் இணைத்திருப்பது.
கடந்த வருடம் இணைந்து, அதே வேகத்தில் ஒரு வருடம் ஈகரையையும் மறந்து எப்படி இருந்தேன் என்பதும் தெரியவில்லை. இப்போது எப்படி தொடர் பதிவிட்டு கொண்டிருக்கிறேன் என்பதும் தெரியவில்லை.
எல்லோருக்கும் சந்தர்ப்பம் ஒருமுறை தான் கிடைக்கும் என்பார்கள். ஈகரையில் இருந்து, என் பிறந்த நாள் வாழ்த்தாக, இரண்டாவது சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தி கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி. நாமே விலகி நின்றாலும், ஆண்டவன் நல்லவர்களோடு தான் சேர்ப்பான் போலும்.
சுவாரசியம் இன்றி நகர்ந்த நாழிகைகள் எல்லாம் இப்போது இலக்கோடு நகர்கிறது.
ஒரு கதைவை அடைத்தால், ஒரு ஜன்னலையாவது ஆண்டவன் திறப்பான் என்ற கூற்றிக்கு ஏற்ப உடனிருந்த சொந்தங்கள் விலகினாலும், புது உறவுகளை ஈகரை ஏற்படுத்தி கொடுத்திருப்பது எனக்கு பெருமிதத்திற்கு உரிய விஷயமே?.
தாமதமாக இருந்தாலும் பரவாயில்லை. உங்கள் மகள் தனுஷ்காவிற்கு என் வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும் உரித்தாகட்டும்.
கடந்த வருடம் இணைந்து, அதே வேகத்தில் ஒரு வருடம் ஈகரையையும் மறந்து எப்படி இருந்தேன் என்பதும் தெரியவில்லை. இப்போது எப்படி தொடர் பதிவிட்டு கொண்டிருக்கிறேன் என்பதும் தெரியவில்லை.
எல்லோருக்கும் சந்தர்ப்பம் ஒருமுறை தான் கிடைக்கும் என்பார்கள். ஈகரையில் இருந்து, என் பிறந்த நாள் வாழ்த்தாக, இரண்டாவது சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தி கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி. நாமே விலகி நின்றாலும், ஆண்டவன் நல்லவர்களோடு தான் சேர்ப்பான் போலும்.
சுவாரசியம் இன்றி நகர்ந்த நாழிகைகள் எல்லாம் இப்போது இலக்கோடு நகர்கிறது.
ஒரு கதைவை அடைத்தால், ஒரு ஜன்னலையாவது ஆண்டவன் திறப்பான் என்ற கூற்றிக்கு ஏற்ப உடனிருந்த சொந்தங்கள் விலகினாலும், புது உறவுகளை ஈகரை ஏற்படுத்தி கொடுத்திருப்பது எனக்கு பெருமிதத்திற்கு உரிய விஷயமே?.
தாமதமாக இருந்தாலும் பரவாயில்லை. உங்கள் மகள் தனுஷ்காவிற்கு என் வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும் உரித்தாகட்டும்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஈகரையின் வெற்றி
இது ஓர் அதி அற்புத உணர்வு செந்தில்.முகம் தெரியாதோர் நம்மை உச்சி மேல் வைத்து மெச்சும்போது
உயிரின் அடி முதல் நுனிவரை உள்ளோடி பரவும் உருவம் உடைத்த அந்த உணர்வுக்கு உலகம் தலைவணங்கும்.
நல்ல பதிவு-மிக நல்ல பகிர்வு.
உயிரின் அடி முதல் நுனிவரை உள்ளோடி பரவும் உருவம் உடைத்த அந்த உணர்வுக்கு உலகம் தலைவணங்கும்.
நல்ல பதிவு-மிக நல்ல பகிர்வு.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஈகரையின் வெற்றி
மேற்கோள் செய்த பதிவு: 1073225விமந்தனி wrote:
தாமதமாக இருந்தாலும் பரவாயில்லை. உங்கள் மகள் தனுஷ்காவிற்கு என் வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும் உரித்தாகட்டும்.
உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே சுமந்து வந்தன உங்கள் வரிகள்.. நன்றி..
தாமதம் ஆனாலும் அன்பு மனதுடன் வாழ்த்தும் போது அது என் அன்பு செல்லத்திற்கு காலா காலத்திற்கும் ஆசிகள் கிட்டும் உங்கள் வார்த்தைகளால். மீண்டும் ஒரு முறை நன்றி.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஈகரையின் வெற்றி
மேற்கோள் செய்த பதிவு: 1073228ரா.ரா3275 wrote:இது ஓர் அதி அற்புத உணர்வு செந்தில்.முகம் தெரியாதோர் நம்மை உச்சி மேல் வைத்து மெச்சும்போது
உயிரின் அடி முதல் நுனிவரை உள்ளோடி பரவும் உருவம் உடைத்த அந்த உணர்வுக்கு உலகம் தலைவணங்கும்.
நல்ல பதிவு-மிக நல்ல பகிர்வு.
என் உள்ளத்தை அப்படியே பிரதி பலித்து விட்டீர்கள் தல.. மிக நன்றி
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஈகரையின் வெற்றி
ரொம்ப சந்தோசம் செந்தில், உங்கள் முகம் எப்படி பூரிப்படைந்தது என்று என்னால் ஊகிக்க முடிகிறது
வாழ்த்துகள் நானும் இங்கு ஒரு அங்கம் என்று நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு
வாழ்த்துகள் நானும் இங்கு ஒரு அங்கம் என்று நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரையின் வெற்றி
மேற்கோள் செய்த பதிவு: 1073401krishnaamma wrote:ரொம்ப சந்தோசம் செந்தில், உங்கள் முகம் எப்படி பூரிப்படைந்தது என்று என்னால் ஊகிக்க முடிகிறது
வாழ்த்துகள் நானும் இங்கு ஒரு அங்கம் என்று நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு
நன்றி அம்மா .. என் எழுத்துக்களை படித்துவிட்டு ஏண்டா உனக்கெல்லாம் வேலையே இல்லையா? என்று கேட்டவர்கள் ஏராளம், ஆனால் ஈகரையில் சேர்ந்த பின் என்னை ஊக்கப் படுத்திய உங்களைப் போன்ற நல்லோரால் என் எழுத்தின் தரம் சற்று உயர்ந்ததாகவே கருதுகிறேன்., அதிலும் ஈகரை அல்லாத அந்த பெண்மணி அவர்கள் நல்லா இருந்தது என்று சொன்னபோது மனம் மகிழ்ந்தேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஈகரையின் வெற்றி
மேற்கோள் செய்த பதிவு: 1073464M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1073401krishnaamma wrote:ரொம்ப சந்தோசம் செந்தில், உங்கள் முகம் எப்படி பூரிப்படைந்தது என்று என்னால் ஊகிக்க முடிகிறது
வாழ்த்துகள் நானும் இங்கு ஒரு அங்கம் என்று நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு
நன்றி அம்மா .. என் எழுத்துக்களை படித்துவிட்டு ஏண்டா உனக்கெல்லாம் வேலையே இல்லையா? என்று கேட்டவர்கள் ஏராளம், ஆனால் ஈகரையில் சேர்ந்த பின் என்னை ஊக்கப் படுத்திய உங்களைப் போன்ற நல்லோரால் என் எழுத்தின் தரம் சற்று உயர்ந்ததாகவே கருதுகிறேன்., அதிலும் ஈகரை அல்லாத அந்த பெண்மணி அவர்கள் நல்லா இருந்தது என்று சொன்னபோது மனம் மகிழ்ந்தேன்.
"சித்திரமும் கை பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் " என்பது போல எழுத எழுத உங்கள் நடை கண்டிப்பாக மெருகேறும்; ஏறி இருக்கு செந்தில் மனம் தளராமல் எழுதுங்கள், படிக்க காத்திருக்கோம்
அன்புடன் ,
க்ருஷ்ணாம்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரையின் வெற்றி
மேற்கோள் செய்த பதிவு: 1073466krishnaamma wrote:
"சித்திரமும் கை பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் " என்பது போல எழுத எழுத உங்கள் நடை கண்ண்டிப்பாக மெருகேறும் செந்தில் மனம் தளராமல் எழுதுங்கள், படிக்க காத்திருக்கோம்
அன்புடன் ,
க்ருஷ்ணாம்மா
இறுதி மூச்சு உள்ளவரை இணைந்திருப்பேன் ஈகரையில்..
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» நமது ஈகரையின் சிறப்புக்கவிஞர் ரா.ரா அவர்கள் 2000 பதிவை கடந்து வெற்றி நடை போடுகிறார் வாழ்த்தலாம் வாங்க
» நமது ஈகரையின் சிறப்புப்பதிவாளர் முஹைதீன் 2000 பதிவுகள் கடந்து வெற்றி நடை போடுகிறார் அவரை வாழ்த்தலாம் வாங்க
» ஆவணி ராசிபலன்
» ரன்மழை பொழிந்த ஹேல்ஸ் – பட்லர்… இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்துக்கு அபார வெற்றி வெற்றி
» இந்தியா திரில் வெற்றி; ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது
» நமது ஈகரையின் சிறப்புப்பதிவாளர் முஹைதீன் 2000 பதிவுகள் கடந்து வெற்றி நடை போடுகிறார் அவரை வாழ்த்தலாம் வாங்க
» ஆவணி ராசிபலன்
» ரன்மழை பொழிந்த ஹேல்ஸ் – பட்லர்… இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்துக்கு அபார வெற்றி வெற்றி
» இந்தியா திரில் வெற்றி; ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|